News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • உடன்பாடற்ற பிரெக்ஸிற் இருதரப்பினருக்கும் பேரழிவானதே: ஹம்மண்ட்
  • கனடாவின் சில பகுதிகளுக்கு கடுங்குளிர் எச்சரிக்கை!
  • வடகொரியாவுடன் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த தயார்!- தென்கொரியா
  • பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக போராட்டம்
  • கீழ்த்தரமாக விமர்சித்தவர்களுடன் கூட்டணி! – கனிமொழி சாடல்
    யாழ்ப்பாணம்
  • ஊடகவியலாளர் தாக்கப்பட்ட சம்பவம் – யாழ். முதல்வர் கண்டனம்
    ஊடகவியலாளர் தாக்கப்பட்ட சம்பவம் – யாழ். முதல்வர் கண்டனம்
  • யாழில் ஊடகவியலாளரை தாக்கிய பொலிஸ் அதிகாரி கைது
    யாழில் ஊடகவியலாளரை தாக்கிய பொலிஸ் அதிகாரி கைது
  • யாழில் ஊடகவியலாளர் மீது தாக்குதல்
    யாழில் ஊடகவியலாளர் மீது தாக்குதல்
  • கொக்குவிலில் பெற்றோல் குண்டுத்தாக்குதல் – வாகனங்கள் தீக்கிரை
    கொக்குவிலில் பெற்றோல் குண்டுத்தாக்குதல் – வாகனங்கள் தீக்கிரை
  • கீரிமலை கடற்கரையில் ஆணொருவரின் சடலம் கண்டெடுப்பு
    கீரிமலை கடற்கரையில் ஆணொருவரின் சடலம் கண்டெடுப்பு
    கிளிநொச்சி
  • பிரதமரின் உரைக்கு காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் கண்டனம்
    பிரதமரின் உரைக்கு காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் கண்டனம்
  • பாரிய போராட்டத்துக்கு தயாராகின்றனர் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்
    பாரிய போராட்டத்துக்கு தயாராகின்றனர் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்
  • ஜெனீவா தீர்மானத்தை உடைப்பதற்காகவே பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் – சிறிதரன்
    ஜெனீவா தீர்மானத்தை உடைப்பதற்காகவே பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் – சிறிதரன்
  • சட்டவிரோத செயற்பாடுகளால் அதிகரிக்கும் உயிரிழப்புகள்!
    சட்டவிரோத செயற்பாடுகளால் அதிகரிக்கும் உயிரிழப்புகள்!
  • தமிழர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை பிரதமர் ஏற்றுக்கொண்டுள்ளார்: சிறிதரன்!
    தமிழர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை பிரதமர் ஏற்றுக்கொண்டுள்ளார்: சிறிதரன்!
    திருகோணமலை
  • ஆளுநரின் அதிகாரங்கள் உள்ளுராட்சி மன்றங்களுக்கு வழங்கப்படும் – ஹிஸ்புல்லாஹ்
    ஆளுநரின் அதிகாரங்கள் உள்ளுராட்சி மன்றங்களுக்கு வழங்கப்படும் – ஹிஸ்புல்லாஹ்
  • புத்தர் சிலை நிறுவப்பட்டமைக்கு தொல்பொருள் திணைக்களம் துணைபோவதாக குற்றச்சாட்டு
    புத்தர் சிலை நிறுவப்பட்டமைக்கு தொல்பொருள் திணைக்களம் துணைபோவதாக குற்றச்சாட்டு
  • திருகோணமலையில் நல்லிணக்கப் பொறிமுறை தொடர்பான செயலமர்வு!
    திருகோணமலையில் நல்லிணக்கப் பொறிமுறை தொடர்பான செயலமர்வு!
  • குமாரபுரம் படுகொலை – 23 வருடங்கள் நிறைவு தின நினைவேந்தல் நிகழ்வு
    குமாரபுரம் படுகொலை – 23 வருடங்கள் நிறைவு தின நினைவேந்தல் நிகழ்வு
  • இலங்கை கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் கைது!
    இலங்கை கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் கைது!
    கொழும்பு
  • ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை!
    ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை!
  • சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பாக நடவடிக்கை – ஜனாதிபதி
    சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பாக நடவடிக்கை – ஜனாதிபதி
  • அமைச்சர் கபீர் ஹாசிம் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை
    அமைச்சர் கபீர் ஹாசிம் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை
  • சர்வதேச நாணய நிதியத்தின் கண்காணிப்பு அறிக்கை கையளிப்பு
    சர்வதேச நாணய நிதியத்தின் கண்காணிப்பு அறிக்கை கையளிப்பு
  • போதைப்பொருள் பாவனையில் ஈடுபடும் உறுப்பினர்களை அடையாளப்படுத்துக – சபாநாயகர்
    போதைப்பொருள் பாவனையில் ஈடுபடும் உறுப்பினர்களை அடையாளப்படுத்துக – சபாநாயகர்
    முல்லைத்தீவு
  • சர்வதேச விசாரணையை வலியுறுத்தி கையெழுத்து வேட்டை ஆரம்பம்
    சர்வதேச விசாரணையை வலியுறுத்தி கையெழுத்து வேட்டை ஆரம்பம்
  • முல்லைத்தீவின் அபிவிருத்தி தொடர்பாக பிரதமர் ஆராய்வு
    முல்லைத்தீவின் அபிவிருத்தி தொடர்பாக பிரதமர் ஆராய்வு
  • ‘வாழ்ந்த இடத்திலேயே இறுதி மூச்சை விடவேண்டும்’ என்பதே மக்களின் நிலைப்பாடு – பிரபாகணேசன்
    ‘வாழ்ந்த இடத்திலேயே இறுதி மூச்சை விடவேண்டும்’ என்பதே மக்களின் நிலைப்பாடு – பிரபாகணேசன்
  • நாயாறில் கோயில் அமைக்க முடியாதென நீதிமன்றில் சாட்சியம்!
    நாயாறில் கோயில் அமைக்க முடியாதென நீதிமன்றில் சாட்சியம்!
  • செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளருக்கு இராணுவம் அச்சுறுத்தல்!
    செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளருக்கு இராணுவம் அச்சுறுத்தல்!
    வவுனியா
  • வவுனியாவில் இ.போ.ச. ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்
    வவுனியாவில் இ.போ.ச. ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்
  • பண்டாரிக்குளம் முத்துமாரியம்மனின் இராஜகோபுரத்துக்கான கால்கோள் விழா
    பண்டாரிக்குளம் முத்துமாரியம்மனின் இராஜகோபுரத்துக்கான கால்கோள் விழா
  • வவுனியா நாகபூசணி அம்பாள் ஆலய இரதோற்சவம்
    வவுனியா நாகபூசணி அம்பாள் ஆலய இரதோற்சவம்
  • மாணவன் தாக்கப்பட்ட விவகாரம் – முறைப்பாட்டை மீளப்பெறுமாறு பிரதி அதிபர் அழுத்தம்
    மாணவன் தாக்கப்பட்ட விவகாரம் – முறைப்பாட்டை மீளப்பெறுமாறு பிரதி அதிபர் அழுத்தம்
  • வவுனியாவிலிருந்து பயணித்த பேருந்து விபத்துக்குள்ளானதில் நால்வர் உயிரிழப்பு
    வவுனியாவிலிருந்து பயணித்த பேருந்து விபத்துக்குள்ளானதில் நால்வர் உயிரிழப்பு
பத்திரிகைகள்
  • வீரகேசரி
  • கனடா உதயன்
  • தினகரன் இலங்கை
  • தினத்தந்தி
  • தினமலர்
  • தினமணி
  • தினகரன்
  • தினபூமி
  • மாலைமலர்
  • மாலைச்சுடர்
  • யாழ் உதயன்

இலங்கை

    ரணில் மீது தாக்குதல் முயற்சி! – மயங்கி விழுந்தார் காவிந்த  

    In இலங்கை     January 10, 2018 8:44 am GMT     0 Comments     2209

  • ws_img

    நாடாளுமன்றில் இன்று ஏற்பட்ட குழப்ப நிலைக்கு மத்தியில், பிரதமரை தாக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா தமது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். மத்திய வங்கியின் பிணை முறி விவகாரம் தொடர்பில் பிரதமர் ரணில் வி... மேலும்

  • புத்தளத்தில் வேட்பாளர்களுக்கான செயலமர்வு!  

    In இலங்கை     January 10, 2018 8:21 am GMT     0 Comments     1541

  • ws_img

    சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின் (caffe) ஏற்பாட்டில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான செயலமர்வு இடம்பெற்றுள்ளது. மேற்படி செயலமர்வு புத்தளம் தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை... மேலும்

  • இலங்கையை பின்பற்றி சர்வதேசமும் விலையை குறைக்கின்றது: ராஜித  

    In இலங்கை     January 10, 2018 8:03 am GMT     0 Comments     1945

  • ws_img

    இலங்கையில் மருந்து விலைகள் குறைக்கப்பட்டுள்ள நிலையில், அதனுடன் ஒப்பிட்டு தமது உற்பத்திகளின் விலைகளை குறைக்க சர்வதேச நிறுவனங்களும் நடவடிக்கை எடுத்துள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்... மேலும்

  • வவுனியா பேரூந்து நிலைய விவகாரம் – வடக்கு முதல்வர் மீது குற்றச்சாட்டு  

    In இலங்கை     January 10, 2018 8:02 am GMT     0 Comments     1398

  • ws_img

    வவுனியா, இலங்கை போக்குவரத்துச் சபையின் பழைய பேரூந்து நிலையத்தை தனியாருக்குக் கொடுத்ததன் மூலம் கிழக்கு மாகாணத்திலிருந்து மேற்கொள்ளப்படும் போக்குவரத்து சேவைகள் பாதிப்படைந்துள்ளதாக இலங்கை சுதந்திர தேசிய போக்குவரத்து ஊழியர் சங்கம் தெரிவித்துள்ள... மேலும்

  • பாதுகாப்பில் மாற்றம்: சுகாதார அமைச்சர் விசனம்!  

    In இலங்கை     January 10, 2018 7:43 am GMT     0 Comments     1718

  • ws_img

    தனக்கு வழங்கப்பட்டுள்ள தனிப்பட்ட பொலிஸ் பாதுகாப்பில் மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் குற்றம் சுமத்தியுள்ளார். இது தொடர்பாக இன்று (புதன்கிழமை) ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத... மேலும்

  • முகத்துவாரத்தில் கண்டெடுக்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டது (2ஆம் இணைப்பு)  

    In இலங்கை     January 10, 2018 7:42 am GMT     0 Comments     1872

  • ws_img

    மட்டக்களப்பு புதுமுகத்துவாரம் களப்பு பகுதியில் கண்டெடுக்கப்பட்ட ஆணின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் மட்டக்களப்பு பொதுச்சந்தை வியாபார சங்கத்தின் தலைவரான 73 வயதுடைய வைத்தியலிங்கம் தர்மலிங்கம் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இதேவே... மேலும்

  • உள்ளூராட்சி மன்றத் தேர்தல் குறித்த வழக்குகள் பொங்கலுக்கு பின் விசாரணை  

    In இலங்கை     January 10, 2018 7:36 am GMT     0 Comments     1673

  • ws_img

    உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பாக தொடரப்பட்ட அனைத்து வழக்குகளும் எதிர்வரும் வாரம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி குறித்த வழக்குகள் எதிர்வரும் 15ஆம் திகதி (திங்கட... மேலும்

  • ஊடகங்களை சுமந்திரன் மிரட்டுவதாக கண்டிக்கிறார் சுரேஷ்!  

    In இலங்கை     January 10, 2018 7:16 am GMT     0 Comments     1921

  • ws_img

    தேர்தல் பிரசாரத்தின்போது நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்த கருத்துக்கள் ஊடகங்களை அச்சுறுத்தும் வகையில் அமைந்திருந்ததாக ஈ.பி.ஆர்.எல்.எப்.இன் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் குற்றஞ்சுமத்தியுள்ளார். அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடந்த வேட்ப... மேலும்

  • தபால் திணைக்களத்தின் சேவைகளை விஸ்தரிக்க நடவடிக்கைகள்!  

    In இலங்கை     January 10, 2018 6:55 am GMT     0 Comments     1521

  • ws_img

    தபால் திணைக்களத்தின் சேவையை விஸ்தரித்து, மக்களுக்கு பயனுள்ள சேவைகளை வழங்குவது தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தபால் சேவைகள் மற்றும் இஸ்லாமிய மத விவகார அமைச்சின் செயலாளர் ஆர்.எம்.டி.பி.மீகஸ்முல்ல தெரிவித்துள்ளார். கொழும்பில் இன... மேலும்

  • தேர்தல் விதிமீறல்கள்: யாழ்ப்பாணத்தில் 17 முறைப்பாடுகள்  

    In இலங்கை     January 10, 2018 6:40 am GMT     0 Comments     1424

  • ws_img

    தேர்தல் விதிமீறல் தொடர்பில், யாழ்ப்பாணத்தில் இதுவரை 17 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக யாழ்.மாவட்ட செயலக தேர்தல்கள் அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) மாத்திரம் இரண்டு தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக ... மேலும்

  • பிணை முறி விசாரணை அறிக்கையால் தேவையற்ற இழுக்கு! – ஐ.தே.க.  

    In இலங்கை     January 10, 2018 6:40 am GMT     0 Comments     1546

  • ws_img

    மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையால் தமது கட்சிக்கு இழுக்கு ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. ஐக்கிய தேசிய கட்சி நேற்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே இதனைத் தெரிவித்த... மேலும்

  • தயா மாஸ்டர் மீதான தாக்குதல் ஊடக சுதந்திரத்திற்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்: சீ.வீ.கே.  

    In இலங்கை     January 10, 2018 6:28 am GMT     0 Comments     1749

  • ws_img

    யாழ்ப்பாணத்தில் இயங்கும் தனியார் தொலைக்காட்சி நிறுவனமொன்றின் செய்திப் பணிப்பாளரான தயா மாஸ்டர் மீது நடத்தப்பட்ட தாக்குதல், ஊடக சுதந்திரத்திற்கு விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தலாகவே அமைந்துள்ளதென வடக்கு  மாகாண சபையின் அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞான... மேலும்

  • அர்ஜுன் மகேந்திரன் தப்பிக்க முடியாது : டிலான் பெரேரா  

    In இலங்கை     January 10, 2018 6:24 am GMT     0 Comments     1732

  • ws_img

    பிணைமுறி மோசடி வழக்கின் முக்கிய குற்றவாளியான அர்ஜுன் மகேந்திரன் உலகில் எங்கும் தப்பிச்செல்ல முடியாது. யார் தப்பிச்சென்றாலும் மோசடியாளர்களைத் தண்டிக்க சர்வதேச பொலிஸாரின் (இன்ரபோல்) உதவியைத் தயங்காது பெற்றுக்கொள்வோம் என இராஜாங்க அமைச்சர் டிலா... மேலும்

  • தேங்காய் மட்டைகளுக்குள் முதிரைமரக்குற்றிகள் : மூவர் கைது!  

    In இலங்கை     January 10, 2018 5:43 am GMT     0 Comments     1389

  • ws_img

    கிளிநொச்சி பூநகரி பகுதியில் தேங்காய் மட்டைகளுக்குள் மறைத்துக் கொண்டுசெல்லப்பட்ட ஒருதொகை முதிரை மரக்குற்றிகளை பூநகரி பொலிஸார் கைப்பற்றியுனள்ளனர். அத்தோடு மரக்குற்றிகளை ஏற்றிச்சென்ற வாகனத்தின் சாரதி உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பூந... மேலும்

  • உலக தமிழாராய்ச்சி மாநாடுப் படுகொலை நினைவு தினம்  

    In இலங்கை     January 10, 2018 5:30 am GMT     0 Comments     1451

  • ws_img

    நான்காவது உலக தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 44 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று (புதன் கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது.  யாழ்ப்பாணம் முற்றவெளியில் உள்ள நினைவுத் தூபியில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்தூவி அஞ்சலி செலுத்... மேலும்

  • தெய்வேந்திரமுனை கடற்பரப்பில் படகு விபத்து: இருவர் உயிரிழப்பு  

    In இலங்கை     January 10, 2018 4:32 am GMT     0 Comments     1557

  • ws_img

    தெய்வேந்திரமுனைக்கு அப்பாலுள்ள கடற்பகுதியில் படகொன்று விபத்திற்குள்ளானதில் இரு மீனவர்கள் உயிரிழந்துள்ளதோடு, ஒருவர் காணாமல் போயுள்ளார். மீனவர்கள் பயணித்த படகு கப்பலில் மோதியதில் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. த... மேலும்

  • கிளிநொச்சியில் சிசுவை கைவிட்டு தாய் தப்பியோட்டம்!  

    In இலங்கை     January 10, 2018 3:39 am GMT     0 Comments     1869

  • ws_img

    கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு அருகில் சிசுவொன்றை கைவிட்டு, அதன் தாய் தப்பியோடியுள்ளார். வைத்தியசாலைக்கு அருகில் இன்று (புதன்கிழமை) காலை அநாதரவாக கிடந்த குறித்த சிசுவைக் கண்ட மக்கள், பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். அதன் பிரகாரம் சம்பவ இ... மேலும்

  • ரவிக்கு அடுத்தடுத்து சோதனை: நீதிமன்றம் அழைப்பாணை  

    In இலங்கை     January 10, 2018 3:11 am GMT     0 Comments     1555

  • ws_img

    பிணை முறி விவகார சர்ச்சையில் சிக்கியுள்ள முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவை எதிர்வரும் மார்ச் மாதம் 9ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்தினால் நேற்று (செவ்வாய்க்கிழமை) இந... மேலும்

  • மலையக அபிவிருத்திக்கு அதிகார சபை! – அமைச்சரவை அனுமதி  

    In இலங்கை     January 10, 2018 2:51 am GMT     0 Comments     1468

  • ws_img

    மலையக மக்களுக்கான அபிவிருத்தி பணிகள் மற்றும் வீடமைப்பு திட்டங்களை தடையின்றி முன்னெடுத்துச் செல்வதற்காக, மலைநாட்டு புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபையொன்றை அமைக்க அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளது. மலைநாட்டு புதிய கிராமங்கள் அபிவிருத்த... மேலும்

  • <
  • 1
  • …
  • 901
  • …
  • 921
  • >
    மட்டக்களப்பு
  • மதுபான விற்பனைக்கு அனுமதி வழங்க வேண்டாமென கோரி ஆர்ப்பாட்டம்
    மதுபான விற்பனைக்கு அனுமதி வழங்க வேண்டாமென கோரி ஆர்ப்பாட்டம்
  • மட்டக்களப்பில் முச்சக்கரவண்டி சாரதிகள் ஆர்ப்பாட்டம்
    மட்டக்களப்பில் முச்சக்கரவண்டி சாரதிகள் ஆர்ப்பாட்டம்
  • மொட்டுக் கட்சியினரிடம் தமிழ் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் – சிறிநேசன்
    மொட்டுக் கட்சியினரிடம் தமிழ் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் – சிறிநேசன்
  • ஒல்லிக்குளத்தில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு
    ஒல்லிக்குளத்தில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு
  • மட்டக்களப்பில் ஊடகவியலாளர்களுக்கான இருநாள் கருத்தரங்கு
    மட்டக்களப்பில் ஊடகவியலாளர்களுக்கான இருநாள் கருத்தரங்கு
    மன்னார்
  • மனித எச்சங்களின் கார்பன் அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பு (2ஆம் இணைப்பு)
    மனித எச்சங்களின் கார்பன் அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பு (2ஆம் இணைப்பு)
  • கார்பன் பரிசோதனை அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிப்பு?
    கார்பன் பரிசோதனை அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிப்பு?
  • பெக்கோ வாகனத்தில் மோதி ஒருவர் உயிரிழப்பு
    பெக்கோ வாகனத்தில் மோதி ஒருவர் உயிரிழப்பு
  • குடிநீர் இன்றி அவதியுறும் இரணைதீவு மக்கள்!
    குடிநீர் இன்றி அவதியுறும் இரணைதீவு மக்கள்!
  • பிரதி அமைச்சர் புத்திக பத்திரன மன்னாரிற்கு விஜயம்!
    பிரதி அமைச்சர் புத்திக பத்திரன மன்னாரிற்கு விஜயம்!
தமிழ் செய்திகள்
  • கனடாமிரர்
  • சுவிஸ்செய்திகள்
  • ஜேவிபிநியூஸ்
  • தமிழ்சிஃபி
  • குளோபல் தமிழ் நியூஸ்
    காலி
  • கையூட்டல் பெற்ற குற்றச்சாட்டில் அதிபர் கைது!
    கையூட்டல் பெற்ற குற்றச்சாட்டில் அதிபர் கைது!
  • அரசியலமைப்பிற்கு முரணான நிலையில் இருந்து விடுபட வேண்டும் – அனுரகுமார
    அரசியலமைப்பிற்கு முரணான நிலையில் இருந்து விடுபட வேண்டும் – அனுரகுமார
  • நாட்டின் முக்கிய கடற்பரப்புகளில் கடல் அலைகள் கொந்தளிப்பு!
    நாட்டின் முக்கிய கடற்பரப்புகளில் கடல் அலைகள் கொந்தளிப்பு!
  • சர்வதேச கரையோர தூய்மைப்படுத்தல் தேசிய தினம் ஜனாதிபதி தலைமையில்
    சர்வதேச கரையோர தூய்மைப்படுத்தல் தேசிய தினம் ஜனாதிபதி தலைமையில்
  • நீராடச் சென்ற சிறுமிகள் கடலில் மூழ்கி உயிரிழப்பு!
    நீராடச் சென்ற சிறுமிகள் கடலில் மூழ்கி உயிரிழப்பு!
    மலையகம்
  • மாயமான குழந்தை மீட்பு (2ஆம் இணைப்பு)
    மாயமான குழந்தை மீட்பு (2ஆம் இணைப்பு)
  • உருக்குலைந்த நிலையில் இளைஞனின் சடலம் கண்டெடுப்பு
    உருக்குலைந்த நிலையில் இளைஞனின் சடலம் கண்டெடுப்பு
  • நாவலப்பிட்டியில் கோர விபத்து -இருவர் உயிரிழப்பு
    நாவலப்பிட்டியில் கோர விபத்து -இருவர் உயிரிழப்பு
  • மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மாசிமக பெருவிழா
    மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மாசிமக பெருவிழா
  • ஐ.தே.முன்னணிக்குள் நுழைந்து பதவிகளைப் பெறுவதே இ.தொ.கா. வின் இலக்கு -வேலுகுமார்
    ஐ.தே.முன்னணிக்குள் நுழைந்து பதவிகளைப் பெறுவதே இ.தொ.கா. வின் இலக்கு -வேலுகுமார்
    அம்பாறை
  • காணி சீர்த்திருத்த ஆணைக்குழுவின் காணிகளை கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்
    காணி சீர்த்திருத்த ஆணைக்குழுவின் காணிகளை கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்
  • கிழக்கு வைத்தியசாலைகளுக்கு மேலும் அம்பியூலன்ஸ் வாகனங்கள்
    கிழக்கு வைத்தியசாலைகளுக்கு மேலும் அம்பியூலன்ஸ் வாகனங்கள்
  • அதிகாரப் பரவலாக்கலை அறியாதவர்களே அரசியலமைப்பை எதிர்க்கின்றனர்- ராஜித சாடல்
    அதிகாரப் பரவலாக்கலை அறியாதவர்களே அரசியலமைப்பை எதிர்க்கின்றனர்- ராஜித சாடல்
  • பெரியநீலாவணையில் கனரக வாகனம் விபத்து: வைத்தியர் உயிரிழப்பு!
    பெரியநீலாவணையில் கனரக வாகனம் விபத்து: வைத்தியர் உயிரிழப்பு!
  • இன்று பரீட்சைக்கு தோற்றும் மாணவன் வயிற்று வலியால் துடிப்பு- சிகிச்சையின் பின் பரீட்சைக்கு அனுமதி
    இன்று பரீட்சைக்கு தோற்றும் மாணவன் வயிற்று வலியால் துடிப்பு- சிகிச்சையின் பின் பரீட்சைக்கு அனுமதி
கிராமத்து தளங்கள்
  • காரைநகர்
  • பண்ணாகம்
  • அளவெட்டி
  • குரும்பச்சிட்டி
  • மயிலிட்டி
  • தம்பிலுவில்
  • கரம்பொன்
  • வரணி
  • சிறுபிட்டி
  • ஊரெழு
  • குப்பிளான்
  • இடைக்காடு
  • அல்லைப்பிட்டி
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.