இந்தியா

எதிர்கட்சிகள் தேச விரோத செயலில் ஈடுபடுகின்றன – மோடி

நாடாளுமன்றத்தை முடக்குவது தேச விரோத செயல் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். காணொலி காட்சி மூலம் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்....

Read more

தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து ஆலோசனை!

தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்தும், கட்டுப்பாடுகளை அதிகரிப்பது குறித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தவுள்ளார். குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) தலைமைச் செயலகத்தில் நடைபெறவுள்ளது. இதில்...

Read more

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (வியாழக்கிழமை) 45 ஆயிரம் பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 18 இலட்சத்தை கடந்துள்ளது. இவர்களில்...

Read more

பெகாஸஸ் உளவு விவகாரம் : வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது!

பெகாஸஸ் உளவு விவகாரம் குறித்த வழக்கு விசாரணை எதிர்வரும் செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பெகாஸஸ் உளவு விவகாரம் சுதந்திரமான முறையில் நடத்தப்பட வேண்டும் எனக் கோரி தாக்கல் செய்யப்பட்ட...

Read more

நாடாளுமன்றம் இரண்டு மணிவரை ஒத்திவைக்கப்பட்டது!

பெகாஸஸ் உளவு விவகாரம் குறித்து எதிர்கட்சிகள் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டு வருகின்றமையால் அவை நடவடிக்கைகள் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பெகாஸஸ் உளவு விவகாரம் குறித்து...

Read more

வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக விவசாயிகள் பேரணி!

வேளாண் சட்ட எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவாக தமிழக விவசாயிகள் டெல்லியில் இன்று (வியாழக்கிழமை) பேரணி நடத்தவுள்ளனர். தமிழ்நாட்டு விவசாயிகள் சங்கம் சார்பில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் இடம்பெறும்...

Read more

கொரோனா திகதிவாரியான விபரங்களுடன் தவறவிட்ட இறப்புகளை தெரிவிக்குமாறு அறிவிப்பு!

கொரோனா திகதிவாரியான விபரங்களுடன் தவறவிட்ட இறப்புகளை தெரிவிக்கவும், மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்ட உண்மையான இறப்பு எண்ணிக்கை...

Read more

கொரோனாவின் அடுத்த அடுத்த அலைகள் குறித்து கவலை வேண்டாம் – மருத்துவர்கள்

கொரோனா எத்தனை அலைகள் எழுந்தாலும் கவலைப்பட வேண்டாம் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனாவின் இரண்டாவது அலை முடிவடைந்தாலும், அடுத்த அடுத்த அலைகள் குறித்த அச்சம் மக்கள்...

Read more

போக்சோ சட்டத்தின் கீழ் செயல்படும் சிறப்பு நீதிமன்றங்கள் தொடர்ந்து செயல்பட ஒப்புதல்!

போக்சோ சட்டத்தின் கீழ் செயல்படும் 389 விரைவு சிறப்பு நீதிமன்றங்கள் உள்ளிட்ட 1023 விரைவு சிறப்பு நீதிமன்றங்கள் தொடர்ந்து செயல்பட, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நிர்பயா...

Read more

குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து மத்திய அரசு விளக்கம்!

அண்டை நாடுகளை சேர்ந்த சிறுபான்மையின மக்களுக்கு  இந்தியாவில் குடியுரிமை வழங்கும் விதமாக, குடியுரிமை திருத்த சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசு எண்ணவில்லை என மத்திய உள்துறை...

Read more
Page 265 of 367 1 264 265 266 367
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist