Dhackshala

Dhackshala

இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசியப் பொருட்களின் விலை 30 முதல் 40 சதவீதத்தால் அதிகரிப்பு!

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைத்தது சதொச நிறுவனம்!

லங்கா சதொச நிறுவனம் 5 அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளது. அதன்படி, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலும் இந்த...

கதிர்காமம் பிரதேச சபை கலைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு

கதிர்காமம் பிரதேச சபை கலைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு

கதிர்காமம் பிரதேச சபை கலைக்கப்பட்டுள்ளதாக ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் இன்று (வெள்ளிக்கிழமை) அறிவித்தார். கதிர்காமம்  நேற்று வியாழக்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் கலைக்கப்பட்டுள்ளதாக...

எரிபொருள்களின் கையிருப்பு தொடர்பாக அமைச்சரின் கருத்து

நிலக்கரி டெண்டரை இடைநிறுத்துவதற்கு அமைச்சரவை நடவடிக்கை – மின்சக்தி அமைச்சர்

மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சின் வேண்டுகோளுக்கு இணங்க, ஒகஸ்ட் 25ஆம் திகதி வழங்கப்பட்ட நிலக்கரி டெண்டரை இடைநிறுத்துவதற்கு நேற்று அமைச்சரவை நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக...

திரிபோஷாவில் புற்றுநோயை ஏற்படுத்தும் நச்சுத் தன்மை இல்லை – திரிபோஷா நிறுவனம்

திரிபோஷாவில் நச்சுத்தன்மை உள்ளதாக கூறியமை – உபுல் ரோஹணவிடம் 2ஆவது நாளாக விசாரணை

திரிபோஷாவில் புற்றுநோயை உண்டாக்கும் அஃப்ளாடோக்சின் கலந்துள்ளதாக கூறப்பட்டமை தொடர்பாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹணவிடம் இன்றும் (வெள்ளிக்கிழமை) விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. இரண்டாவது நாளாக...

டொலர் பற்றாக்குறை – சோள இறக்குமதியும் இடைநிறுத்தம்!

சோளம் மற்றும் கிளைபோசேட் களைக்கொல்லி இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி

கால்நடை தீவனம் தயாரிப்பதற்காக 25,000 மெட்ரிக் தொன் சோளம் அல்லது பொருத்தமான தானியங்களை இறக்குமதி செய்வதற்காக அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (வெள்ளிக்கிழமை)...

கூட்டுத் திட்டங்களை விரைவுபடுத்துவதற்கான வழிகள் குறித்து இந்தியா – இலங்கை பேச்சு!

கூட்டுத் திட்டங்களை விரைவுபடுத்துவதற்கான வழிகள் குறித்து இந்தியா – இலங்கை பேச்சு!

இந்தியாவும் இலங்கையும் இரு நாடுகளுக்கும் இடையே முன்மொழியப்பட்ட கூட்டுத் திட்டங்களை விரைவுபடுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து விவாதித்துள்ளன. பிரதமர் தினேஷ் குணவர்தன இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயுடன் இரு...

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட புதிய போர் கப்பல்கள் கடற்படையில் இணைப்பு

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட புதிய போர் கப்பல்கள் கடற்படையில் இணைப்பு

இந்தியாவில் கட்டமைக்கப்பட்ட 2 புதிய போர் கப்பல்கள், இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டன. ஆந்திர மாநிலம் விசாகபட்டினத்திலுள்ள ஹிந்துஸ்தான் கப்பல் கட்டும் தளத்தில் 2 ஆயிரத்து 392 கோடி...

ஆக்கிரமிப்பு செய்த பகுதிகளில் இருந்து பாஸ்தான் வெளியேற வேண்டும் என இந்தியா வலியுறுத்து!

இலங்கை தொடர்பான புதிய தீர்மானம் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிப்பு

இலங்கை தொடர்பான புதிய தீர்மானத்தை சர்வதேச மனித உரிமைகள் பேரவையில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் சமர்ப்பித்துள்ளார். 51வது மனித உரிமைகள் கூட்டத்தொடருடன் இணைந்து இலங்கை...

இலங்கையில் இந்திய இராணுவத்தின் முறைகேடுகள் குறித்து விசாரிக்கப்பட வேண்டும் – மீனாக்ஷி கங்குலி!

இலங்கையில் இந்திய இராணுவத்தின் முறைகேடுகள் குறித்து விசாரிக்கப்பட வேண்டும் – மீனாக்ஷி கங்குலி!

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை முன்வைத்துள்ள பொறிமுறைகள் மூலம் இலங்கையில் இந்திய இராணுவத்தை நிலைநிறுத்தியபோது இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பாகவும் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என...

புதிய சுற்றாடல் சட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி!

அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் வெளிநாட்டு விஜயங்களை மட்டுப்படுத்த அமைச்சரவை அனுமதி

அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் வெளிநாட்டு விஜயங்களை அத்தியாவசியப் பணிகளுக்காக மாத்திரம் மட்டுப்படுத்துவதற்கு  அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அரச தகவல் திணைக்களத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றுவரும்...

Page 84 of 534 1 83 84 85 534

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist