தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் போட்டியிட்டு உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வெற்றியீட்டியவர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு கிளிநொச்சியில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வு இன்று (புதன்கிழமை) பிற்பகல் 3 மணியளவில் கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழர் விடுதலை கூட்டணி அலுவலகத்தில் இடம்பெற்றது. நிகழ்வில் உள்ளூராட்சி ...
கிளிநொச்சி, இரணைமடுக்குளத்தின் நீரைப்பயன்படுத்தி இவ்வாண்டு 900 ஏக்கரில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்வதென தீர்மானிக்கப்பட்டுள்ளது. இரணைமடுக் குளத்தின் கீழான சிறுபோகச்செய்கை தொடர்பான ஆலோசனைக்கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) பகல் 10.30 மணிக்கு கிளிநொச்சி கோவிந்தன்கடைச்சந்தியில் அமைந்துள்ள இரணைமடுத்திட்ட ம...
கிளிநொச்சி முறிப்பு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று (வியாழக்கிழமை) உழவு இயந்திரம் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் மூவர் தலைக்கவசம் அணியாமல் பயணித்துள்ள நிலையில்...
காணாமல் போனவர்களின் உறவினர்களை கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி இன்று (சனிக்கிழமை) சந்தித்துள்ளார். காணாமல் போனவர்களின் நிலை குறித்துத் தெளிவு படுத்துமாறு கோரிப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் போனவர்களின் உறவினர்களை கிளிநொச்சியில் அவர் சந்தித்துள்ளார். போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்...
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் முன்னெடுக்கப்பட்டு வந்த உணவு தவிர்ப்பு போராட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) நிறைவு பெற்றுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட தாய்மாரின் உடல் நிலை சோர்வடைந்திருந்த நிலையில் இன்று மாலை 3.30 மணியளவில் மனித உரிமைச் செயற்பாட்டாளர் அருட் சகோதரி நிக்கோலா அவர்களால் நீராகார...
ஈழப் போராட்டத்திற்காக உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த தியாகி தீலிபனின் 30 ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (செவ்வாய்க்கிழமை) கிளிநொச்சியில் அனுஷ்டிக்கப்பட்டது. மேற்படி நிகழ்வு தமிழ் தேசியகூட்டமைப்பின் கிளிநொச்சியில் அமைந்துள்ள அலுவலகமான அறிவகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் யாழ் நாடாளுமன்ற உறுப்பினர் சிறி...
அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று (ஞாயிற்றுக்கிழமை) கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இன்று பிற்பகல் 5 மணியளவில் கிளிநொச்சி சுகாதார வைத்திய பணிமனைக்கான விடுதி கட்டடத்தினை திறந்து வைத்தார். குறித்த நிகழ்வில் அமைச்சர், பிரதி அமைச்சர், கிளிநொச்சி படைகளின் கட்டளை அதிகாரி, வைத்தியர்கள் உள்ளிட்ட பலர் க...
எமக்கான அரசியல் தீர்வைப் பெறுவதற்கு நீண்டதூரம் பயணிக்க வேண்டியுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி பாரதிபுரத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், &...
கிளிநொச்சியில் இரு குழுக்களிற்கிடையில் வாள்வெட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இன்று மாலை 5.30 மணியளவில் கிளிநொச்சி பொலிஸ் பிரிவில் உள்ள பாரதிபுரம் பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மேற்படி சம்பவத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று முற்றாகத் தீக்கிரையாக்கப்பட்டதுடன், வாள்வெட்டில் சிலர் காயமடைந்துமுள...
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு நாட்படினது பல மாவட்டங்களில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இன்று (புதன்கிழமை) இடம்பெற்றன. முல்லைத்தீவு நகரில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன், சிவாஜிலிங்கம், ச...
அகில இலங்கை அரச பொது ஊழியர் சங்கம் இன்று கிளிநொச்சியில் ஊடக சந்திப்பொன்றை இன்று (செவ்வாய்க்கிழமை) ஏற்பாடு செய்திருந்தது. குறித்த சந்திப்பு இன்று காலை 10.30 மணியளவில் கிளிநொச்சி கூட்டுறவு சபை மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது கருத்து தெரிவித்த தொழிற்சங்கத்தின் வடக்கு மாகாண ஆலோசகர் தேவ கிருஸ்ணன் குறிப்...
கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலர் பிரிவில் உள்ள மக்களிற்கான நிலமெஹர ஜனாதிபதி நடமாடும் சேவை இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது. இன்று காலை 9.30 மணியளவில் குறித்த நடமாடும் சேவை கரைச்சி பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. மேற்படி நிகழ்வில் ராஜாங்க அமைச்சர் விஜயகலா, அனுராதபுர மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சந்...
கிளிநொச்சிக் கல்வி வலயத்தின் பாடசாலை மாணவர்களுக்கு விநியோகிப்பதற்கென அனுப்பி வைக்கப்பட்ட பாடசாலைச் சீருடைத்துணிகள் பாவனைக்கு உதவாத நிலையில் காணப்படுவதாக கிளிநொச்சி வலய கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். பாடசாலைச் சீருடைத்துணிகளின் ஒரு தொகுதி கொழும்பிலிருந்து பாரஊர்தி மூலம் இன்று (வெள்ளிக்கிழமை) கிள...
கிளிநொச்சியில் நாளையதினம் (செவ்வாய்க்கிழமை) வர்த்தகர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி சேவைச்சந்தை வர்த்தகர்கள் கதவடைப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக சேவைச்சந்தை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளதுடன், கிளிநொச்சியில் உள்ள அனைத்து கடைகளிலும் கறுப்பு கொடிகள் பறக்கவிடும...
தேசிய மீலாத் விழாவை முன்னிட்டு கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெறவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக விசேட கூட்டமொன்று இடம்பெற்றுள்ளது. மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் இன்று (திங்கட்கிழமை) மேற்படி கூட்டம் இடம் பெற்றது. முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் ம...
சட்ட உதவி ஆணைக்குழுவின் ஏற்பாட்டில், கிளிநொச்சி – முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர்களிற்கான இரண்டு நாட்களைக் கொண்ட செயலமர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆரம்பமாகியுள்ளது. கிளிநொச்சி, பாரதி ஸ்டார் மண்டபத்தில் ஆரம்பமான மேற்படி செயலமர்வு ஊடகவியலாளர்களிற்கு சட்டம் சார் அறிவினை மேம்படுத்தும் நோக்குடன் ஏற்...
‘கிராமத்துக்கு பொலிஸ்’ எனும் செயற்திட்டத்தின் கீழ் பொலிஸ் நடமாடும் சேவை முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறிகண்டியில் வட.மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கே.ஈ.ஆர்.எல். பர்னான்டோவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. மாங்குளம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையில் நேற்று (ச...
காணாமல் போனவர்களின் அலுவலகத்தினை சர்வதேசமும், புலம்பெயர் அமைப்புக்களும் வரவேற்பது வேதனைக்குரியது என கனகறஞ்சினி யோகராசா காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சார்பாக தெரிவித்துள்ளார். கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் 152 ஆவது நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் இடத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) ஏற்பாடு ...
நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் தொலைபேசி உரையாடலை கண்டித்து கிளிநொச்சியில் நாளை (புதன்கிழமை) ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. கிளிநொச்சி மாவட்ட சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு குறித்த போராட்டத்தினை ஏற்பாடு செய்துள்ளது. நாளை காலை 10 மணிக்கு கிளிநொச்சி டிப்போ சந்தியில் குறித்த ஆர்ப்பாட்டம்...