Tag: police

நாடளாவிய ரீதியில் விசேட சோதனை-871 பேர் கைது!

நாடளாவிய ரீதியாக மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் கீழ் இன்று அதிகாலையுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் 871 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி கைது ...

Read more

முல்லைத்தீவில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு சுதந்திரபுரம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். புதுக்குடியிருப்பு, சுதந்திரபுரம் வாகிசன் வீதியில் நெல் வெட்டும் இயந்திரத்தினை ஏற்றிவந்த உழவு இயந்திரமும் சிறியரக ...

Read more

மாத்தறை – பெலியத்த பகுதியில் ஐவர் படுகொலை சம்பவம்- இருவர் கைது!

மாத்தறை - பெலியத்த பகுதியில் ஐவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கொலைக்கு உதவிய குற்றச்சாட்டில் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் ஹெரோயின் ...

Read more

இந்தியாவின் 75 வதுகுடியரசு தின விழா!

தலைநகர் டெல்லியில் இன்று (வெள்ளிக்கிழமை) 75 வதுகுடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது இதையொட்டி பலத்தபாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதேவேளை டெல்லியில் நடைபெறும் விழாவில். பிரான்ஸ் அதிபர் இமானுவேல் ...

Read more

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு- 838 சந்தேக நபர்கள் கைது!

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டள்ள விசேட சுற்றிவளைப்பின் போது கடந்த 24 மணித்தியாலத்திற்குள் 838 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்படி போதைப்பொருள் கடத்தலுடன் ...

Read more

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் மீண்டும் மோதல்!

பொலன்னறுவை -வெலிகந்தை, கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இரு குழுக்களுக்கு இடையில் மீண்டும் மோதல் நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, கைதிகள் குழுவொன்று அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர் என ...

Read more

பெலியத்த கொலை சம்பவம்- ஒருவர் கைது!

பெலியத்தவில் ஐவர் கொலை சம்பவத்துக்கு உடந்தையாக இருந்தார் என்ற சந்தேகத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் மாத்தறையில் வைத்து அவர் இன்று (புதன்கிழமை) கைது செய்யப்பட்டதாக ...

Read more

ஆர்ப்பாட்ட பேரணிகளுக்கு தடை உத்தரவு!

நாடாளுமன்ற வீதியில் இன்று (புதன்கிழமை)  நடத்த திட்டமிடப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணிகளை தடுக்க பொலிஸார் நீதிமன்ற உத்தரவைப் பெற்றுள்ளனர். குறித்த ஆர்ப்பாட்டம் சோசலிச இளைஞர் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் ...

Read more

போக்குவரத்து விதிமீறல்கள் கண்காணிப்பு-125 விதிமீறல்கள் அடையாளம்!

கொழும்பில் போக்குவரத்து விதிமீறல்களை கண்காணிப்பதற்காக 24 மணிநேர கண்காணிப்பு அமைப்பு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த திட்டத்தின் ஆரம்ப கட்டமாக 125 விதிமீறல்களை சிசிடிவி மூலம் அடையாளம் கண்டுள்ளதாக ...

Read more

விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல் அல்ல-தேசபந்து தென்னகோன்!

விசேட நடவடிக்கையை ஐ.நா உட்பட பல அமைப்புக்கள் விமர்சித்தாலும் இந்த நடவடிக்கையானது தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலால் இயக்கப்படவில்லை என பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ...

Read more
Page 10 of 13 1 9 10 11 13
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist