வாகன இறக்குமதி தொடர்பில் அறிவிப்பு!
2024-04-02
அரசாங்க நிதி தொடர்பான குழு முன்வைத்த நிபந்தனை நாடாளுமன்ற ஒழுங்குப்பத்திரத்தில் உள்ளடக்கப் படாமை தொடர்பாக அக்குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வா கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளார். கடன்...
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை இம்முறையாவது எமது பிரச்சினைக்கு நீதியை வழங்க வேண்டும் என்று காணமலாக்கப்பட்டோரின் உறவுகள் கோரிக்கை விடுத்தனர். யாழ்ப்பாண மாவட்ட வலிந்து காணமலாக்கப்பட்டோரின்...
டெங்கு தொற்று காரணமாக நாட்டில் இதுவரை 31 பேர் உயிரிழந்துள்ளதாக டெங்கு நோய் கட்டுப்பட்டு பிரிவு அறிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டு இதுவரையில் 48,963 பேருக்கு டெங்கு...
யாழ்ப்பாண மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வாடகை சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகளுக்கு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதல் மீட்டர் பொருத்துதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இன்று அரச அதிபர்,...
சிகரெட்டின் விலை 25 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலை 125 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புகைப்பிடித்தல் விகிதங்களைக் கட்டுப்படுத்துவதையும் பொது சுகாதாரத்தை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு அரசாங்கம்...
யாழ்ப்பாணம் - ஏழாலை தெற்கு, புளியங்கிணற்றடி வீதியில் பொதுமக்கள் நெருக்கமாக வாழும் குடிமனைப் பகுதியில் பொது மக்களின் எதிர்ப்புக்கு மத்தியிலும் தொலைத்தொடர்பு கோபுரம் அமைக்கப்பட்டுவருவதற்கு எதிர்பை வெளிப்படுத்தும்...
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்து கலந்துரையாடினார். மாவிட்டபுரத்தில் உள்ள மாவை சேனாதிராஜாவினுடைய இல்லத்தில்...
யாழ்ப்பாணத்துக்கு மூன்று நாள் விஜயம் செய்துள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று மாலை வலி வடக்கு மீள்குடியேற்ற சங்கங்களை சந்தித்தார். 2015 - 2019 ஆட்சியில்...
மக்களின் நிதி பாதுகாப்பை உறுதி செய்து வங்கி முறையை பாதுகாப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம்...
இந்த வருடத்தின் முதல் காலாண்டில் அரசாங்கம் 1,154 பில்லியன் வரி வருமானத்தை பெற்றுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது. நிதி அமைச்சின் அறிவிப்பின்படி, மொத்த வருமானத்தில் 850 பில்லியன்...
© 2021 Athavan Media, All rights reserved.