அஸ்வசும விண்ணப்பங்கள் தொடர்பில் அறிவிப்பு!
2024-03-22
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 55 குடும்பங்களைச் சேர்ந்த 222 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த...
நாட்டில் இன்று (வியாழக்கிழமை) மின்வெட்டு அமுல்படுத்தப்படும் நேரம் குறித்த அறிவிப்பை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, 02 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு இன்று மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு...
இலங்கையில் பத்தில் மூன்று பேர் உணவுப் பாதுகாப்பின்றி உள்ளனர் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக ஐக்கிய நாடுகளின் உணவுத் திட்டத்தின் செயலாளர்...
இலங்கைக்கு கடன் வழங்குவது தொடர்பாக சர்வதேச நாணய நிதியம் இன்று (வியாழக்கிழமை) உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிடவுள்ளது. இலங்கைக்கு அவசர கடனுதவி வழங்குவது தொடர்பாக சர்வதேச நாணய நிதியம்...
இலங்கையைச் சூழவுள்ள பிரதேசங்களில் ஒரு கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை உருவாகக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. எனவே, நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலையில் அல்லது...
வெட் வரி என அழைக்கப்படும் பெறுமதி சேர் வரி அதிகரிப்பு இன்று (வியாழக்கிழமை) முதல் நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி பெறுமதி சேர் வரி 12 வீதத்திலிருந்து...
அம்பலாங்கொடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பலபிட்டிய வைத்தியசாலைக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த...
அனைவரும் ஒன்றிணைந்து நாட்டை மீளக் கட்டியெழுப்ப வேண்டும் என பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று (திங்கட்கிழமை) அவர் வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்....
காலி - மாகல்ல அனுலாதேவி மகளிர் கல்லூரிக்கு அருகில் உள்ள ரயில் கடவையில் கார் ஒன்று ரயிருடன் மோதிய விபத்தில் கர்ப்பிணிப் பெண்ணும் அவரது மகளும் உயிரிழந்துள்ளனர்....
நாடு எதிர்நோக்கும் பொருளாதார வங்குரோத்து நிலையில் மக்களுக்கு திடீரென நிவாரணம் வழங்கப்படும் என பொய் கூற முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். பிரஜைகள்...
© 2021 Athavan Media, All rights reserved.