சாந்தனின் உடல் உறவினர்களிடம் கையளிப்பு!
2024-03-01
கச்சத்தீவு விவகாரம் : மோடி- ஸ்டாலின் மோதல்!
2024-03-18
வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் சிவராத்திரி தினத்தன்று கைது செய்யப்பட்ட பூசகர் உள்ளிட்ட 8 பேருக்கும் நீதி கோரி வவுனியாவில் பொதுமக்களால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. வவுனியா - ...
Read moreவவுனியா, மடுகந்தை பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் இருந்து வெடிக்காத நிலையில் 7 மோட்டர் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாடசாலையில் இருந்த குப்பை குழியை துப்பரவு செய்த ...
Read moreவவுனியா ஓமந்தை நாவற்குளம் பகுதியில் அமைந்துள்ள நீர் நிலையில் இருந்து முதியவர் ஒருவரின் சடலம் இன்று பொலிஸாரினால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த சடலமானது சிதைவடைந்த நிலையில் உள்ளமையால் ...
Read moreவவுனியாவில் 14,783.38 ஹெக்டேர் நிலப்பரப்பில் 44,588.5 மெற்றிக்தொன் நெல் அறுவடை செய்யப்பட்டுள்ளதாக கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் க.விமலரூபன் தெரிவித்தார். அத்துடன் இம்முறை வவுனியா மாவட்டத்தில் 24,104 ...
Read moreவவுனியா, புளியங்குளம் பொலிஸ் நிலைய வாகனத்தின் மீது, தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் நபரொருவரைப் பொலிஸார் நேற்றைய தினம் கைதுசெய்துள்ளனர். சந்தேகநபரொருவரை கைது செய்வதற்காக பொலிஸார் வாகனத்தில் சென்ற போதே, ...
Read moreவவுனியா,குருமன்காடு காளி கோவில் வீதியிலுள்ள வீடொன்றின் கிணற்றில் இருந்து 29 வயதான பெண்ணொருவரின் சடலமொன்று இன்று பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வந்துள்ள ...
Read moreவவுனியாவில் இன்றைய தினம் காணாமல் ஆக்கப்பட்டோரினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது உலகத் தமிழர் பேரவையின் உறுப்பினர்களின் புகைப்படங்களின் மீது முட்டை வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ...
Read moreவவுனியா, சாளம்பைக்குளம் பகுதியில் உள்ள இரு பாடசாலைகளின் கதவுகள் உடைக்கப்பட்டு மோட்டர்கள், மின்விசிகள் உள்ளிட்ட பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் தொடர்பில் பூவரன்குளம் பொலிஸ் ...
Read more2023ஆம் ஆண்டுக்கான வவுனியா பிரதேச செயலகத்தினால் வழங்கப்படும் ‘கலாநேத்திரா விருதின்‘ தெரிவுகள் துறைசார்ந்த நிபுணர்கள் இன்றி இடம்பெற்றுள்ளதாக கலைஞர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். குறித்த விருதானது நாடக எழுத்துரு, ...
Read moreவவுனியாவில் அஞ்சல் அலுவலக ஊழியர்கள் 48 மணிநேர பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். கண்டி, நுவரெலியாவில் உள்ள தபால் நிலையங்களை தனியாருக்கு விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளமை, 20,000 ரூபாய் சம்பள ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.