NEWSFLASH
Next
Prev
தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் தொடர்பில் ஜனாதிபதியின் கருத்து!
லைக்கா தொடர்பான எந்த ஒரு அவதூறுகளையும் வெளியிடக் கூடாதென, சவுக்கு சங்கருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.!
லைக்கா தொடர்பான அவதூறுகளை வெளியிடக் கூடாது : சவுக்கு சங்கருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
சரக்கு ரயிலின் முன்னால் பாய்ந்து யுவதி உயிரிழப்பு
அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான முக்கிய அறிவிப்பு!
ஈரான் ஜனாதிபதி இலங்கைக்கு வருகை!
இந்தியாவில் படகு விபத்து – சிறுவர்கள் குழு மாயம்!
பிரேசிலில் 20 சிதைந்த சடலங்களுடன் கரை ஒதுங்கிய படகு!

தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் தொடர்பில் ஜனாதிபதியின் கருத்து!

தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் தொடர்பில் ஆராயவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று (செவ்வாய்கிழமை) நுவரெலியா உடுபுசெல்லாவ பெருந்தோட்டக் கம்பனிக்கு சொந்தமான நீதிமன்ற லொட்ஜ் தோட்டத்திற்கு...

Read more

ஆன்மீகம்

யாழ்.மானிப்பாய்,  மருதடி விநாயகர் ஆலய சப்பை இரத (சப்பறம்) வெள்ளோட்டம்!

யாழ். மானிப்பாய்,  மருதடி விநாயகர் ஆலய சப்பை இரத (சப்பறம்) வெள்ளோட்டம் நேற்றையதினம் புதன்கிழமை இடம்பெற்றது. எதிர்வரும் சனிக்கிழமை இரவு சப்பை இரத (சப்பறம்) திருவிழா இடம்பெறவுள்ளது....

Read more

Latest Post

லைக்கா தொடர்பான எந்த ஒரு அவதூறுகளையும் வெளியிடக் கூடாதென, சவுக்கு சங்கருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.!

  லைக்கா தொடர்பான எந்த ஒரு அவதூறுகளையும் வெளியிடக் கூடாதென சவுக்கு சங்கருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த பங்குனி (March) மாதம் 19 ஆம்...

Read more
லைக்கா தொடர்பான அவதூறுகளை வெளியிடக் கூடாது : சவுக்கு சங்கருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

லைக்கா தொடர்பான எந்த ஒரு அவதூறுகளையும் வெளியிடக் கூடாதென சவுக்கு சங்கருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த பங்குனி ( (March)  மாதம் 19 ஆம்...

Read more
பாகிஸ்தானில் கனமழை-மின்னல் தாக்கியதில் 39 பேர் உயிரிழப்பு!

தென்மேற்கு பாகிஸ்தானில் பெய்த கனமழை மற்றும் மின்னல் தாக்கியதில் 39 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகம் தெரிவித்துள்ளது. இறந்தவர்களில் பெரும்பாலானோர் விவசாயிகள் என்றும், அறுவடை செய்து கொண்டிருந்த...

Read more
சுமார் 11 கோடி ரூபாய்  பெறுமதியான சட்டவிரோத சொத்துக்கள் பறிமுதல்!

சுவிஸ்ஸில் வசிக்கும் யாழைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்வதாகக் கூறி சுமார் 50 இலட்ச ரூபாயை மோசடி செய்ததாக பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் மீது பொலிஸ் நிலையத்தில் ...

Read more
யாழ் விபத்தில் ஒருவர் பலி

யாழில் இளைஞர் ஒருவர் தனது காதலியையும் , காதலியின் தாயையும் கூரிய ஆயுதத்தால் தாக்கிவிட்டு தனது உயிரையும் மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம்...

Read more
வவுனியா – நெடுங்கேணியில் வடக்கு மாகாண புத்தாண்டு விழா முன்னெடுப்பு!

வவுனியா நெடுங்கேணியில் வடக்கு மாகாண புத்தாண்டு விழா இன்று இடம்பெற்றது. வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை, வடக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களம், தொழில்துறை திணைக்களம் மற்றும்...

Read more
மீண்டும் பயன்பாட்டுக்கு வரும் 31 சொகுசு பேருந்துக்கள்!

சேதம் அடைந்த 31 சொகுசு பேருந்துக்கள் புனரமைக்கப்பட்டு நெடுஞ்சாலையில் இயங்குவதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பணிப்பாளர் குஷான் வகொடோபொல தெரிவித்துள்ளார் அத்துடன் மொரட்டுவை, கட்டுபெத்த டிப்போவில்...

Read more
எதிர்காலத்தில் நீர் விநியோகம் செய்வது மிகவும் கடினம்-நீர் வழங்கல் அமைச்சு!

எதிர்காலத்தில் நுகர்வோருக்கு நீர் விநியோகம் செய்வது மிகவும் கடினமாக இருக்கும் என நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்நிலைமை காரணமாக நீர்...

Read more
யாழ் நகருக்கான விசேட பேருந்து சேவை ஆரம்பம்!

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு வயாவிளான் பகுதியில் இருந்து யாழ் நகருக்கான பேருந்து  சேவை இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா தலைமையில் இன்று உத்தியோகப்பூர்வமாகக்...

Read more
சரக்கு ரயிலின் முன்னால் பாய்ந்து யுவதி உயிரிழப்பு

கண்டி - தெல்தெனிய, கும்புக்கந்துர பகுதியில் விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மூழ்கி பெண் ஒருவர் உள்ளிட்ட மூவர் உயிரிழந்துள்ளனர். திஹாரிய பகுதியை வசிப்பிடமாகக் கொண்ட இளம் தம்பதியினர் தெல்தெனிய...

Read more
Page 1 of 4490 1 2 4,490

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist