Tag: UN

காஸா போர் – ஐ.நா சபையில் தனது நிலைப்பாடை விளக்கய இந்தியா

காஸா விவகாரத்தில் இந்தியா 4 முக்கிய நிலைப்பாடுகளை எடுத்துள்ளதாக ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி ருச்சிரா காம்போஜ் விளக்கியுள்ளார். காஸா விவகாரம் குறித்த விவாதம் இன்று (09) ...

Read more

பட்டினியால் மக்கள் உயிரிழப்பதும் போர் குற்றமே -ஐ.நா

காசாவில் பட்டினி காரணமாக மக்கள் உயிரிழப்பதும் பாரிய போர் குற்றமாகவே கருதப்படுமென ஐ.நா அறிவித்துள்ளது. காஸாவில் இஸ்ரேல் இராணுவம் நடத்திவரும் தீவிர தாக்குதல் காரணமாக அப்பகுதியிலுள்ள மக்கள் ...

Read more

இஸ்ரேலிடம் ஐ.நா வலியுறுத்தல்!

ஐக்கிய நாடுகள் சபையின் வடக்கு காஸாவுக்கான உணவு விநியோகத்தை தடைசெய்வதற்கான தீர்மானத்தை இஸ்ரேல் மீளப்பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான அலுவலகப் பிரிவு ...

Read more

காஸாவில் போர் நிறுத்தம்?

"காஸாவின் மனிதநேய அடிப்படையில் உடனடியாக போர்நிறுத்தம் செய்யப்பட வேண்டும்" என வலியுறுத்தி, ஐ.நா. பாதுகாப்புச் சபையில் தீர்மானமொன்று  கொண்டுவரப்பட்டுள்ளது. ரமழான் பண்டிகையை கருத்தில் கொண்டு காசா பகுதியில் ...

Read more

பெண்கள் தலைமையிலான வளர்ச்சியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது-ருச்சிரா கம்போஜ்!

2047க்குள் வளர்ந்த இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற இலக்கை பிரதமர் மோடி. நிர்ணயித்துள்ளார் என ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி ருச்சிரா கம்போஜ் தெரிவித்துள்ளார் ஐ.நாவில் இந்தியா ...

Read more

புதிய சட்டங்களால் ஜனநாயக ஆட்சி முறையில் தாக்கம்!

இணைய பாதுகாப்பு சட்டம் மற்றும்  பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் போன்றவை ஜனாதிபதியின் அதிகாரங்களை மேலும் வலுப்படுத்துகின்றது என மனித உரிமை ஆணையாளர் வொல்க்கெர் டேர்க்  தெரிவித்துள்ளார். இலங்கை ...

Read more

ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி – செந்தில் விசேட சந்திப்பு!

ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி மார்க் அன்ரே தலைமையிலான உயர்மட்ட குழுவினர் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானைச் சந்தித்துக் கலந்துரையாடினர். திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு ...

Read more

பலஸ்தீனர்கள் மற்றும் இஸ்ரேலியர்களுக்காகக் குரல் கொடுக்கும் ‘புதிய மக்கள் முன்னணி‘

பலஸ்தீனர்கள் மற்றும் இஸ்ரேலியர்களின் மனித உரிமைகளைப்  பாதுகாக்குமாறு கோரி புதிய மக்கள் முன்னணி, நாட்டில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்திற்கு முன்பாக இன்று பாரிய ஆர்ப்பாட்டமொன்றை ...

Read more

இளைஞர்கள் 11 பேர் கடத்தப்பட்ட விவகாரம்: நீதி கோரி ஐநாவை நாடிய உறவுகள்

காணாமல் போனவர்களின் உறவினர்கள் நேற்று கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகம் மற்றும் தூதரக அதிகாரிகளுக்கு கடிதம் ஒன்றை சமர்ப்பித்துள்ளனர். 2008, 2009 க்கு இடையில் 11 ...

Read more

இலங்கை பொறுப்புக்கூறல்களை நிறைவேற்றத் தவறுகின்றது!

இலங்கை பொறுப்புக்கூறல்களை நிறைவேற்றுவதிலிருந்து தவறி வருகின்றது என  ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் தெரிவித்துள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் (Volker ...

Read more
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist