shagan

shagan

யாழில் சிறுமிகள் இருவரை கடத்திச் சென்று வன்புணர்வு – சிறுமிகள் உள்ளிட்ட 7 பேர் விளக்க மறியலில்!

யாழில் கொலை செய்த குற்றச்சாட்டில் மூவர் கைது!

தோட்டக் குடிசையில் தங்கியிருந்த குடும்பஸ்தர்  வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கொலை செய்யப்பட்டவரது இரு மகன்களும் அவர்களுக்கு உதவிய  அவர்களின் நண்பருமாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

தடைப்பட்ட பெருந்தோட்ட வீடமைப்பு பணிகள் ஆரம்பம்!

தடைப்பட்ட பெருந்தோட்ட வீடமைப்பு பணிகள் ஆரம்பம்!

நாட்டில் ஏற்பட்ட கொரோனா பேரிடர் தொடக்கத்தின் பின் நடந்தேறிய பொருளாதார நெருக்கடி நிலை, மற்றும் அரசியல் நெருக்கடியினால் தடைப்பட்ட பெருந்தோட்ட வீடமைப்பு பணிகள் தற்போது தொடரவுள்ளது என...

தந்தை செல்வா அறங்காவலர் குழுவின் ஏற்பாட்டில் ஜனன தின நிகழ்வு!

தந்தை செல்வா அறங்காவலர் குழுவின் ஏற்பாட்டில் ஜனன தின நிகழ்வு!

தந்தை செல்வாவின் 125 ஆவது பிறந்த தின நிகழ்வு தந்தை செல்வா அறங்காவலர் குழுவின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணியளவில் இடம்பெற்றது. யாழ்...

அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கவும் ஏறாவூர் பள்ளிவாசலால் சாணக்கியனுக்கு கடிதம்!

அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கவும் ஏறாவூர் பள்ளிவாசலால் சாணக்கியனுக்கு கடிதம்!

இன ஐக்கியத்தைச் சீர்குலைக்கும் கிழக்கு மாகாண ஆளுநரின் நடவடிக்கைகளை நிறுத்தக் குரல்கொடுக்குமாறு கோரி ஏறாவூரிலுள்ள மஸ்ஜிதுர் றிபாய் பள்ளிவாசல் நிருவாகம் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட  நாடாளுமன்ற...

தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஏற்பாட்டில் தந்தை செல்வாவின் ஜனன தின நிகழ்வு!

தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஏற்பாட்டில் தந்தை செல்வாவின் ஜனன தின நிகழ்வு!

தந்தை செல்வாவின் 125 ஆவது ஜனன தின நிகழ்வு தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் இன்று காலை இடம்பெற்றது. யாழ் துரையப்பா விளையாட்டு அரங்கிற்கு அருகாமையிலுள்ள...

மிருசுவில் கரம்பகம் பகுதியில் குடும்பஸ்தர் வெட்டி படுகொலை!

மிருசுவில் கரம்பகம் பகுதியில் குடும்பஸ்தர் வெட்டி படுகொலை!

மிருசுவில் கரம்பகத்தில்  இன்று காலை  குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் வெட்டு காயங்களுடன் தோட்டக் குடிலில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கரம்பகத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான  சிவசோதி சிவகுமார் வயது...

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கிளிநொச்சியில் போராட்டம்!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கிளிநொச்சியில் போராட்டம்!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று கவனயூர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த போராட்டம் இன்று காலை 11 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்...

பலாலியில் இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த ஆலயத்தின் விக்கிரகங்கள் சூறையாடப்பட்டுள்ளன!

பலாலியில் இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த ஆலயத்தின் விக்கிரகங்கள் சூறையாடப்பட்டுள்ளன!

பலாலியில்  இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த பழமை வாய்ந்த இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தின் விக்கிரகங்கள் சூறையாடப்பட்டுள்ளன. பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தில் காணப்பட்ட  விக்கிரகங்கள் இரண்டினை காணவில்லை என...

யாழ் மாவட்டத்தில் இடம்பெறும் குற்ற செயல்களை கட்டுப்படுத்தல் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம்!

யாழ் மாவட்டத்தில் இடம்பெறும் குற்ற செயல்களை கட்டுப்படுத்தல் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம்!

யாழ். வடமராட்சியில் இருந்து  தொழிலுக்கு செல்லும் அனைத்து படகுகளும் கடற்படையினரின் சோதனை சாவடியினை தாண்டியே செல்ல வேண்டும் அவ்வாறு செல்வதன் மூலம் சட்டவிரோத தொழில்களில் ஈடுபடுவோர் கைது...

அடித்து நொறுக்கப்பட்ட திருநெல்வேலி சிறுவர் இல்லம்!

அடித்து நொறுக்கப்பட்ட திருநெல்வேலி சிறுவர் இல்லம்!

யாழ்ப்பாணம் திருநெல்வேலி சைவ வித்தியா விருத்தி சங்கத்தின் சைவ சிறுவர் இல்லத்தின் அலுவலகம் மற்றும் சிறுவர் இல்ல விடுதியின் ஒருசில பகுதிகள் என்பன சிறுவர் இல்லத்தில் தங்கியுள்ள...

Page 1 of 332 1 2 332

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist