Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

இலங்கையின் கடன் சுமையைக் குறைப்பதற்கு தயார் – சீனா

இலங்கையின் கடன் சுமையைக் குறைப்பதற்கு தயார் – சீனா

இலங்கை நிலைமையை ஆராந்து அதன் கடன் சுமையைக் குறைப்பதற்கும் நிலையான அபிவிருத்தியை அடைய வழிவகை செய்வதற்கும் சீனா தயாராக உள்ளதாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மாவோ நிங்...

அமெரிக்காவிலுள்ள கோட்டாவின் மகனின் வீட்டுக்கு முன்பாகவும் ஆர்ப்பாட்டம்!

புதிய வரிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று போராட்டம் : முடங்குகின்றன முக்கிய சேவைகள் !

பெட்ரோலியம், துறைமுகம், மின்சாரம், சுகாதாரம், நீர் வழங்கல், கல்வி, வங்கி, தபால் சேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்கள், இன்று தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளன. இலங்கையில்...

சர்வதேச நாணய நிதிய கடனுதவி குறித்து அவதானம் – ஐரோப்பிய முதலீட்டு வங்கி

சர்வதேச நாணய நிதிய கடனுதவி குறித்து அவதானம் – ஐரோப்பிய முதலீட்டு வங்கி

இலங்கைக்கு வழங்குவதாக சர்வதேச நாணய நிதியத்தினால் முன்மொழியப்பட்டிருக்கும் உதவி குறித்து கண்காணித்து வருவதாக ஐரோப்பிய முதலீட்டு வங்கி தெரிவித்துள்ளது. பெல்ஜியம் நாட்டுக்கான இலங்கைத் தூதுவர், ஐரோப்பிய ஒன்றிய...

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட வசந்த முதலிகே விடுதலை!!

வசந்த முதலிகே உள்ளிட்ட மாணவ குழுவினருக்கு பிணை !

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட 61 பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் கல்வி அமைச்சு வளாகத்திற்குள் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டின் பேரில்...

மிரிஹான சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமை ஆணைக்குழு முக்கிய கோரிக்கை!

ஆர்ப்பாட்டத்தின் போது 28 பேர் காயம் : அறிக்கை சமர்ப்பிக்குமாறு மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவிப்பு

நேற்றைய போராட்டத்தில் 28 பேர் காயமடைந்த சம்பவம் தொடர்பில் 24 மணித்தியாலங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு மனித உரிமைகள் ஆணைக்குழு கேட்டுக்கொண்டுள்ளது. தேசிய மக்கள் சக்தி நடத்திய ஆர்ப்பாட்டத்தின்...

கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகத்தில் காயமடைந்த ஒருவர் உயிரிழப்பு !

கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகத்தில் காயமடைந்த ஒருவர் உயிரிழப்பு !

தேசிய மக்கள் சக்தி நேற்று நடத்திய போராட்டத்தில் பொலிஸாரின் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகத்தில் காயமடைந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் 61 வயதுடைய நிமல் அமலசிறி...

உலக வங்கியின் வருடாந்த மாநாடு இன்று ஆரம்பம்

இலங்கைக்கு 400 மில்லியன் டொலர் நிதியுதவியை வழங்குகின்றது உலக வங்கியின் ஐ.எஃப்.சி !

இலங்கைக்கு அத்தியாவசிய இறக்குமதிகளுக்கு நிதியளிப்பதற்காக நாணய பரிமாற்ற வசதியின் கீழ் 400 மில்லியன் டொலர் வழங்குவதாக உலக வங்கியின் முதலீட்டுப் பிரிவான இன்டர்நஷனல் ஃபைனான்ஸ் கோர்ப்பரேஷன் அறிவித்துள்ளது....

கைது செய்யப்படுவதைத் தடுக்குமாறு கோரி ஹரின் மனுதாக்கல் !

ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களுடன் புதிய கூட்டணி – ஹரின்

ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் சிலருடன் இணைந்து ஐக்கிய தேசியக் கட்சி தலைமை தாங்கி பெரிய கூட்டணியை அமைக்கும் என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார். ஐக்கிய...

சுதந்திரக் கட்சியின் தலைமையில் விரைவில் புதிய அரசாங்கம் – மைத்திரி

இலங்கையர்களுக்கு ஆதரவு வழங்குங்கள் – தென்கொரியாவில் உலக தலைவர்களிடம் கோரிக்கை விடுத்தார் மைத்திரி

தற்போதைய பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு உலகத் தலைவர்கள் ஆதரவையும் உதவிகளையும் வழங்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரியுள்ளார். தென்கொரியாவில் நடைபெற்ற...

நாட்டை விட்டு வெளியேற ஒரு மில்லியன் இளைஞர்கள் திட்டம் – மயந்த திஸாநாயக்க

கோப் குழுவின் தலைவர் பதவியிலிருந்து விலக முடிவு – மயந்த

கோப் குழுவின் தலைவர் பதவியில் இருந்து விலகவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இன்று திங்கட்கிழமை கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில்...

Page 293 of 887 1 292 293 294 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist