Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

எல்லாப் போர்களையும் போலவே, முதலில் பாதிக்கப்படுவது குழந்தைகள்தான் – யுனிசெஃப்

எல்லாப் போர்களையும் போலவே, முதலில் பாதிக்கப்படுவது குழந்தைகள்தான் – யுனிசெஃப்

காசாவில் மோதல் நடைபெற்றுவரும் பகுதியில் மனிதாபிமான நிலைமை மிகவும் மோசமடைந்து வருவதாக யுனிசெப் அறிவித்துள்ளது. இது குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு உயிர்காக்கும் சேவைகள் மற்றும் பொருட்களைக் கொண்டு...

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் : முதலில் துடுப்பெடுத்தாடுகின்றது இங்கிலாந்து

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் : முதலில் துடுப்பெடுத்தாடுகின்றது இங்கிலாந்து

இங்கிலாந்து அணி மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதும் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 7 ஆவது போட்டி தற்போது ஆரம்பமாகியுள்ளது. தர்மசாலாவில் இடம்பெற்றுவரும் இப்போட்டியில் நாணய சுழற்சியில்...

ஹமாஸ் நிலையங்களை குறிவைத்து தாக்குதல் – இஸ்ரேல் இராணுவம்

தாக்குதல் நடத்தினால் ஒவ்வொரு பணயக் கைதிகள் உயிரிழப்பார்கள் என ஹமாஸ் அமைப்பு எச்சரிக்கை

பாலஸ்தீன மக்கள் வசிக்கும் பகுதிகளில் முன்னறிவிப்பின்றி நடத்தப்படும் ஒவ்வொரு தாக்குதலின் போதும் ஒரு இஸ்ரேலிய பணயக்கைதி கொல்லப்படுவார் என ஹமாஸ் அறிவித்துள்ளது. இஸ்ரேல் மீதான சமீபத்திய தாக்குதலுக்குப்...

இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார நிலைமையை கண்காணித்து வரும் சர்வதேச நாணய நிதியம்!

அடுத்த வாரம் இலங்கைக்கு வருகின்றது சர்வதேச நாணய நிதியத்தின் மற்றுமொரு குழு !

சர்வதேச நாணய நிதியத்தின் வருடாந்த கூட்டம் இன்று இரண்டாவது நாளாக மொரோக்கோவின் மராகேஷில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க,...

இங்கிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகள் பலப்பரீட்சை !

இங்கிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகள் பலப்பரீட்சை !

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 7 ஆவது போட்டியில் இங்கிலாந்து அணி மற்றும் பங்களாதேஷ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. தர்மசாலாவில் இலங்கை நேரப்படி இன்று காலை 10:30...

வானிலை தொடர்பில் அறிவிப்பு -வளிமண்டலவியல் திணைக்களம்!

பிற்பகல் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை !

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா, மத்திய,...

நாட்டின் பல பிரதேசங்களில் மழை பெய்யும் சாத்தியம்-வளிமண்டலவியல் திணைக்களம்

சுமார் 1,000 குடும்பங்கள் தற்காலிக தங்குமிடங்களுக்கு இடம்பெயர்வு

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட சுமார் 1,000 குடும்பங்களை சேர்ந்த 3,455 பேர் தற்போது தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இதேவேளை, நாடு...

இறக்குமதி கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்படும் – ரஞ்சித் பண்டார

Breaking : அனைத்து பொருட்களுக்கமான இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கம் !

வாகனங்கள் தவிர்ந்த ஏனைய இறக்குமதிப் பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தற்காலிக தடை நீக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. நேற்று நள்ளிரவு முதல் அதற்கான தடைகள் நீக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர்...

ஹமாஸ் நிலையங்களை குறிவைத்து தாக்குதல் – இஸ்ரேல் இராணுவம்

ஹமாஸ் நிலையங்களை குறிவைத்து தாக்குதல் – இஸ்ரேல் இராணுவம்

காசாவில் உள்ள ஹமாஸ் நிலையங்களை குறிவைத்து தாக்குதலை நடத்தியுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் கூறியுள்ளது. இந்த நடவடிக்கை தொடர்பாக இஸ்ரேல் பாதுகாப்புப் படையும் இஸ்ரேலிய விமானப்படையும் சமூக வலைத்தளத்தில்...

இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களால் இரண்டு அகதிகள் முகாம்கள் பாதிப்பு – பாலஸ்தீன்

இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களால் இரண்டு அகதிகள் முகாம்கள் பாதிப்பு – பாலஸ்தீன்

காசாவில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களால் இரண்டு அகதிகள் முகாம்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக பாலஸ்தீன வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. அல்-ஷாதி முகாம் மற்றும் ஜபாலியா முகாம்கள் இரண்டும் தாக்கப்பட்டதாகவும், பலர்...

Page 84 of 887 1 83 84 85 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist