சாந்தனின் உடல் உறவினர்களிடம் கையளிப்பு!
2024-03-01
தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்கு எண்ணைக் குழாய்களை அமைப்பதன் மூலம் வலுசக்தி ஒத்துழைப்பு மற்றும் பிராந்திய வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார். ...
Read moreமேற்கு வங்காள மாநிலத்தில் தொடர்ந்து மூன்றாவது முறையாக மம்தா பானர்ஜி முதல்வராகப் பதவியேற்றுள்ளார். கொல்கத்தாவில் ஆளுநர் மாளிகையில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற பதவியேற்பு நிகழ்வில், ஆளுநர் ஜக்தீப் ...
Read moreகொரோனா தடுப்பூசி குறித்த வதந்திகளுக்கு மக்கள் இரையாகக்கூடாது என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளளார். அத்துடன், கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையானது நாட்டையே உலுக்கியுள்ளதாக அவர் கவலை ...
Read moreகொரோனா வைரஸ் தொற்றினால் அதிகம் பாதிப்படைந்துள்ள மாநிலங்களின் முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை நடத்தவுள்ளார். இந்தியா முழுவதும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கொரோனா தொற்று பரவல் ...
Read moreகுடியுரிமைத் திருத்தச் சட்டம் மற்றும் வேளாண் சட்டங்கள் குறித்து மக்களுக்குத் தவறாக எடுத்துச் செல்லப்படுகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்நிலையில், நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையை குழப்புவதற்கு ...
Read moreதமிழகம், புதுச்சேரி, கேரளாவில் இன்று ஒரே கட்டமாக தேர்தல் தேர்தல் நடைபெறுகின்ற நிலையில் மக்கள் திரண்டுவந்து வாக்களிக்க வேண்டுமென பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். இதேவேளை, அசாம் மாநிலத்தில் ...
Read moreதகுதியுள்ள அனைவரும் வாக்களிப்புச் செய்து சாதனை படைக்க வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். மேற்கு வங்காளம் மற்றும் அசாமில் சட்டமன்றத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.