வாகன இறக்குமதி தொடர்பில் அறிவிப்பு!
2024-04-02
குவைத்தில் வதிவிட வீசா காலத்தை மீறி நாட்டில் தங்கியிருந்து பணியிடங்களை விட்டு வெளியேறிய இலங்கையர்களுக்கு பொது மன்னிப்பு வழங்க குவைத் அமைச்சர் எமிர் ஷேக் மெஷல் அல் ...
Read moreஇலங்கையில் 85 வீதமான மக்கள் தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாட்டை ஏற்றுக்கொள்ளவில்லை என வெரிட்டி ரிசர்ச் இன்ஸ்டிட்யூட் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒக்டோபர் மாதத்துடன் ஒப்பிடும்போது பிப்ரவரி மாதத்தில் அரசாங்கத்தின் ...
Read moreநாடளாவிய ரீதியில் நாளை (புதன்கிழமை) பல மாகாணங்களில் வெப்ப நிலை அவதானத்திற்கு உரிய மட்டத்தில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, வடமேற்கு, வடமத்திய, கிழக்கு ...
Read moreசிறைச்சாலையில் உள்ளவர்களில் 65 வீதமானவர்கள் போதைப்பொருள் பாவனை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் ஜகத் சந்தன வீரசிங்க தெரிவித்துள்ளார். காலி நாகொட பிரதேசத்தில் உள்ள பாடசாலை ...
Read moreநாட்டில் கடந்த சில நாட்களாக 2,000 ரூபாய்க்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட கரட் கிலோ ஒன்றின் விலை இன்று (வியாழக்கிழமை) 1000 ரூபாயாக குறைவடைந்துள்ளது. இதேவேளை கரட் ...
Read moreநாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் விசேட சோதனை நடவடிக்கையின் கீழ் கடந்த 24 மணித்தியாலங்களில் 877 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. பொலிஸாரின் ...
Read moreஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் கியூபா ஜனாதிபதி மிகுவல் டியெஸ்-கனெல் பெர்முடெஸுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இடம்பெற்றதுள்ளது இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றதோடு கியூபாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளை மேலும் ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.