shagan

shagan

யாழில் முதியவரிடம் வழிப்பறி கொள்ளை!

யாழில் முதியவரிடம் வழிப்பறி கொள்ளை!

யாழில் வங்கியில் இருந்து பணத்தினை மீளப்பெற்று சென்ற முதியவரிடம் வழிப்பறி கொள்ளையர்கள் பணத்தினை கொள்ளையடித்து சென்றுள்ளனர். யாழ்ப்பாணம் பழைய தபால் நிலைய வீதியில் உள்ள தனியார் வங்கியில்...

யாழ்.மாவட்ட இராணுவ தளபதி மாவட்ட செயலாளர் சந்திப்பு!

யாழ்.மாவட்ட இராணுவ தளபதி மாவட்ட செயலாளர் சந்திப்பு!

யாழ்ப்பாண மாவட்ட செயலர் க.மகேசனுக்கும் யாழ்ப்பாண மாவட்ட இராணுவக் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் செனரத்துக்கும் இடையிலான சந்திப்பு   மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது . இன்று (வெள்ளிக்கிழமை)குறித்த சந்திப்பில்...

தமிழில் உரையாற்ற முடியாமைக்கு வருந்துகின்றேன் – கல்முனையில் டலஸ் தெரிவிப்பு!

தமிழில் உரையாற்ற முடியாமைக்கு வருந்துகின்றேன் – கல்முனையில் டலஸ் தெரிவிப்பு!

தமிழில் உரையாற்ற முடியாமைக்கு வருந்துகின்றேன் அதுமட்டுல்ல வெட்கமும் படுகின்றேன். தமிழில் பேசமுடியாமைக்கு நானோ அல்லது என பெற்றோர்களோ அல்லது எனது ஆசிரியர்களோ காரணமல்ல சுதந்ததிரத்திற்குப்பின் வந்த கொள்கை...

யாழ். நகரில் எரிவாயு சிலிண்டர்களை கொள்வனவு செய்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில்!

யாழ். நகரில் எரிவாயு சிலிண்டர்களை கொள்வனவு செய்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில்!

யாழ்ப்பாண நகரில் எரிவாயு சிலிண்டர்களை கொள்வனவு செய்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இன்று (வெள்ளிக்கிழமை) காலை முதல் யாழ்ப்பாணம் - வைத்தியசாலை வீதியிலுள்ள கொட்டடி பகுதியில்...

வவுனியா வைத்தியசாலைக்கு சஜித்தினால் இரத்த சுத்திகரிப்பு தொகுதி வழங்கி வைப்பு!

வவுனியா வைத்தியசாலைக்கு சஜித்தினால் இரத்த சுத்திகரிப்பு தொகுதி வழங்கி வைப்பு!

வவுனியா வைத்தியசாலைக்கு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவினால் இரத்த சுத்திகரிப்பு தொகுதி கையளிக்கப்பட்டது. எதிரக்கட்சித்தலைவரின் வடக்கிற்கான விஜயத்தின் முதற்கட்டமாக இன்று (வெள்ளிக்கிழமை) வவுனியாவிற்கு வருகை தந்த அவர்...

திருகோணமலை பெரியகுளம் பகுதியில் விகாரை அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம்!

திருகோணமலை பெரியகுளம் பகுதியில் விகாரை அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம்!

திருகோணமலை பெரியகுளம் பகுதியில் விகாரை ஒன்றினை அமைப்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து குறித்த பகுதி மக்களால் இன்று (வெள்ளிக்கிழமை) ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. திருகோணமலை பெரியகுளம்...

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்து சண்டிலிப்பாயில் போராட்டம்!

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்து சண்டிலிப்பாயில் போராட்டம்!

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்து யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பிரதேச செயலகம் முன்பாக வீதியை மறித்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ்.மாவட்ட கடற்தொழிலாளர்கள் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளனமும்,...

வடக்கு ஆளுநர் மக்களின் வரிப்பணத்தில் பெருமளவு நிதியை செலவிடுகின்றார் – சிவாஜிலிங்கம்

வடக்கு ஆளுநர் மக்களின் வரிப்பணத்தில் பெருமளவு நிதியை செலவிடுகின்றார் – சிவாஜிலிங்கம்

வடமாகாண ஆளுநர் மக்களின் வரிப்பணத்தில் பெருமளவு நிதியை செலவிடுகின்றரெனவும் இதனை என்னால் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் நிரூபிக்க முடியும் எனவும் வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்...

கொக்குவில்லில் திருட்டுக் கும்பலை மடக்கிப்பிடித்த பொதுமக்கள்!

கொக்குவில்லில் திருட்டுக் கும்பலை மடக்கிப்பிடித்த பொதுமக்கள்!

கொக்குவில் பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த திருடர்களின் இருவர் பொதுமக்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டு , பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். கொக்குவில் குளப்பிட்டி சந்திக்கு அருகாமையில் உள்ள வீடொன்றினுள் நேற்று (வியாழக்கிழமை) இரவு...

அம்பாறை சாகாமம் வம்மியடி காட்டுபகுதில் புதையல் தோண்டிய 4 பேர் கைது!

அம்பாறை சாகாமம் வம்மியடி காட்டுபகுதில் புதையல் தோண்டிய 4 பேர் கைது!

அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள சாகாம வம்மியடி காட்டுப்பகுதியில் புதையல் தோண்டிலில் ஈடுபட்ட 4 பேரை நேற்று (வியாழக்கிழமை) மாலை சாகாம விசேட அதிரடிப்படையினர் கைது  செய்துள்ளனர்....

Page 241 of 332 1 240 241 242 332
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist