அஸ்வசும விண்ணப்பங்கள் தொடர்பில் அறிவிப்பு!
2024-03-22
”நாட்டில் மீண்டும் மின்வெட்டு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக” இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் கலாநிதி நரேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ...
Read moreநாடு முழுவதும் இன்று (சனிக்கிழமை) மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது. மின்சார கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளது. இதேவேளை மின் ...
Read moreநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாடளாவிய ரீதியில் பதினான்காயிரத்திற்கும் அதிகமான மின் தடைகள் பதிவாகியுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். ஊழல் ...
Read moreநாட்டில் இன்று (திங்கட்கிழமை) மின்வெட்டை அமுல்படுத்தாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக சற்று முன்னர் ஆங்கில ஊடகமொன்றுக்கு அவர் தெரிவித்துள்ளார். ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.