வாகன இறக்குமதி தொடர்பில் அறிவிப்பு!
2024-04-02
காலியில் நடாத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த துப்பாக்கி பிரயோகம் இன்று (சனிக்கிழமை) நடாத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை மோட்டார் சைக்கிளில் வருகைத் ...
Read moreஅவிசாவளையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது நேற்று (புதன்கிழமை) இரவு இஹல தல்துவ-குருபஸ்கொட பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றதாக ...
Read moreஇரத்மலானை ரயில் நிலையத்திற்கு அருகில் துப்பாக்கி பிரோயோக சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவத்தில் 46 வயதான நபர் ஒருவர் காயமடைந்துள்ள நிலையில் தற்போது ...
Read moreவெளிமாவட்ட வியாபாரிகள் , உள்ளூர் உற்பத்தியாளர்களிடம் காசோலை மோசடியில் ஈடுபட்டு வரும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும் , இது தொடர்பில் உள்ளூர் உற்பத்தியாளர்களை விழிப்புடன் இருக்குமாறும் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ...
Read moreநடமாடும் பொலிஸ் ரோந்துப் பணியை அதிகரிக்குமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தியுள்ளார். சுற்றறிக்கை மூலம் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அவர் இந்த அறிவித்தலை ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.