இவ்வருடத்தின் முதல் ஐந்து மாதங்களிலும் இலங்கையில் சுங்க திணைக்களம், தமது வருவாய் இலக்கினை கடந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை அதன் பணிப்பாளர் நாயகம் சூலாநந்தா பெரேரா தெரிவித்துள்ளார். இந்த வருடத்தின் முதல் 5 மாதங்களில், சுங்க திணைக்களத்திற்கு 322 பில்லியன் ரூபாய்களை வருவாயாக பெற வேண்டும் எ...