இலங்கை
-
நாடாளுமன்றில் இன்று ஏற்பட்ட குழப்ப நிலைக்கு மத்தியில், பிரதமரை தாக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா தமது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். மத்திய வங்கியின் பிணை முறி விவகாரம் தொடர்பில் பிரதமர் ரணில் வி... மேலும்
-
சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின் (caffe) ஏற்பாட்டில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான செயலமர்வு இடம்பெற்றுள்ளது. மேற்படி செயலமர்வு புத்தளம் தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை... மேலும்
-
இலங்கையில் மருந்து விலைகள் குறைக்கப்பட்டுள்ள நிலையில், அதனுடன் ஒப்பிட்டு தமது உற்பத்திகளின் விலைகளை குறைக்க சர்வதேச நிறுவனங்களும் நடவடிக்கை எடுத்துள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்... மேலும்
-
வவுனியா, இலங்கை போக்குவரத்துச் சபையின் பழைய பேரூந்து நிலையத்தை தனியாருக்குக் கொடுத்ததன் மூலம் கிழக்கு மாகாணத்திலிருந்து மேற்கொள்ளப்படும் போக்குவரத்து சேவைகள் பாதிப்படைந்துள்ளதாக இலங்கை சுதந்திர தேசிய போக்குவரத்து ஊழியர் சங்கம் தெரிவித்துள்ள... மேலும்
-
தனக்கு வழங்கப்பட்டுள்ள தனிப்பட்ட பொலிஸ் பாதுகாப்பில் மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் குற்றம் சுமத்தியுள்ளார். இது தொடர்பாக இன்று (புதன்கிழமை) ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத... மேலும்
-
மட்டக்களப்பு புதுமுகத்துவாரம் களப்பு பகுதியில் கண்டெடுக்கப்பட்ட ஆணின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் மட்டக்களப்பு பொதுச்சந்தை வியாபார சங்கத்தின் தலைவரான 73 வயதுடைய வைத்தியலிங்கம் தர்மலிங்கம் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இதேவே... மேலும்
-
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பாக தொடரப்பட்ட அனைத்து வழக்குகளும் எதிர்வரும் வாரம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி குறித்த வழக்குகள் எதிர்வரும் 15ஆம் திகதி (திங்கட... மேலும்
-
தேர்தல் பிரசாரத்தின்போது நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்த கருத்துக்கள் ஊடகங்களை அச்சுறுத்தும் வகையில் அமைந்திருந்ததாக ஈ.பி.ஆர்.எல்.எப்.இன் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் குற்றஞ்சுமத்தியுள்ளார். அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடந்த வேட்ப... மேலும்
-
தபால் திணைக்களத்தின் சேவையை விஸ்தரித்து, மக்களுக்கு பயனுள்ள சேவைகளை வழங்குவது தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தபால் சேவைகள் மற்றும் இஸ்லாமிய மத விவகார அமைச்சின் செயலாளர் ஆர்.எம்.டி.பி.மீகஸ்முல்ல தெரிவித்துள்ளார். கொழும்பில் இன... மேலும்
-
தேர்தல் விதிமீறல் தொடர்பில், யாழ்ப்பாணத்தில் இதுவரை 17 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக யாழ்.மாவட்ட செயலக தேர்தல்கள் அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) மாத்திரம் இரண்டு தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக ... மேலும்
-
மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையால் தமது கட்சிக்கு இழுக்கு ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. ஐக்கிய தேசிய கட்சி நேற்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே இதனைத் தெரிவித்த... மேலும்
-
யாழ்ப்பாணத்தில் இயங்கும் தனியார் தொலைக்காட்சி நிறுவனமொன்றின் செய்திப் பணிப்பாளரான தயா மாஸ்டர் மீது நடத்தப்பட்ட தாக்குதல், ஊடக சுதந்திரத்திற்கு விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தலாகவே அமைந்துள்ளதென வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞான... மேலும்
-
பிணைமுறி மோசடி வழக்கின் முக்கிய குற்றவாளியான அர்ஜுன் மகேந்திரன் உலகில் எங்கும் தப்பிச்செல்ல முடியாது. யார் தப்பிச்சென்றாலும் மோசடியாளர்களைத் தண்டிக்க சர்வதேச பொலிஸாரின் (இன்ரபோல்) உதவியைத் தயங்காது பெற்றுக்கொள்வோம் என இராஜாங்க அமைச்சர் டிலா... மேலும்
-
கிளிநொச்சி பூநகரி பகுதியில் தேங்காய் மட்டைகளுக்குள் மறைத்துக் கொண்டுசெல்லப்பட்ட ஒருதொகை முதிரை மரக்குற்றிகளை பூநகரி பொலிஸார் கைப்பற்றியுனள்ளனர். அத்தோடு மரக்குற்றிகளை ஏற்றிச்சென்ற வாகனத்தின் சாரதி உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பூந... மேலும்
-
நான்காவது உலக தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 44 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று (புதன் கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் முற்றவெளியில் உள்ள நினைவுத் தூபியில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்தூவி அஞ்சலி செலுத்... மேலும்
-
தெய்வேந்திரமுனைக்கு அப்பாலுள்ள கடற்பகுதியில் படகொன்று விபத்திற்குள்ளானதில் இரு மீனவர்கள் உயிரிழந்துள்ளதோடு, ஒருவர் காணாமல் போயுள்ளார். மீனவர்கள் பயணித்த படகு கப்பலில் மோதியதில் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. த... மேலும்
-
கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு அருகில் சிசுவொன்றை கைவிட்டு, அதன் தாய் தப்பியோடியுள்ளார். வைத்தியசாலைக்கு அருகில் இன்று (புதன்கிழமை) காலை அநாதரவாக கிடந்த குறித்த சிசுவைக் கண்ட மக்கள், பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். அதன் பிரகாரம் சம்பவ இ... மேலும்
-
பிணை முறி விவகார சர்ச்சையில் சிக்கியுள்ள முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவை எதிர்வரும் மார்ச் மாதம் 9ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்தினால் நேற்று (செவ்வாய்க்கிழமை) இந... மேலும்
-
மலையக மக்களுக்கான அபிவிருத்தி பணிகள் மற்றும் வீடமைப்பு திட்டங்களை தடையின்றி முன்னெடுத்துச் செல்வதற்காக, மலைநாட்டு புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபையொன்றை அமைக்க அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளது. மலைநாட்டு புதிய கிராமங்கள் அபிவிருத்த... மேலும்
ரணில் மீது தாக்குதல் முயற்சி! – மயங்கி விழுந்தார் காவிந்த
In இலங்கை January 10, 2018 8:44 am GMT 0 Comments 2209
புத்தளத்தில் வேட்பாளர்களுக்கான செயலமர்வு!
In இலங்கை January 10, 2018 8:21 am GMT 0 Comments 1541
இலங்கையை பின்பற்றி சர்வதேசமும் விலையை குறைக்கின்றது: ராஜித
In இலங்கை January 10, 2018 8:03 am GMT 0 Comments 1945
வவுனியா பேரூந்து நிலைய விவகாரம் – வடக்கு முதல்வர் மீது குற்றச்சாட்டு
In இலங்கை January 10, 2018 8:02 am GMT 0 Comments 1398
பாதுகாப்பில் மாற்றம்: சுகாதார அமைச்சர் விசனம்!
In இலங்கை January 10, 2018 7:43 am GMT 0 Comments 1718
முகத்துவாரத்தில் கண்டெடுக்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டது (2ஆம் இணைப்பு)
In இலங்கை January 10, 2018 7:42 am GMT 0 Comments 1872
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் குறித்த வழக்குகள் பொங்கலுக்கு பின் விசாரணை
In இலங்கை January 10, 2018 7:36 am GMT 0 Comments 1673
ஊடகங்களை சுமந்திரன் மிரட்டுவதாக கண்டிக்கிறார் சுரேஷ்!
In இலங்கை January 10, 2018 7:16 am GMT 0 Comments 1921
தபால் திணைக்களத்தின் சேவைகளை விஸ்தரிக்க நடவடிக்கைகள்!
In இலங்கை January 10, 2018 6:55 am GMT 0 Comments 1521
தேர்தல் விதிமீறல்கள்: யாழ்ப்பாணத்தில் 17 முறைப்பாடுகள்
In இலங்கை January 10, 2018 6:40 am GMT 0 Comments 1424
பிணை முறி விசாரணை அறிக்கையால் தேவையற்ற இழுக்கு! – ஐ.தே.க.
In இலங்கை January 10, 2018 6:40 am GMT 0 Comments 1546
தயா மாஸ்டர் மீதான தாக்குதல் ஊடக சுதந்திரத்திற்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்: சீ.வீ.கே.
In இலங்கை January 10, 2018 6:28 am GMT 0 Comments 1749
அர்ஜுன் மகேந்திரன் தப்பிக்க முடியாது : டிலான் பெரேரா
In இலங்கை January 10, 2018 6:24 am GMT 0 Comments 1732
தேங்காய் மட்டைகளுக்குள் முதிரைமரக்குற்றிகள் : மூவர் கைது!
In இலங்கை January 10, 2018 5:43 am GMT 0 Comments 1389
உலக தமிழாராய்ச்சி மாநாடுப் படுகொலை நினைவு தினம்
In இலங்கை January 10, 2018 5:30 am GMT 0 Comments 1451
தெய்வேந்திரமுனை கடற்பரப்பில் படகு விபத்து: இருவர் உயிரிழப்பு
In இலங்கை January 10, 2018 4:32 am GMT 0 Comments 1557
கிளிநொச்சியில் சிசுவை கைவிட்டு தாய் தப்பியோட்டம்!
In இலங்கை January 10, 2018 3:39 am GMT 0 Comments 1869
ரவிக்கு அடுத்தடுத்து சோதனை: நீதிமன்றம் அழைப்பாணை
In இலங்கை January 10, 2018 3:11 am GMT 0 Comments 1555
மலையக அபிவிருத்திக்கு அதிகார சபை! – அமைச்சரவை அனுமதி
In இலங்கை January 10, 2018 2:51 am GMT 0 Comments 1468