பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு உதவியதாகக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட 13 ஊடகவியலாளர்களுக்கு, துருக்கிய நீதிமன்றமொன்று சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. இது தொடர்பான வழக்கு விசாரணை, இஸ்தான்புல்லிலுள்ள நீதிமன்றத்தில் நேற்று (புதன்கிழமை) எடுக்கப்பட்டது. இதன்போது, துருக்கியில் வெளியாகும் பத்திரி...
துருக்கியில் எதிர்வரும் ஜுன் மாதம் 24ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத்தேர்தலை நடத்த அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தொலைக்காட்சிச் சேவையொன்றில் நேற்று (புதன்கிழமை) தோன்றி உரையாற்றியபோதே, தேர்தல் தொடர்பான அறிவிப்பை துருக்கிய ஜனாதிபதி ரெஸிப் தையிப் ஏர்டோகன், வெளியிட்டுள்ளார். பழைய முறை...
சிரியாவில் அமெரிக்கா தலைமையிலான தாக்குதலை வரவேற்றுள்ள துருக்கிய ஜனாதிபதி ரெஸிப் தையிப் ஏர்டோகன், இந்தத் தாக்குதலானது சிரிய ஜனாதிபதி பஸார் அல் அஸாத்துக்கு ஒரு செய்தியை அனுப்பியுள்ளதாகவும் கூறியுள்ளார். இஸ்தான்புல்லில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற கட்சிக் கூட்டத்தின்போதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்...
துருக்கியில் கடந்த சில நாட்களாக அடை மழை பெய்துவரும் நிலையில், மரிட்சா ஆற்றில் நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக, அதிகாரிகள் கூறியுள்ளனர். துருக்கியின் எடிர்னே (Edirne) மாகாணத்திலேயே மழை பெய்து வருகின்றது. இந்நிலையில், அம்மாகாணத்திலுள்ள வீடுகளிலும் வயல்களிலும் வெள்ளநீர் புகுந்துள்ளன. இந்நிலையில், அம்மாகாணத்தி...
துருக்கியில் சட்டவிரோதக் குடியேற்றவாசிகளை ஏற்றிச்சென்ற மினிபஸொன்று விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து தீப்பிடித்ததில், 17 பேர் உயிரிழந்ததாக, அந்நாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது. துருக்கியின் Igdir மாகாணத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இந்த விபத்துச் சம்பவித்தது. மேற்படி மினிபஸ் வேகக்கட்டுப்பாட்டை இழந்த நிலைய...
துருக்கிய அரசாங்கத்துக்கும் குர்திஷ் போராளிகளுக்குமிடையில் சமாதானப் பேச்சை முன்னெடுக்கும் வகையில் மத்தியஸ்தம் வகிக்க பிரான்ஸ் முன்வந்துள்ளது. வடக்கு சிரியாவில் குர்திஷ் போராளிகளுக்கு எதிரான மோதலை கடந்த ஜனவரியிலிருந்து துருக்கிய அரசாங்கம் முன்னெடுத்துள்ள நிலையிலேயே, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன்...
சிரியாவின் அஃப்ரின் பிராந்தியத்தின் மையப்பகுதியை, துருக்கிய ஆதரவுப்; படையினர் தமது முழுமையான கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்துள்ளதாக, துருக்கிய ஜனாதிபதி ரெஸில் தையிப் ஏர்டோகன் தெரிவித்துள்ளார். அஃப்ரின் பிராந்தியத்தின் மையப்பகுதி இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை படையினர் தமது கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்துள்ள...
கிறீஸுக்கு அப்பாலான கடற்பரப்பில் சட்டவிரோதக் குடியேற்றவாசிகளின் படகொன்று கவிழ்ந்ததில், 5 சிறுவர்கள் உட்பட 16 பேர் உயிரிழந்ததாக, கிறீஸ் கரையோரக் காவல் பிரிவினர் தெரிவித்துள்ளனர். துருக்கிக்கு அருகிலுள்ள அகதொனிஸி (Agathonisi) தீவில் நேற்று (சனிக்கிழமை) இந்த விபத்துச் சம்பவித்தது. சிறிய படகொன்றில் சட்டவ...
கடந்த 2014ஆம் ஆண்டு குண்டொன்றுடன் பயணிகள் விமானமொன்று பயணிப்பதாகத் தகவல் கிடைத்த நிலையில், அவ்விமானத்தைச் சுட்டு வீழ்த்துமாறு தான் உத்தரவிட்டிருந்ததாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார். இருப்பினும், அத்தகவல் பொய்யாதென தெரியவந்ததையடுத்து விமானம் சுட்டு வீழ்த்தப்படவில்லையெனவும் அவர் கூ...
துருக்கிக்குச் சொந்தமான தனியார் விமானமொன்று ஈரானில் விபத்துக்குள்ளானதில், 11 பேர் உயிரிழந்துள்ளதாக, துருக்கிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஐக்கிய அரபு ராச்சியத்திலிருந்து துருக்கியின் இஸ்தான்புல் பகுதிக்குச் பயணித்துக்கொண்டிருந்த மேற்படி விமானம், ஈரானின் மேற்குப் பகுதியான ஷார் ஈ கோர்ட் (Shahr-e Kord)...
தமது நாட்டு வான் மற்றும் கடல் பாதுகாப்பு எல்லைகளை துருக்கி மீறுவதாக, கிறீஸ் பாதுகாப்பு அமைச்சர் பனோஸ் கமெனோஸ் (Pயழெள முயஅஅநழெள) குற்றஞ்சாட்டியுள்ளார். பிரான்ஸ் பத்திரிகையொன்றுக்கு நேற்று (சனிக்கிழமை) வழங்கிய நேர்காணலின்போது, அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித...
சிரியாவின் அஃப்ரின்; நகரை துருக்கியப் படையினர் நெருங்கியுள்ளதாக, துருக்கிய ஜனாதிபதி ரெஸிப் தையிப் ஏர்டோகன் தெரிவித்துள்ளார். துருக்கியில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே, அவர் இதனைக் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தபோது, ‘சிரிய –துருக்கி எல்லையை அண...
பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக துருக்கியின் தலைநகர் அங்காராவிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தை மறு அறிவித்தல்வரை மூட நடவடிக்கை எடுத்துள்ளதாக, அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேற்படி தூதரகத்தை இன்று (திங்கட்கிழமை) மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளபோதிலும், அவசரசேவைகள் இடம்பெறுமெனவும், அதிகாரிகள் ...
சிரியாவில் யுத்தநிறுத்தம் மேற்கொள்ள ஐ.நா. பாதுகாப்புச் சபை ஒப்புதல் அளித்தமைக்கு, துருக்கி வரவேற்புத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாகத் துருக்கிய வெளிவிவகார அமைச்சு இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடுத்த அறிக்கையிலேயே, வரவேற்புத் தெரிவித்துள்ளது. சிரியாவின் கிழக்கு கௌட்டா பகுதியில் நிலைகொண்டுள்ள போராளிக் குழு...
சிரிய அரசாங்கத்துடன் ஒப்பந்தமொன்றைச் செய்துகொண்டதாக, வடமேற்கு சிரியாவிலுள்ள குர்திஷ் போராளிகள் தெரிவித்துள்ளனர். துருக்கியின் தாக்குதலைத் தடுக்கும் வகையில், சிரிய படையினரை அனுப்புவது தொடர்பாக ஒப்பந்தம் செய்துகொண்டதாகவும், அவர்கள் கூறியுள்ளனர். இருப்பினும், இந்த ஒப்பந்தம் தொடர்பாக சிரிய அரசாங்கம் எந்...