இந்தியா

மீனவர்களின் பிரச்சினைகள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஓபிஎஸ்

இலங்கை கடற்படையின் தொல்லை இல்லாமல் மீனவ மக்கள் மீன்பிடி தொழில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர், ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தேவையேற்பட்டால் வெளியுறுவுத்துறை அமைச்சகத்தின்...

Read more

தி.மு.க மக்களை திட்டமிட்டு ஏமாற்றுகிறது – பழனிசாமி

நீட்தேர்வு விவகாரத்தில் திமுக அரசாங்கம் மக்களை திட்டமிட்டு ஏமாற்றுவதாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்....

Read more

தமிழகத்திற்கு கோவிஷீல்டு தடுப்பூசிகள் வருகை!

தமிழகத்திற்கு இன்று (செவ்வாய்க்கிழமை) மேலும் 5 இலட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாட்டின் பல பாகங்களிலும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை வேகமாக...

Read more

கப்பல்களுக்கு வழிகாட்டும் புதிய சட்டமூலம் – ராஜ்யசபாவில் தாக்கல்!

கடலில் கப்பல்களுக்கு வழிகாட்ட நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய புதிய வசதிகளை வரையறுக்கும் கடல் வழிகாட்டு சட்டமூலம் ராஜ்யசபாவில்  தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த சட்டமூலத்தை கப்பல் போக்குவரத்துதுறை அமைச்சர்...

Read more

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (திங்கட்கிழமை) ஒரேநாளில் 29  ஆயிரத்து 424 தொற்றாளர்கள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 11 இலட்சத்தை கடந்துள்ளது....

Read more

ஏழுபேரின் விடுதலை குறித்து நடவடிக்கை – ஸ்டாலின் அறிவிப்பு!

முன்னாள் பிரதமர் ராஜுவ் காந்தியின் கொலை விவகாரத்தில் தண்டனை அனுபவித்து வரும் ஏழுபேரின் விடுதலை குறித்து வலியுறுத்தியுள்ளதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை...

Read more

24 மணி நேரமும் தயாராக இருக்க வேண்டும் – உத்தவ் தாக்கரே

மும்பையில் தொடர்ந்து கனமழை பெய்து வந்தாலும் அதை எதிர்கொள்ள 24 மணி நேரமும் தயாராக இருக்க வேண்டும் என மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே உத்தரவு பிறப்பித்துள்ளார்....

Read more

நாடாளுமன்ற கூட்டத் தொடர் ஒத்திவைப்பு!

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகியுள்ள நிலையில், எதிர்கட்சியினர்  தொடர் அமளியில் ஈடுபட்டதால் சபை அமர்வு பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கூட்டத்தொடர் ஆரம்பமாகியதை தொடர்ந்து...

Read more

தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் செலுத்திக்கொள்ளுங்கள் – மோடி

கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் செலுத்திக்கொள்ள வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் இடம்பெறவுள்ள நிலையில், செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர்...

Read more

உத்தரப்பிரதேசத்தில் பேருந்து விபத்து : எழுவர் உயிரிழப்பு!

உத்தரப்பிரதேசத்தில் இரண்டு பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானதில் ஏழுபேர் உயிரிழந்துள்ளனர். உத்தரப்பிரதேத்தில் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை ஆக்ரா-மொராதாபாத் தேசிய நெடுஞ்சாலையில் சண்டவுசி அருகே இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது....

Read more
Page 275 of 367 1 274 275 276 367
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist