காலி
-
காலி - தலாப்பிடிய பிரதேசத்திலுள்ள வீடொன்றில் கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். 65 வயதுடைய நபர் ஒருவரே இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொலை ச... மேலும்
-
இலங்கை ஆட்பதிவு திணைக்களத்தின் அலுவலகம் காலியில் திறக்கப்படவுள்ளது. ஆட்பதிவு திணைக்களத்தின் மாகாண அலுவலமே இவ்வாறு நாளை (வெள்ளிக்கிழமை) திறக்கப்படுகிறது. சுமார் 450 மில்லியன் டொலர் செலவில் குறித்த திணைக்கள அலுவலகத்தின் கட்டடம் காலியில் அம... மேலும்
-
ஊழல் கறைபடியாத தன்மீது உண்மையாகவே நிதி மோசடி செய்தவர்கள் பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாக அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இதனை தெரிவித்தார். தொடர்ந்து உரை... மேலும்
-
காலி – கொழும்பு பிரதான வீதியை வழிமறித்து மஹிந்துருவ பிரதேச மக்கள் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு வழங்குமாறு கோரியே அவர்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 30 ஆண்டுகளுக்கும் ... மேலும்
-
மின்சாரத்தை விநியோகிக்கும் இரண்டு மின் விநியோக கோபுரத்தில் இருந்து மின்சாரத்தை பெற்றுக்கொள்வதற்கு சட்டமா அதிபர் மற்றும் பொது பயன்பாட்டு அணைக்குழுவும் ஒப்புதல் வழங்கியது என்பதற்கான ஆதாரத்தை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக... மேலும்
-
இலங்கையின் பாதுகாப்பு தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மேலும், இலங்கையில் உள்ள அனைத்து ஐ.எஸ். பயங்கரவாதிகளும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு எதிராக கடுமையான சட்டம் அமுல்படுத்தப்படும் என்... மேலும்
-
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட மைத்திரிபால சிறிசேனவுக்கு விருப்பம் இருந்தால் அவர் முதலில் பொது மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப செயற்பட வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜேபால ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். காலியில்... மேலும்
-
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அமைச்சர் ரிஷாட் பதியுதீனை தூக்கிலிட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார வலியுறுத்தியுள்ளார். அத்துடன், பயங்கரவாதிகளுக்கு நாடாளுமன்றத்தில் அடைக்கலம் கொடுக்க முடியாது எனத் தெரிவித்த அவர், குற்றவாளிகள்... மேலும்
-
காலி - கரந்தெணிய பகுதியில் கைக்குண்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று (புதன்கிழமை) இரவு முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போதே குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொ... மேலும்
-
காலி ரயில் நிலையத்திற்கு அருகாமையில் ரயிலொன்று தடம்புரண்டமையினால் ரயில் சேவைகள் ஹிக்கடுவை வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. பெலியத்த தொடக்கம் கொழும்பு கோட்டை வரை பயணிக்கும் காலி குமாரி, காலி ரயில் நிலையத்திற்கு அருகாமையில் இன்று (செவ்வாய்க்கிழம... மேலும்
கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை – காலியில் சம்பவம்!
In இலங்கை September 10, 2019 6:57 am GMT 0 Comments 1726
காலியில் திறக்கப்படுகிறது ஆட்பதிவுத் திணைக்கள அலுவலகம்
In இலங்கை September 5, 2019 2:38 pm GMT 0 Comments 1662
ஊழல் கறைபடியாத என்மீது நிதி மோசடி செய்தவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர் – சஜித்
In இலங்கை September 1, 2019 3:57 am GMT 0 Comments 1788
காலி – கொழும்பு பிரதான வீதியை மறித்து குடிநீருக்கான போராட்டம்!
In இலங்கை August 18, 2019 5:14 am GMT 0 Comments 1938
அமைச்சரிடம் ஆதாரத்தை கோரும் ஜனாதிபதி மைத்திரி
In ஆசிரியர் தெரிவு August 7, 2019 3:46 am GMT 0 Comments 2284
இலங்கையின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது -பிரதமர்
In ஆசிரியர் தெரிவு June 22, 2019 4:55 am GMT 0 Comments 2102
ஜனாதிபதி பொதுமக்களின் விருப்பத்தின்படி செயற்பட வேண்டும் – விஜேபால
In இலங்கை June 13, 2019 10:12 am GMT 0 Comments 2264
குற்றம் நிரூபிக்கப்பட்டால் ரிஷாட்டை தூக்கிலிட வேண்டுமென வலியுறுத்து
In இலங்கை May 26, 2019 5:29 pm GMT 0 Comments 2692
காலியில் கைக்குண்டுடன் ஒருவர் கைது
In இலங்கை May 9, 2019 5:45 am GMT 0 Comments 2718
ரயில் தடம்புரள்வு – சேவைகள் முடக்கம்
In இலங்கை April 16, 2019 6:45 am GMT 0 Comments 2153