Tag: news

தியத்தலாவ கார் விபத்து-கைது செய்யப்பட்டவர்களுக்கு விளக்கமறியல்!

தியத்தலாவ கார் விபத்து தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட வாகன சாரதிகள் இருவருக்கும் விளக்கமறியலில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது அதன்படி இருவரையும் எதிர்வரும் 30ஆம் திகதி வரை ...

Read more

ஐரோப்பா கண்டம் மிக வேகமாக வெப்பமடையும் நிலையில் உள்ளதாக தகவல்!

உலகிலேயே ஐரோப்பா மிக வேகமாக வெப்பமடையும் கண்டமாக மாறிவருவதாக ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கப்பட்டுள்ளது ஐ.நா.வின் உலக வானிலை மையம் (WMO) மற்றும் ஐரோப்பிய யூனியனில் காலநிலை முகமை ...

Read more

ஈரான் ஜானாதிபதி மூன்று நாள் பயணமாக பாகிஸ்தானுக்கு விஐயம்!

ஈரான் ஜானாதிபதி செய்ட் இப்ராகிம் ரைஸ் மூன்று நாள் பயணமாக பாகிஸ்தானுக்கு செல்ல உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது அதன்படி அவர் இன்று முதல் 24 வரை பாகிஸ்தானில் ...

Read more

தேசிய அடையாள அட்டை தொடர்பில் அறிவிப்பு-ஆட்பதிவு ஆணையாளர் நாயகம்!

தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ள முடியாத 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அடையாள அட்டை வழங்குவதற்கான கால அவகாசம் ஜூன் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. பிறப்புச் ...

Read more

பன்னிபிட்டிய மர ஆலையொன்றில் தீ விபத்து!

பன்னிபிட்டிய, லியனகொட பிரதேசத்தில் உள்ள மர ஆலையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தினால், மரம் அறுக்கும் ஆலை முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது அதன்படி இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 2.30 ...

Read more

நாட்டின் வானிலை தொடர்பில் அறிவிப்பு!

நாட்டின் இன்று மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் ...

Read more

பாலித தெவரப்பெருமவின் உடல் நல்லடக்கம்!

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெருமவின் இறுதிக் கிரியைகள், மதுகம - கரம்பேதர பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்றது. முன்னாள் இராஜாங்க அமைச்சர் ...

Read more

அருட்தந்தை சிறில் காமினியிடம் 4 மணிநேர வாக்குமூலம்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அருட்தந்தை சிறில் காமினியிடம் 4 மணிநேர வாக்குமூலத்தைப் வழங்கிவிட்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தை விட்டு வெளியேறியுள்ளார். வாக்குமூலத்தை வழங்கியதன் பின்னர் ஊடகங்களுக்கு ...

Read more

கனடா கொலைச் சம்பவம் – நீதிமன்றில் வெளியான உத்தரவு!

கனடாவின் ஒட்டாவாவில் இலங்கை குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேரைக் கொன்றதாகக் கூறப்படும் 19 வயதுடைய இலங்கையைச் சேர்ந்த சந்தேகநபர் பிணை கோரவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி ...

Read more

கென்யாவின் பாதுகாப்புப் படைத் தலைவர் விபத்தில் உயிரிழப்பு!

கென்யாவின் பாதுகாப்புப் படைத் தலைவர் ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதன்படி கென்யாவின் மேற்குப் பகுதியில் விபத்துக்குள்ளான ஹெலிகொப்டரில் ஜெனரல் பிரான்சிஸ் ஓமண்டி ஓகொல்லா மற்றும் 11 ...

Read more
Page 2 of 80 1 2 3 80
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist