NEWSFLASH
Next
Prev
அருட் தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ மீண்டும் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைப்பு!
உக்ரைனில் ரஷ்ய துருப்புக்களின் இறப்பு எண்ணிக்கை 50,000ஐ தாண்டியது!
எந்தவித மோசடியும் நான் செய்யவில்லை – மைத்திரி!
இலங்கையை  பொருளாதார நாடாக மாற்றுவதற்கான திட்டம் தயாரிப்பு – ஷெஹான் சேமசிங்க!
75 ஆண்டுகளுக்குப் பின்னர் ஐக்கிய அரபு  நாடுகளில் வெள்ளப்பெருக்கு!
பொலிஸ் – தனியார்துறையினரின் சிசிரிவி கமராக்கள் இணைப்பு!
மியன்மாரில் 15 இலங்கை மீனவர்களுக்கு பொதுமன்னிப்பு!
இந்தியா – ஸ்ரீநகரில் படகு விபத்து : 6 பேர் உயிரிழப்பு!

பிரதானசெய்திகள்

இந்தியச்செய்திகள்

பிரித்தானியச்செய்திகள்

ஆன்மீகம்

சித்திரைத் திருவிழா : மதுரையில் எழுந்தருளி மாசி வீதிகளில் பவனி வரும் மீனாட்சி அம்மன்

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத் திருவிழா இம் மாதம் 12ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி மாசி வீதி விழாக்கோலம் பூண்டுள்ளது. ஒவ்வொரு நாளும்...

Read more

தொழில்நுட்பம்

கட்டுரைகள்

Latest Post

783 ஆவது நாளாக தொடரும் உக்ரைன் – ரஷ்யா போர் : இன்றைய ஏவுகணை தாக்குதலில் 11 பேர் பலி !

உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் 22 பேர் படுகாயமடைந்துள்ளனர். உக்ரைனின் தலைநகர் கீவ் நகரில் இருந்து சுமார் 150 கிலோ...

Read more
நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வியடைந்தால் மக்களும் தோல்வியடைவார்கள் – காவிந்த

சுகாதாரத் துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்லாது சுகாதார அமைச்சுக்குச் சொந்தமான 679 வாகனங்கள் காணாமல் போயுள்ளதாக நேற்றையதினம் எதிர்க்கட்சிதலைவர் தெரிவித்திருந்த நிலையில் முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல...

Read more
பாகிஸ்தானில் சீரற்ற வானிலையால்  63 பேர் உயிரிழப்பு!

பாகிஸ்தானில் ஏற்பட்ட பேரிடர் சூழ்நிலையால் இதுவரை 63 பேர் உயிரிழந்துள்ளனர் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன வெள்ளம், மின்னல் மற்றும் கட்டிட இடிபாடுகளினால் ஏற்பட்ட விபத்துக்கள் காரணமாக...

Read more
உக்ரைனில் ரஷ்ய துருப்புக்களின் இறப்பு எண்ணிக்கை 50,000ஐ தாண்டியது!

உக்ரைனில் ரஷ்ய துருப்புக்களின் இறப்பு எண்ணிக்கை 50,000ஐ தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இரு நாடுகளுக்கும் இடையிலான போர் தொடங்கி இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டதுடன் புள்ளிவிவரங்களின்படி, முதல் ஆண்டை...

Read more
எந்தவித மோசடியும் நான் செய்யவில்லை – மைத்திரி!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக தாம் பதவியேற்றது முதல் எந்தவித மோசடியும் செய்யவில்லை என மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிறிமாவோ பண்டாரநாயக்கவின்...

Read more
ஜனாதிபதி தேர்தலையும் பொதுத் தேர்தலையும் ஒரே நாளில் நடத்துவது சாத்தியமில்லை

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் துஷ்மந்த மித்ரபால, தேர்தல்கள் ஆணைக்குழுவில் அண்மைய நாட்களில் மேற்கொள்ளப்பட்ட நியமனங்கள் தொடர்பில் ஆட்சேபனைகளை சமர்ப்பித்துள்ளார். அனைத்து செயற்பாடுகளும் கட்சியின்...

Read more
அரச முகாமைத்துவ உதவியாளர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது!

யாழ் சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற வளாகத்தில் இருந்து தப்பியோடிய இரு கைதிகள் சுமார் 30 நிமிட இடைவெளியில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர். திருட்டு குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை அனுபவித்து...

Read more
3 நாட்களில் 47 லட்சத்துக்கும் மேல் வருமானம்!

தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையானது புத்தாண்டின் மூன்று நாட்களில் 13, 14, 15 ஆம் திகதிகளில் 47 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான வருமானத்தை ஈட்டியுள்ளதாக அதன் உதவிப் பணிப்பாளர்...

Read more
வீட்டுக்கு காவலுக்கு மாற்றப்பட்ட மியன்மாரின் முன்னாள் ஜனாதிபதி ஆங் சான் சூகி

26 ஆண்டுகளுக்கு சிறைதண்டனை விதிக்கப்பட்ட, மியன்மாரின் முன்னாள் ஜனாதிபதி ஆங் சான் சூகி, சிறையிலிருந்து வீட்டுக் காவலுக்கு மாற்றப்பட்டுள்ளதாக மியான்மார் இராணுவம் தெரிவித்துள்ளது. 78 வயதான ஆங்...

Read more
முல்லைத்தீவில் 35 ஆடுகளைத் திருடியவர் கைது!

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு மல்லிகைதீவு பகுதியில் உள்ள ஆட்டு மந்தையொன்றில் இருந்து  35 ஆடுகளை கும்பலொன்று திருடிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ தினமான...

Read more
Page 1 of 4495 1 2 4,495

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist