Tag: police

கம்பஹா ரத்துபஸ்வல துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – தீர்ப்பு ஏப்ரலில் அறிவிப்பு!

சுத்தமான குடிநீர் தொடர்பில் கம்பஹா ரத்துபஸ்வல பிரதேசவாசிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட வழக்கு விசாரணை இன்று (புதன்கிழமை) முடிவடைந்துள்ளது. அதன்படி இந்த வழக்கை விசாரித்த மூவரடங்கிய ...

Read more

மக்கள் போராட்ட இயக்க உறுப்பினர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்ட துமிந்த நாகமுவ, லஹிரு வீரசேகர மற்றும் ரத்கராவே ஜினரதன தேரர் ஆகியோரை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் ...

Read more

பொலிஸ் உத்தியோகத்தர்களைத் தாக்கிய நால்வர் கைது!

சந்தேகத்திற்கிடமான இரண்டு முச்சக்கரவண்டிகளை சோதனையிடச் சென்ற போது இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களைத் தாக்கி விட்டு  தப்பி செல்ல தயாராக இருந்த நால்வர் வாள்கள் மற்றும் தடிகளுடன் கைது ...

Read more

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்தவர் 12 பேர் கைது!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்தவர்களை கைது செய்வதற்காக பொலிஸ் மா அதிபரின் பணிப்புரையின் பேரில் ஆரம்பிக்கப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, ​​ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த மேலும் ...

Read more

பொலிஸ் அதிகாரிகள் தொடர்பில் புதிய வேலைத்திட்டம்-பொலிஸ் மா அதிபர்!

பொலிஸ் அதிகாரிகள் சேவையில் இருந்து விலகுவதற்கான காரணங்களை ஆராய்ந்து அதனைத் தடுப்பதற்கான வேலைத்திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் பணிப்புரை விடுத்துள்ளார். பொலிஸ் ...

Read more

தேவாலயங்களை சுற்றி விசேட வேலைத்திட்டம்- பொலிஸ் மா அதிபர்!

எதிர்வரும் 29ஆம் திகதி பெரிய வெள்ளியை முன்னிட்டு அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும் வரும் யாத்திரிகர்கள் மற்றும் அவர்களின் பயணப்பொதிகளை பரிசோதிக்கும் விசேட வேலைத்திட்டத்தை அமுல்படுத்துமாறு பொலிஸ் மா ...

Read more

குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இருந்து வெளியேறினார் மைத்திரி!

வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வருகை தந்திருந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 6 மணித்தியாலங்களின் பின்னர் சற்று முன் அங்கிருந்து வெளியேறியுள்ளார். உயிர்த்த ஞாயிறு ...

Read more

நாட்டில் விசேட நடவடிக்கையின் போது 841 பேர் கைது!

நாட்டில் பொலிஸாரினால் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது நேற்று 841 ஆண் சந்தேக நபர்களும் 21 பெண் சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுள் 57 சந்தேக ...

Read more

களனி பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர் ஒருவர் உயிரிழப்பு!

களனி பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர். இன்று (திங்கட்கிழமை) விடுதி ஒன்றில் மாணவர் ஒருவர் திடீரென சுகவீனமுற்றதை அடுத்து இந்த மாணவர் வைத்தியசாலைக்கு கொண்டு ...

Read more

இலங்கையில் பிரபல ஆடை விற்பனை நிலையத்தில் தீ விபத்து!

வெள்ளவத்தையில் உள்ள பிரபல ஆடை விற்பனை நிலையமொன்றில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தீ விபத்து ஏற்பட்டுள்ளது என பொலிஸ்சார் தெரிவித்துள்ளனர். இதேவேளை தீயை அணைக்க கொழும்பு தீயணைப்பு திணைக்களத்தின் ...

Read more
Page 1 of 11 1 2 11
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist