• முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • சிறப்பு ஞாயிறு
    • தொழில்நுட்பம்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • ஆதவனின் அவதானம்
    • நம்மவர் நிகழ்வுகள்
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • தகனம் செய்வது தொடர்பான தற்போதைய நிலையில் எந்த மாற்றமும் இல்லை – அரசாங்கம்
  • வேளாண் போராட்டம்: விவசாயிகள் மீது பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம்
  • 6 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா – சபாநாயகர் முன்வைத்துள்ள கோரிக்கை
  • மஹர சிறைச்சாலை அமைதியின்மை: குற்றத்தை ஒப்புக்கொண்ட 50 கைதிகளுக்கு 2 மாத சிறை
  • இலங்கையில் 54 வீதமானவர்களே கொரோனா தடுப்பு மருந்தை பயன்படுத்த தயார் – ஆய்வில் தகவல்
    பிரதான செய்திகள்
  • தகனம் செய்வது தொடர்பான தற்போதைய நிலையில் எந்த மாற்றமும் இல்லை – அரசாங்கம்
  • லயன் அறைகளை அகற்றி புதிய வீடுகள் – தோட்ட வீடமைப்பு முறைமையை திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி
  • கரடி கடித்ததில் கடும் காயங்களுக்கு உள்ளான விவசாயி- முல்லைத்தீவில் சம்பவம்
  • இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக மலையகத்தில் போராட்டம்
  • வீதி விபத்துக்களில் சிக்கி ஆறு நாட்களில் 30 பேர் உயிரிழப்பு
  • இலங்கைக்கான வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிப்பதில் உதவுவதாக குடியரசுத்தினத்தில் இந்தியா தெரிவிப்பு
  • தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 1000 ரூபாயாக அதிகரிக்க அமைச்சரவை அனுமதி
  • கொரோனாவால் மரணிப்பவர்களின் சடலங்களை தகனம் செய்தல் – இலங்கையிடம் ஐ.நா. முன்வைத்துள்ள கோரிக்கை
  • கொரோனாவால் 49 வயது பெண் உட்பட மேலும் நால்வர் உயிரிழப்பு – மொத்த எண்ணிக்கை 287ஆக அதிகரிப்பு
  • நாட்டில் மேலும் 383 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

வவுனியா

    அறுவடைகளை குறிப்பிட்ட காலப்பகுதியில் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தல்!  

    In இலங்கை     January 20, 2021 5:57 am GMT     0 Comments     1274

  • ws_img

    எதிர்வரும் 24.01.2021 வரையான காலப்பகுதியில் ஏற்படும் மழையற்ற காலத்தில் அறுவடைகளை மேற்கொள்ளுமாறு வவுனியா மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக திணைக்களத்தால் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'வவுனியா மாவட்ட விவசாய... மேலும்

  • வடக்கிலும் கொரோனா பரவல் அதிகரிப்பு: இன்றுமட்டும் 32 பேருக்கு தொற்று!!  

    In இலங்கை     January 19, 2021 4:56 pm GMT     0 Comments     1592

  • ws_img

    வடக்கு மாகாணத்தில் இன்று மட்டும் 32 பெருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலை மற்றும் மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் 728 பேருக்கு இன்று (செவ்வாய... மேலும்

  • வவுனியாவில் மேலும் 20 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது!  

    In இலங்கை     January 19, 2021 9:21 am GMT     0 Comments     1443

  • ws_img

    வவுனியா- பட்டாணிசூர் பகுதியை சேர்ந்த 20பேருக்கு இன்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியா- பட்டாணிசூர் பகுதியில் கோரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டநிலையில் அப்பகுதியில் பி.சி.ஆர்.பரிசோதனைகள் மு... மேலும்

  • துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகளுடன் வவுனியாவில் இருவர் கைது  

    In இலங்கை     January 19, 2021 5:36 am GMT     0 Comments     1365

  • ws_img

    வவுனியா - குஞ்சுக்குளத்தில் துப்பாக்கி, வெடிமருந்து மற்றும் பன்றி இறைச்சி கொண்டு சென்ற இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மடு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட குஞ்சுக்குளம் பகுதியிலுள்ள பொலிஸ் சோதனைச்சாவடியில் வைத்தே அவர்கள் கைது செய்... மேலும்

  • வவுனியாவில் குடும்ப பெண் தற்கொலை- பொலிஸார் தீவிர விசாரணை  

    In இலங்கை     January 19, 2021 4:54 am GMT     0 Comments     1408

  • ws_img

    வவுனியா- கூமாங்குளம் பகுதியிலுள்ள வீடொன்றில் தற்கொலை செய்துகொண்ட  இளம் குடும்ப பெண்ணின் சடலம், பொலிஸாரினால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. நேற்று (திங்கட்கிழமை) மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 26 வயதான பெண்ணே உயிரிழந்துள்ளார். மேலும் சம்பவ தினத்... மேலும்

  • வவுனியாவில் மூன்று பிள்ளைகளின் தந்தை சடலமாக கண்டெடுப்பு  

    In இலங்கை     January 19, 2021 4:14 am GMT     0 Comments     1438

  • ws_img

    வவுனியா தரணிக்குளம் பகுதியில் தலையில் காயங்களுடன் மூன்று பிள்ளைகளின் தந்தை சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் சடலம் ஒன்று இருப்பதை அவதானித்த சிலர் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை பொலிஸாருக்கு தகவல் தெர... மேலும்

  • வவுனியா விபத்தில்: ஒருவர் படுகாயம்  

    In இலங்கை     January 18, 2021 8:48 am GMT     0 Comments     1329

  • ws_img

    வவுனியா- செட்டிகுளம் நகர்பகுதியில் இன்று (திங்கட்கிழமை) காலை இடம்பெற்ற விபத்தில், ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். செட்டிகுளம் நகர்பகுதியில் மோட்டர் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த நபர் வீதியை கடக்க முற்பட்டபோது மத... மேலும்

  • வவுனியாவில் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு!  

    In இலங்கை     January 18, 2021 3:52 am GMT     0 Comments     1456

  • ws_img

    வவுனியா- பட்டானிச்சூர் கிராமம் தனிமைப்படுத்தலில் இருந்து முற்றாக விடுவிக்கப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர். அண்மையில் குறித்த பகுதியில் அதிகளவான கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டமையினால் உடன் அமுலுக்கு வரும் வகைய... மேலும்

  • வவுனியாவில் மூடப்பட்ட பாடசாலைகள் நாளை திறக்கப்படுகின்றன  

    In இலங்கை     January 17, 2021 8:02 am GMT     0 Comments     1278

  • ws_img

    வவுனியாவில் கொரோனா தொற்று அதிகரித்த நிலையில் தற்காலிகமாக மூடப்பட்ட நகர பாடசாலைகள், நாளை (திங்கட் கிழமை) முதல் மீண்டும் செயற்படவுள்ளதாக கூறப்படுகின்றது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நகரப்பகுதிகள் உட்பட்ட 19 கிராமசேவையாளர்கள் பிரிவுகளில் தனிம... மேலும்

  • வவுனியாவில் மேலும் நால்வருக்கு கொரோனா தொற்று கண்டறிவு!  

    In இலங்கை     January 16, 2021 11:12 am GMT     0 Comments     1685

  • ws_img

    வவுனியா நகரப் பகுதிகளைச் சேர்ந்த மேலும் நால்வருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. வவுனியா, பட்டாணிசூர் பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், வவுனியா நகர வியாபார நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்களிற்கு பி.ச... மேலும்

  • <
  • 1
  • 2
  • …
  • 126
  • >
    பிந்திய செய்திகள்
  • தகனம் செய்வது தொடர்பான தற்போதைய நிலையில் எந்த மாற்றமும் இல்லை – அரசாங்கம்
  • 6 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா – சபாநாயகர் முன்வைத்துள்ள கோரிக்கை
  • 50 அடி பள்ளத்தில் பாய்ந்து முச்சக்கரவண்டி விபத்து – 3 பேர் படுகாயம் !
  • லயன் அறைகளை அகற்றி புதிய வீடுகள் – தோட்ட வீடமைப்பு முறைமையை திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி
  • பிரித்தானியா வரும் பயணிகள் ஹோட்டல்களில் தனிமைப்படுத்தப்படலாம்?
  • பத்திரிகை கண்ணோட்டம் 26 01 2021
  • கரடி கடித்ததில் கடும் காயங்களுக்கு உள்ளான விவசாயி- முல்லைத்தீவில் சம்பவம்
  • வவுனியாவில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
  • சிலியில் கொரோனா வைரஸ் தொற்றினால் ஏழு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!
  • சில்லிவாக்கில் கொவிட்-19 தொற்று அடையாளங் காணப்பட்ட பாடசாலை மூடல்!
  • Contact Us
  • Privacy Policy

Copyright © 2021 Athavan News. All rights reserved.