வாகன இறக்குமதி தொடர்பில் அறிவிப்பு!
2024-04-02
நைஜீரியாவில் கடந்த 29 ஆம் திகதி இறுதிச்சடங்கு ஊர்வலமொன்றில் கலந்துகொண்டவர்கள் ஆயுததாரிகளால் கடத்திச் செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்மேற்கு மாகாணமான ஒட்டோவிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தின்போது ...
Read moreநைஜீரியாவில் உள்ள நைஜர் ஆற்றில் படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நேற்றைய தினம் 26 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 100 பேர் பயணம் செய்த படகொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. ...
Read moreநைஜீரியாவின் வடக்கு மாகாணமான கானோவில் 50க்கும் மேற்பட்டவர்களை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. நேற்று செவ்வாய்கிழமை மாலை இடம்பெற்ற விபத்தைத் தொடர்ந்து இதுவரை 20 சடலங்கள் ...
Read moreநைஜீரியாவின் வடமேற்கே உள்ள கடுனா பகுதியில் மர்ம நபர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 40 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலில் சில வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளதாகவும் 7 ...
Read moreவடமேற்கு நைஜீரியாவில் கொள்ளைக்காரர்களால் அண்மையில் கடத்தப்பட்ட தாய்மார்கள் சிறுவர்கள் என 100 பேர் விடுவிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜூன் 8 அன்று ஜம்பாரா மாநிலத்தில் கடத்தப்பட்டவர்களே ...
Read moreவடமேற்கு நைஜீரியாவில் ஆயுதம் ஏந்தியவர்கள் 60 பேரை கடத்திச் சென்றுள்ளதாகவும் ஒருவரைக் கொலை செய்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஜம்பாரா மாநிலத்தில் ஒரே இரவில் நுழைந்த குறித்த ...
Read moreசமூக ஊடக நிறுவனமான டுவிட்டருக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மீறுபவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய்யப்படும் என நைஜீரிய அரசாங்க ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார். நாட்டில் டுவிட்டரின் நடவடிக்கைகளை நிறுத்தி ...
Read moreவட மத்திய நைஜீரியாவில் உள்ள பாடசாலை ஒன்றின் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது இந்த தாக்குதலில் ஒரு மாணவி உயிரிழந்துள்ளதாகவும் 27 மாணவர்கள் துப்பாக்கி ஏந்திய கும்பலினால் ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.