Posts by aroarun:
-
உலகிலுள்ள முன்னேற்றம் கண்ட நாடுகளில் அரசியல் களத்தில் முற்போக்கான விடயங்கள் பேசப்பட்டுக்கொண்டிருக்கையில் இலங்கை போன்ற நாடுகளில் இனவாதத்தை வைத்து நடத்தும் ஊன அரசியல் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவது வேதனையளிக்கின்றது. இலங்கை கடந்த 1948ம் ஆண்ட... More
-
நாடாளாவிய ரீதியில் விவசாயிகளுக்கும், விவசாயத்திற்கும் பாரிய அச்சுறுத்தலாக இருக்கும் சேனா படைப்புழுவின் தாக்கம் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட பயிர் வகைகளில் சேதத்தை ஏற்படுத்தியிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. விவசாயத் திணைக்களம்தின் வடமாகாண விவ... More
-
எதைப் பயன்படுத்தியேனும் அதிகாரத்திற்கு வந்துவிடவேண்டும் என்ற முனைப்பில் செயற்படுகின்ற ராஜபக்ஷ தரப்பினரதும் மக்களின் நன்மைகளைவிட வியாபார இலக்குகளையே முன்னிலைப்படுத்திச் செயற்படுகின்ற தரப்பினரதும் இனவாத விஷமப் பிரசாரத்தில் தற்போது உத்த... More
-
சேனா படைப்புழுவின் தாக்கத்தைக் கட்டுப்படுத்தவும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் உரிய தரப்புக்களுக்கு உதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சபை உணவு மற்றும் விவசாய அமைப்பு(FAO) தெரிவித்துள்ளது. சேனா படைப்புழ... More
-
தொற்றா நோய் தடுப்பு மற்றும் ஆரம்ப சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்காக உலக வங்கியின் ஆய்வு மற்றும் அபிவிருத்திக்கான பிரிவு இலங்கைக்கு 200 மில்லியன் அமெரிக்க டொலர்களை (3634 கோடி இலங்கை ரூபாய்) வழங்கியுள்ளது. இதுதொடர்பான உடன்படிக்கையில இலங்கையி... More
-
உரிமைகளுக்கான மூன்று தசாப்த கால ஆயுதப் போராட்டம் மிலேச்சத்தனமாக முடிவிற்கு கொண்டுவரப்பட்ட நிலையில் பல்லாயிரக்கணக்கான உயிர்களையும் கோடானு கோடி ரூபா மதிப்பிலான உடமைகளையும் இழந்து நிற்கும் தமிழர்களுக்கு அரசியல்தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை ... More
-
கடுமையாக மோதிக்கொள்ளப்படும் கிரிக்கட் போட்டியின் நடுவே மைதானத்தில் எதிரணி வீரர்கள் நகைச்சுவை உணர்வுமிக்க உரையாடல்களில் ஈடுபடுவதுண்டு. அப்படியாக அவுஸ்திரேலிய அணித்தலைவர் ரிம் பெய்ன் மற்றும் இந்திய விக்கட் காப்பாளர் ரிஷப் பாண்ட் ஆகியோருக்கு இ... More
-
அவுஸ்திரேலிய அணிக்கெதிரான நான்காவதும் இறுதியுமான டெஸ்ற் போட்டி நாளை சிட்னி மைதானத்தில் ஆரம்பமாகவுள்ள நிலையில் இந்திய அணியின் தேர்வாளர்கள் பெரும் தேர்வுச் சிக்கலுக்கு முகங்கொடுத்துள்ளனர். போட்டி நடைபெறும் சிட்னி மைதானத்தின் கடந்த கால வரலாறு ... More
-
மூன்று தசாப்த கால ஆயுதப் போராட்டத்தினால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட வன்னிப் பிரதேச தமிழ் மக்களை இயற்கையின் கோர தாண்டவம் மீண்டுமாக வேதனையில் ஆழ்த்தியிருக்கின்றது. கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் பல்லாயிரக... More
-
இலங்கையுடன் நீண்ட காலமாக நட்புறவைக் கொண்டுள்ள நாடென்ற வகையில் ஜப்பான் , சட்டத்திற்கு அமைவான முறையில் புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டமை உட்பட இலங்கையில் அரசியல் ஸ்திரநிலையை நோக்கிய அண்மைய முன்னேற்றங்களை வரவேற்பதாக இலங்கைக்கான ஜப்பானியத்தூதரகம... More
-
பெரும் எதிர்பார்ப்புகளுக்கும் அளப்பரிய நம்பிக்கைகளுக்கும் மத்தியில் 2015ம் ஆண்டில் நாட்டின் தலைவராக தெரிவுசெய்த மனிதன் ஒக்டோபர் 26 முதல் கட்டவிழ்த்து விட்ட அரசியலமைப்பிற்கு எதிரான விழுமியங்களுக்கு முரணான நகர்வுகள் அனைத்தும் தோற்றுப்போய் மீண... More
-
இலங்கையில் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு மேலாக நீடித்துவருகின்ற அரசியல் அதிகார நெருக்கடி நிலைக்கு மத்தியிலும் தமது அபிவிருத்தித் திட்டங்கள் எதனையுமே நிறுத்தாமல் முன்னெடுத்துவருவதாக இலங்கைக்கான சீனத்தூதரகத்தின் அரசியல் பிரிவுத்தலைவரும் பேச்சாளரு... More
-
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒக்ரோபர் 26 ஆம் ம் திகதி வழங்கிய பிரதமர் பதவியை ஏற்றுக் கொண்டதன் மூலம், மஹிந்த ராஜபக்க்ஷ பாரிய முட்டாள்தனமான காரியத்தை செய்து விட்டார் என்று ராஜபக்ச விசுவாசியான, சட்டநிபுணர் கோமின் தயாசிறி தெரிவித்துள்ளார். “பிர... More
-
உலகிலேயே முதல் முறையாக 56,000 அரங்குகளில் வெளியாகும் வெளிநாட்டுப் படம் என்ற பெருமையை லைக்கா தயாரிப்பில் வெளியான ரஜினிகாந்தின் 2.0 பெறுகிறது. இந்தப் படம் வரும் மே மாதத்தில் சீனாவில் 56,000 அரங்குகளில் வெளியாகிறது. ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்... More
-
இலங்கையில் தற்போது தீவிரம் பெற்றிருக்கும் அரசியல் அதிகார நெருக்கடி நிலைமையின் பாரதூரத்தை ‘ 30 வருடகால யுத்த காலத்தில் செய்ய முடியாமற்போனதை 3 கிழமைகளில் செய்துவிட்டனர்’ எனப் பகுதித்தறிவுடன் சிந்திக்கும் பலருடனான கலந்துரையாடல்களின... More
-
ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் இடம்பெற்ற அனைத்து மோசடிகள் மற்றும் முறைகேடுகள் தொடர்பிலும் ஆராய்ந்து பார்ப்பதற்காக புதிய ஆணைக்குழுவொன்றை நியமிக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ‘இந்த ஆணைக்குழுவானது பிணைமுறி மோசடிய... More
-
முன்கூட்டியே ஜனாதிபதித் தேர்தலை நடத்த வேண்டிய அவசியமில்லை என பிரதமராக தொடர்ந்தும் உரிமை கோரும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளதுடன் தற்போதைய நிலையில் பொதுத் தேர்தலே தேவை என வலியுறுத்தியுள்ளார். நாட்டில் நிலவும் அதிகார இழுபறி தொடர்பாக விடுத்திர... More
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நேற்றையதினம் இலங்கையிலுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளை கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி அலுவலகத்தில் சந்தித்தபின்னர் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஊடகவியலாளர்கள் மத்தியில் வெளியிட்ட கருத்துக்களை பத்தோடு பதினொன்ற... More
-
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் மகள் அகிம்சா விக்ரமதுங்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதமொன்றை எழுதியுள்ளார். முப்படைகளின் பிரதானியையும் வெள்ளை வான் மூலம் மரணத்தை ஏற்படுத்துபவர்களையும் பாதுகாப்பதற்காக நீங்கள... More
உத்தேச அரசியலமைப்பை வைத்து அரசியல் லாபம் ஈட்டும் ஊன அரசியல்
In இன்றைய பார்வை February 12, 2019 6:52 am GMT 0 Comments 627 Views
வடக்கு கிழக்கு மாகாணங்களிலும் சேனா படைப்புழுவின் தாக்கம்
In இலங்கை January 25, 2019 3:13 am GMT 0 Comments 320 Views
இனவாதிகளின் விஷமப் பிரசாரங்களைத் தாண்டி முன்னகருமா புதிய அரசியலமைப்பு முயற்சி?
In இன்றைய பார்வை January 24, 2019 11:24 pm GMT 0 Comments 1640 Views
சேனா படைப்புழுவைக் கட்டுப்படுத்த இலங்கைக்கு உதவி-ஐ நா FAO அமைப்பு
In ஆசிரியர் தெரிவு January 25, 2019 4:41 am GMT 0 Comments 248 Views
உலக வங்கி இலங்கைக்கு 3634 கோடி நிதியுதவி
In ஆசிரியர் தெரிவு January 25, 2019 4:42 am GMT 0 Comments 236 Views
அரசியல் தீர்வு குறித்த தமிழர்களின் நம்பிக்கைகளை தகர்த்துவிடாதீர்கள்…
In இன்றைய பார்வை January 9, 2019 4:03 pm GMT 0 Comments 2956 Views
நிஜமான குழந்தைக்காப்பாளன் கிரிக்கட் நகைச்சுவை!
In கிாிக்கட் January 1, 2019 12:49 pm GMT 0 Comments 487 Views
தீர்மானமிக்க சிட்னி டெஸ்ற் போட்டிக்கான அணித் தேர்வுச் சிக்கலில் இந்தியா!
In கிாிக்கட் January 1, 2019 12:10 pm GMT 0 Comments 1095 Views
இயற்கை அனர்த்தங்களிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்கின்றோமா?
In இன்றைய பார்வை December 26, 2018 5:07 am GMT 0 Comments 3091 Views
சட்டப்படி அமைச்சரவை நியமிக்கப்பட்டமைக்கு ஜப்பான் வரவேற்பு
In இலங்கை December 20, 2018 8:18 am GMT 0 Comments 588 Views
அரசியல் காரிருளின் பின்னர் இலங்கையில் ஏற்பட்டுள்ள விடிவெள்ளி நீடிக்குமா?
In இன்றைய பார்வை December 16, 2018 4:47 am GMT 0 Comments 3301 Views
அரசியல் நெருக்கடிக்கு மத்தியிலும் சீனத் திட்டங்கள் இடைவிடாது முன்னெடுப்பு
In ஆசிரியர் தெரிவு December 13, 2018 7:33 am GMT 0 Comments 499 Views
மஹிந்த ராஜபக்ஷ இழைத்த முட்டாள்தனம்!-சட்டத்தரணி கோமின் தயாசிறி கவலை
In இலங்கை December 5, 2018 6:41 am GMT 0 Comments 583 Views
உலகில் முதல் முறையாக சீனாவில் 56,000 அரங்குகளில் வெளியாகும் 2.0 திரைப்படம் !
In உலகம் December 5, 2018 4:41 pm GMT 0 Comments 1038 Views
அரசியல் நெருக்கடியால் இலங்கை செலுத்தப் போகும் விலை!
In இன்றைய பார்வை November 28, 2018 2:02 am GMT 0 Comments 3770 Views
ரணிலின் கீழ் இடம்பெற்ற மோசடிகளை கண்டறிய புதிய ஆணைக்குழு- வெளிநாட்டு ஊடகங்களிடம் ஜனாதிபதி
In இலங்கை November 25, 2018 5:20 pm GMT 0 Comments 739 Views
முன்கூட்டிய ஜனாதிபதித் தேர்தலுக்கு அவசியமில்லை- மஹிந்த ராஜபக்ஷ
In இலங்கை November 25, 2018 2:40 pm GMT 0 Comments 412 Views
தற்போதைய அரசியல் நெருக்கடியை தமிழர்கள் கண்டுகொள்ளாதிருக்க முடியுமா?
In இன்றைய பார்வை November 21, 2018 12:51 am GMT 0 Comments 3535 Views
ஜனாதிபதிக்கு படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளரின் மகள் காட்டமான கடிதம்
In ஆசிரியர் தெரிவு November 20, 2018 10:47 am GMT 0 Comments 737 Views