அஸ்வசும விண்ணப்பங்கள் தொடர்பில் அறிவிப்பு!
2024-03-22
சுகாதார தொழிற்சங்கங்களால் நாளை ஆரம்பிக்கப்படவிருந்த வேலை நிறுத்தத்தை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. சுகாதார அமைச்சின் எழுத்துமூல கோரிக்கைக்கு அமைய இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ...
Read moreசம்பள உயர்வு மற்றும் பணிக்கு இடையூறு செய்யும் சுகாதார அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து சுகாதார ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவுள்ளனர். அதன்படி இன்று (செவ்வாய்கிழமை) நண்பகல் ...
Read moreரயில் சேவை பணிப்புறக்கணிப்பு போராட்டம் ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது அதன்படி இன்று நள்ளிரவு முதல் ரயில் சேவை பணிப்புறக்கணிப்பு போராட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இயந்திர சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது. ...
Read moreமுல்லைத்தீவு, வவுனியா, மன்னார் பொது வைத்தியசாலைகளின் சுகாதார ஊழியர்கள், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று (வியாழக்கிழமை) பணிப்புறக்கணிப்புப் போராட்டங்களில் ஈடுபட்டிருந்தனர். அதன்படி மருத்துவ சேவைகளுக்கு வழங்கப்படும் 35,000 ...
Read moreநாடளாவிய ரீதியில் அரச வைத்தியசாலைகளை உள்ளடக்கி மாகாண மட்டத்தில் அடையாள வேலைநிறுத்தம் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் ...
Read moreரயில்வே ஊழியர்களினால் இன்று முன்னெடுக்கப்பட்ட திடீர் பணிப்புறக்கணிப்பு போராட்டம், அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தைகளையடுத்து கைவிடப்பட்டுள்ளது. ரயில் சேவையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பல மாதங்களாக ஊக்கத்தொகை வழங்கப்படாததால், இன்று காலை ...
Read moreஅண்மையில் முன்னெடுக்கப்பட்ட வரி திருத்தத்தை அரசாங்கம் திரும்பப் பெறத் தவறினால், அடுத்த வாரம் பாரிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக பல தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன. இலங்கை துறைமுக ...
Read moreரயில் என்ஜின் ஓட்டுனர்கள் சங்கம் இன்று காலை ஆரம்பித்த வேலைநிறுத்தத்தை நிறைவுக்கு கொண்டுவந்துள்ளதாக அறிவித்துள்ளது. போக்குவரத்து அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ரயில் ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.