Tag: protest

முடக்கத்திற்கு தயாராகும் யாழ்ப்பாணம்….

யாழ்ப்பாணம் தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள விகாரைக் காணியை சுவீகரிக்க முயற்சி எடுக்கப்பட்டு வருவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி கே.சுகாஷ் தெரிவித்துள்ளார். இதனைத் தடுத்து ...

Read more

யாழ் வைத்தியசாலைக்கு முன்பாக பொதுமக்கள் போராட்டம்!

யாழில் மருத்துவத் தவறினால்  8 வயதுச்  சிறுமியொருவரின்  இடது கை அகற்றப்பட்ட சம்பவத்திற்கு நீதி கோரி  யாழ் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக  பொதுமக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டு ...

Read more

தொடர் போராட்டங்களை முன்னெடுக்க தயார் – TNA

மீண்டும் ஒரு இன கலவரத்தை தோற்றுவிக்கும் செயற்பாடுகளே தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் குற்றம்சுமத்தியுள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ...

Read more

காணி சுவீகரிப்புக்கு எதிராக யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்

முல்லைத்தீவு – அக்கரைவெளி  காணி சுவீகரிப்புக்கு எதிராக இன்று மாலை யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்தனர். யாழ் பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக  முன்னெடுக்கப்பட்ட இப்போராட்டத்தில் ...

Read more

இலங்கை போக்குவரத்துச் சபை பணியாளர்கள் வேலைநிறுத்தம்!

தாக்குதல் சம்பவத்தை முன்னிறுத்தி இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பல டிப்போக்களின் பணியாளர்கள் வேலைநிறுத்தத்தை ஆரம்பித்துள்ளனர். தம்புள்ளை, அனுராதபுரம், கெக்கிராவ, ஹொரவபொத்தான, பொலன்னறுவை, கெபதிகொல்லாவ மற்றும் கந்தளாய் ...

Read more

பிரதமரைப் பதவி விலகக் கோரி போராட்டம்: ஒருவர் உயிரிழப்பு; நூற்றுக்கணக்கானோர் காயம்

பங்களாதேஷில் எதிர்வரும் ஜனவரி மாதம் பிரதமரைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் இடம்பெறவுள்ளது. இந்நிலையில் தேர்தலுக்கு முன்னதாக அந்நாட்டு பிரதமரான ஷேக் ஹசீனாவைப் பதவி விலகுமாறு கோரி எதிர்க் ...

Read more

தோட்ட நிர்வாகத்துக்கு எதிராக பாரிய போராட்டம் முன்னெடுப்பு

தோட்டத் தொழிலாளர்களால், தோட்ட  நிர்வாகத்திற்கு எதிராக ரம்பொடையில் பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. ”தாம் வாழும் தோட்ட வீடுகளை விட்டு வெளியேறுமாறு”  தோட்ட நிர்வாகம் தம்மை  அழுத்தம் ...

Read more

சுகாதார அமைச்சரின் ஊழலே உயிரிழப்பிற்கு காரணம் : சாணக்கியன் குற்றச்சாட்டு!

சுகாதார அமைச்சரின் ஊழல் காரணமாகவே நூற்றுக்கணக்கானோர் நாட்டில் இறந்து கொண்டிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார். மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் முன்னால் இன்று டெங்கு ...

Read more

இறால் பண்ணைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

மட்டக்களப்பு வாகரை பிரதேசசெயலகப் பிரிவிலுள்ள வட்டுவானில் அமைக்கப்பட்டுள்ள இறால் வளர்ப்பு பண்ணையினை தடுத்து நிறுத்துமாறு கோரி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தெரிவித்து இறால் பண்னைக்கு முன்னால் இன்று ...

Read more

மதுபானசாலைக்கு அனுமதி வழங்க வேண்டாம் : மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம்!

மன்னார் மாவட்டத்தில் நகரப்பகுதிக்குள் எந்த ஒரு மதுபானசாலைக்கும் அனுமதி வழங்க வேண்டாம் என கோரிக்கை விடுத்து இன்று மன்னார் நகர் பகுதியில் அடையாள கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று ...

Read more
Page 3 of 5 1 2 3 4 5
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist