• முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • சிறப்பு ஞாயிறு
    • தொழில்நுட்பம்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • ஆதவனின் அவதானம்
    • நம்மவர் நிகழ்வுகள்
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • எனது பிள்ளைகள் வீழ்ந்து இறந்த குழியை மூடாமல் அதிகாரிகள் அலட்சியமாக இருக்கின்றனர்- தந்தை குற்றசாட்டு
  • துருக்கியின் சவாலை எதிர்கொள்ள பிரான்ஸிடமிருந்து 18 ரஃபேல் போர் விமானங்களை வாங்கும் கிரேக்கம்!
  • மொடர்னா நிறுவன தடுப்பூசி உருமாறிய வைரசுக்கு எதிராகவும் போராடுகிறது!
  • அமெரிக்க இராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள் பணியாற்ற மீண்டும் அனுமதி: பைடன் கையெழுத்து!
  • திருகோணமலையிலும் இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம்
    பிரதான செய்திகள்
  • பொலிஸ் சேவைக்கு ஆட்சேர்பிற்கான உடற்தகுதிகாண் பரீட்சை!
  • அங்குனுகொலபெலஸ்ஸ சிறைக்கு மாற்றப்பட்டார் ரஞ்சன்
  • லயன் அறைகளை அகற்றி புதிய வீடுகள் – தோட்ட வீடமைப்பு முறைமையை திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி
  • கரடி கடித்ததில் கடும் காயங்களுக்கு உள்ளான விவசாயி- முல்லைத்தீவில் சம்பவம்
  • இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக மலையகத்தில் போராட்டம்
  • வீதி விபத்துக்களில் சிக்கி ஆறு நாட்களில் 30 பேர் உயிரிழப்பு
  • இலங்கைக்கான வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிப்பதில் உதவுவதாக குடியரசுத்தினத்தில் இந்தியா தெரிவிப்பு
  • தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 1000 ரூபாயாக அதிகரிக்க அமைச்சரவை அனுமதி
  • கொரோனாவால் மரணிப்பவர்களின் சடலங்களை தகனம் செய்தல் – இலங்கையிடம் ஐ.நா. முன்வைத்துள்ள கோரிக்கை
  • கொரோனாவால் 49 வயது பெண் உட்பட மேலும் நால்வர் உயிரிழப்பு – மொத்த எண்ணிக்கை 287ஆக அதிகரிப்பு

காலி

    கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை – காலியில் சம்பவம்!  

    In இலங்கை     September 10, 2019 6:57 am GMT     0 Comments     1726

  • ws_img

    காலி - தலாப்பிடிய பிரதேசத்திலுள்ள வீடொன்றில் கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். 65 வயதுடைய நபர் ஒருவரே இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொலை ச... மேலும்

  • காலியில் திறக்கப்படுகிறது ஆட்பதிவுத் திணைக்கள அலுவலகம்  

    In இலங்கை     September 5, 2019 2:38 pm GMT     0 Comments     1662

  • ws_img

    இலங்கை ஆட்பதிவு திணைக்களத்தின் அலுவலகம் காலியில் திறக்கப்படவுள்ளது. ஆட்பதிவு திணைக்களத்தின் மாகாண அலுவலமே இவ்வாறு நாளை (வெள்ளிக்கிழமை) திறக்கப்படுகிறது. சுமார் 450 மில்லியன் டொலர் செலவில் குறித்த திணைக்கள அலுவலகத்தின் கட்டடம் காலியில் அம... மேலும்

  • ஊழல் கறைபடியாத என்மீது நிதி மோசடி செய்தவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர் – சஜித்  

    In இலங்கை     September 1, 2019 3:57 am GMT     0 Comments     1788

  • ws_img

    ஊழல் கறைபடியாத தன்மீது உண்மையாகவே நிதி மோசடி செய்தவர்கள் பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாக அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இதனை தெரிவித்தார். தொடர்ந்து உரை... மேலும்

  • காலி – கொழும்பு பிரதான வீதியை மறித்து குடிநீருக்கான போராட்டம்!  

    In இலங்கை     August 18, 2019 5:14 am GMT     0 Comments     1938

  • ws_img

    காலி – கொழும்பு பிரதான வீதியை வழிமறித்து மஹிந்துருவ பிரதேச மக்கள் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு வழங்குமாறு கோரியே அவர்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 30 ஆண்டுகளுக்கும் ... மேலும்

  • அமைச்சரிடம் ஆதாரத்தை கோரும் ஜனாதிபதி மைத்திரி  

    In ஆசிரியர் தெரிவு     August 7, 2019 3:46 am GMT     0 Comments     2284

  • ws_img

    மின்சாரத்தை விநியோகிக்கும் இரண்டு மின் விநியோக கோபுரத்தில் இருந்து மின்சாரத்தை பெற்றுக்கொள்வதற்கு சட்டமா அதிபர் மற்றும் பொது பயன்பாட்டு அணைக்குழுவும் ஒப்புதல் வழங்கியது என்பதற்கான ஆதாரத்தை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக... மேலும்

  • இலங்கையின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது -பிரதமர்  

    In ஆசிரியர் தெரிவு     June 22, 2019 4:55 am GMT     0 Comments     2102

  • ws_img

    இலங்கையின் பாதுகாப்பு தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மேலும், இலங்கையில் உள்ள அனைத்து ஐ.எஸ். பயங்கரவாதிகளும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு எதிராக கடுமையான சட்டம் அமுல்படுத்தப்படும் என்... மேலும்

  • ஜனாதிபதி பொதுமக்களின் விருப்பத்தின்படி செயற்பட வேண்டும் – விஜேபால  

    In இலங்கை     June 13, 2019 10:12 am GMT     0 Comments     2264

  • ws_img

    ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட மைத்திரிபால சிறிசேனவுக்கு விருப்பம் இருந்தால் அவர் முதலில் பொது மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப செயற்பட வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜேபால ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். காலியில்... மேலும்

  • குற்றம் நிரூபிக்கப்பட்டால் ரிஷாட்டை தூக்கிலிட வேண்டுமென வலியுறுத்து  

    In இலங்கை     May 26, 2019 5:29 pm GMT     0 Comments     2692

  • ws_img

    குற்றம் நிரூபிக்கப்பட்டால் அமைச்சர் ரிஷாட் பதியுதீனை தூக்கிலிட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்  மனுஷ நாணயக்கார வலியுறுத்தியுள்ளார். அத்துடன், பயங்கரவாதிகளுக்கு நாடாளுமன்றத்தில் அடைக்கலம் கொடுக்க முடியாது எனத் தெரிவித்த அவர், குற்றவாளிகள்... மேலும்

  • காலியில் கைக்குண்டுடன் ஒருவர் கைது  

    In இலங்கை     May 9, 2019 5:45 am GMT     0 Comments     2718

  • ws_img

    காலி - கரந்தெணிய பகுதியில் கைக்குண்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று (புதன்கிழமை) இரவு முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போதே குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொ... மேலும்

  • ரயில் தடம்புரள்வு – சேவைகள் முடக்கம்  

    In இலங்கை     April 16, 2019 6:45 am GMT     0 Comments     2153

  • ws_img

    காலி ரயில் நிலையத்திற்கு அருகாமையில் ரயிலொன்று தடம்புரண்டமையினால் ரயில் சேவைகள் ஹிக்கடுவை வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. பெலியத்த தொடக்கம் கொழும்பு கோட்டை வரை பயணிக்கும் காலி குமாரி, காலி ரயில் நிலையத்திற்கு அருகாமையில் இன்று (செவ்வாய்க்கிழம... மேலும்

  • <
  • 1
  • …
  • 3
    பிந்திய செய்திகள்
  • எனது பிள்ளைகள் வீழ்ந்து இறந்த குழியை மூடாமல் அதிகாரிகள் அலட்சியமாக இருக்கின்றனர்- தந்தை குற்றசாட்டு
  • துருக்கியின் சவாலை எதிர்கொள்ள பிரான்ஸிடமிருந்து 18 ரஃபேல் போர் விமானங்களை வாங்கும் கிரேக்கம்!
  • மொடர்னா நிறுவன தடுப்பூசி உருமாறிய வைரசுக்கு எதிராகவும் போராடுகிறது!
  • திருகோணமலையிலும் இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம்
  • பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்டவர்களுக்கு வீட்டு தனிமைப்படுத்தல் கட்டாயம்
  • பொலிஸ் சேவைக்கு ஆட்சேர்பிற்கான உடற்தகுதிகாண் பரீட்சை!
  • அங்குனுகொலபெலஸ்ஸ சிறைக்கு மாற்றப்பட்டார் ரஞ்சன்
  • இந்திய விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து யாழிலும் போராட்டம்
  • பிக் பேஷ்: ஸெக் எவண்ஸின் சிறப்பான பந்துவீச்சால் ரெனிகேட்ஸ் அணி வெற்றி!
  • கொரோனா அச்சம் – மேலும் 178 பேர் நாடு திரும்பினர்
  • Contact Us
  • Privacy Policy

Copyright © 2021 Athavan News. All rights reserved.