shagan

shagan

அரசாங்கம் சர்வதேச கொள்கைகள் இல்லாது செயற்படுகின்றது – ராஜித

அரசாங்கம் சர்வதேச கொள்கைகள் இல்லாது செயற்படுகின்றது – ராஜித

அரசாங்கம் தற்போது சர்வதேச கொள்கைகள் இல்லாது செயற்படுகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். சமகால அரசியல் தொடர்பில்  நேற்று (வியாழக்கிழமை)  கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து...

பிரதேச சபை தேர்தலில் போட்டியிட வேண்டிய என்னை, விமர்சித்து நாடாளுமன்றம் அனுப்பியுள்ளார்கள் – சாணக்கியன்

பிரதேச சபை தேர்தலில் போட்டியிட வேண்டிய என்னை, விமர்சித்து நாடாளுமன்றம் அனுப்பியுள்ளார்கள் – சாணக்கியன்

பிரதேச சபை தேர்தலில் போட்டியிட வேண்டிய என்னை விமர்சித்து  நாடாளுமன்ற உறுப்பினராக மாற்றி விட்டார்கள்.தற்போது  என்னை விமர்ச்சித்து விமர்ச்சித்து என்ன பதவி கிடைக்க போகின்றது என்று எனக்கு ...

நடைமுறைச்சாத்தியமாக  சிந்தித்து முன்னோக்கிச் செல்ல வேண்டும் – ஜோன்ஸ்டன்

நடைமுறைச்சாத்தியமாக  சிந்தித்து முன்னோக்கிச் செல்ல வேண்டும் – ஜோன்ஸ்டன்

புத்தாண்டில் நடைமுறைச்சாத்தியமாக  சிந்தித்து முன்னோக்கிச் செல்ல வேண்டும் என ஆளும் தரப்பு பிரதம கொறடா ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். குருநாகல் மலியதேவ மகளிர் வித்தியாலயத்தின் புதிய மூன்று...

பொதுநலவாய நாடுகளின் விளையாட்டு விழாவிற்கான கோல் அலரி மாளிகையில்!

பொதுநலவாய நாடுகளின் விளையாட்டு விழாவிற்கான கோல் அலரி மாளிகையில்!

பிரித்தானியாவின் பர்மிங்ஹாம் நகரில் இம்முறை நடைபெறவுள்ள 22ஆவது பொதுநலவாய நாடுகளின் விளையாட்டு விழாவை முன்னிட்டு உலகளாவிய ரீதியில் 72 நாடுகளுக்கு கொண்டுசெல்லப்படுகின்ற மாகாராணியின் கோல் நேற்று ()...

மன்னாரில் எரிவாயு அடுப்பு வெடிப்பு சம்பவம் – வீடு எரிந்து நாசம்!

மன்னாரில் எரிவாயு அடுப்பு வெடிப்பு சம்பவம் – வீடு எரிந்து நாசம்!

மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தரவான் கோட்டை பகுதியில் இன்று (வியாழக்கிழமை) மதியம் எரிவாயு வெடிப்பு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. தரவான் கோட்டை பகுதியை சேர்ந்த...

வவுனியாவில் வீடு புகுந்து தாக்கி தங்க நகைகள் பணம் கொள்ளை – குடும்பஸ்தர் வைத்தியசாலையில் அனுமதி!

வவுனியாவில் வீடு புகுந்து தாக்கி தங்க நகைகள் பணம் கொள்ளை – குடும்பஸ்தர் வைத்தியசாலையில் அனுமதி!

வவுனியா புதுக்குளம் தேவகுளம் பகுதியிலுள்ள வீடு ஒன்றிற்கு நுழைந்த திருடர்கள் வீட்டிலுள்ளவர்கள் அணிந்திருந்த தங்க நகைகள், பணம் என்பனவற்றை கொள்ளையிட்டுத் தப்பிச் சென்றுவிட்டதாக ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தில்...

யாழில் மலேரியா நோய் தொற்று ஏற்படக்கூடிய அபாயம்- ஆ.கேதீஸ்வரன்

யாழில் மலேரியா நோய் தொற்று ஏற்படக்கூடிய அபாயம்- ஆ.கேதீஸ்வரன்

வெளிநாடுகளுக்குச் செல்ல ஒரு மாதத்திற்கு முன்பு, அதன் பின்னர் அந்த நாடுகளில் தங்கி இருக்கின்ற காலப்பகுதி, நாட்டுக்கு திரும்பிய பின்னர் என தொடர்ச்சியாக மலேரியா தடுப்பு  மாத்திரைகளை...

தீவக பகுதியில் சுற்றுலாத்துறையின் வளர்ச்சி அதிகரிக்கப்படுகின்றது- டக்ளஸ்

தீவக பகுதியில் சுற்றுலாத்துறையின் வளர்ச்சி அதிகரிக்கப்படுகின்றது- டக்ளஸ்

தீவக பகுதியில் வேலைவாய்ப்பு இன்றி காணப்படும் இளைஞர் யுவதிகளுக்களின் தொழில்முயற்சிக்கான வாழ்வாதாரத்தின் பெற்றுக்கொடுக்க எதிர்காலத்தில் சுற்றுலாத்துறையின் வளர்ச்சி அதிகரிக்கபட்டுவருவதாக  கடற்றொழில் அமைச்சர்  டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். யாழ்...

பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் சந்தேகநபர் உயிரை மாய்க்க முயற்சி!

பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் சந்தேகநபர் உயிரை மாய்க்க முயற்சி!

பருத்தித்துறை பொலிஸ் நிலைய தடுப்பு காவலில் , தடுத்து வைக்கப்பட்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் தனது உயிரை மாய்க்க முயன்ற நிலையில் பொலிஸாரினால் காப்பாற்றப்பட்டு , யாழ்.போதனா வைத்திய சாலையில்...

காரைதீவு பிரதேசத்தில் மொழி கொள்கைகளை உறுதிப்படுத்துவதற்கான நிதி வழங்கும் நிகழ்வு!

காரைதீவு பிரதேசத்தில் மொழி கொள்கைகளை உறுதிப்படுத்துவதற்கான நிதி வழங்கும் நிகழ்வு!

அச்சங்கங்கள் ஊடாக மொழி கொள்கைகளை உறுதிப்படுத்துவதற்கான சில செயற்பாடுகளை மேற்கொள்வதற்கான நிதி வழங்கும் நிகழ்வு காரைதீவு பிரதேச செயலாளர் சிவஞானம் ஜெகராஜன் தலைமையில் காரைதீவு பிரதேச செயலக...

Page 242 of 332 1 241 242 243 332
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist