வாகன இறக்குமதி தொடர்பில் அறிவிப்பு!
2024-04-02
முன்னாள் இந்திய பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்த நிலையில் விடுதலை செய்யப்பட்டு உடல் நலக் குறைவால் இந்தியாவில் உயிரிழந்த சாந்தனின் பூதவுடல் பொதுமக்களின்...
சர்ச்சைக்குரிய மருந்துக் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்க குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்படுள்ளார். சர்ச்சைக்குரிய மருந்து கொடுக்கல் வாங்கல் தொடர்பில்...
இணைய பாதுகாப்பு சட்டம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் போன்றவை ஜனாதிபதியின் அதிகாரங்களை மேலும் வலுப்படுத்துகின்றது என மனித உரிமை ஆணையாளர் வொல்க்கெர் டேர்க் தெரிவித்துள்ளார். இலங்கை...
நாட்டில் இன்று களுத்துறை, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய...
சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தின் நடவடிக்கைகள் எதிர்வரும் ஜூலை மாதம் 45 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தப்படும் என இலங்கை பெற்றோலியம் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. அதன்படி சபுகஸ்கந்த எரிபொருள்...
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானுக்கும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் இடையிலான சந்திப்பு...
லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளில் இம்மாதம் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படமாட்டாது என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார் இதேவேளை கடந்த ஜனவரி 01ஆம்...
சுகாதார தொழிற்சங்கக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் சுகாதார அமைச்சருக்கும் இடையில் இன்று (வெள்ளிக்கிழமை) கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. அதன்படி கொடுப்பனவு அதிகரிப்பு உள்ளிட்ட 72 சுகாதார தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள்...
எரிபொருள் விலையை திருத்தம் இன்றி மார்ச் மாதத்திலும் தொடர்ந்து பராமரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதேவேளை மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி, நேற்று நள்ளிரவு முதல் குறித்த...
குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்திற்கு அருகில் வயோதிபப் பெண் மாயம் தகவல் தெரிவிக்குமாறு உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கற்ப்பகதேவி வைத்தீஸ்வரன் என்ற 75 வயதுடைய பெண், நேற்று மதியம்...
© 2021 Athavan Media, All rights reserved.