அஸ்வசும விண்ணப்பங்கள் தொடர்பில் அறிவிப்பு!
2024-03-22
அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளது. மேலும் உயிர் அல்லது...
நாடாளுமன்றத்தின் உணவு வழங்கல் மற்றும் வீட்டு பராமரிப்புத் துறையிலுள்ள பெண் ஊழியர்கள் அனைவரும் சேலை அணிந்து பணிக்கு வர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த துறையின் பெண்...
நிரந்தர நியமனம் வழங்கப்பட வேண்டும் என கோரி கொழும்பில் உள்ள மின்சார சபையின் தலைமையகத்துக்கு முன்னால் மின்சாரத் துறை ஊழியர்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளனர். குறித்த போராட்டம்...
உக்ரைனுக்கு எப்-16 என்ற அதிநவீன போர் விமானங்கள் வழங்கப்படும் என நெதர்லாந்து மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன. இது தொடர்பில் குறித்த இரண்டு அரசாங்ககளுடன் உக்ரைன்...
இந்தியாவின் மதுரைக்கும் கொழும்புக்கும் இடையிலான விமான சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்தியாவின் 'பட்ஜெட் கேரியர் ஸ்பைஸ்ஜெட்' என்ற விமானமே நேற்று(ஞாயிற்றுக்கிழமை) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாரந்தோறும்...
நாட்டை விட்டு வெளியேறிய 120 விசேட வைத்திய நிபுணர்கள் கறுப்புப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இ தேவேளை 2022 ஆம் ஆண்டு ஜனவரி 9...
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிங்கப்பூருக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். அதன்படி நாளை (திங்கட்கிழமை) அதிகாலை நாட்டிலிருந்து செல்லவுள்ளதாக ஜனாதிபதி ஊடக...
டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த போது அவரை கொலை செய்யும் நோக்கில் விஷம் கலந்த கடிதங்களை அனுப்பிய பெண்ணுக்கு 22 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது....
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் யாழ். பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி எதிர்வரும் ஓகஸ்ட் 28 ஆம் திகதி முதல் அடுத்து...
ரஷ்ய நாட்டு எல்லைக்குள் நுழைய முயன்ற உக்ரைன் இராணுவ வீரர்கள் 4 பேர் கொல்லப்பட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் பிரையன்ஸ்க் பிராந்திய எல்லை பகுதிக்குள் 4 உக்ரைன்...
© 2021 Athavan Media, All rights reserved.