இந்தியா

கொவிஷீல்டுக்கு அங்கீகாரம் வழங்குமாறு கோரிக்கை!

கொவிஷீல்டு மருந்துக்கு அங்கீகாரம் வழங்குமாறு இந்தியா ஐரோப்பிய யூனியனிடம் வலியுறுத்தியுள்ளது. இத்தாலியில் நடைபெற்ற ஜி 20 நாடுகள் மாநாட்டிலேயே மேற்படி இந்தியா வலியுறுத்தியுள்ளது. இதன்போது கருத்து தெரிவித்த...

Read more

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் குறித்த அறிவிப்பு!

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் ஜுலை மாதம் 19 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து அதிகாரிகள் கூறும்போது கொரோனா பாதிப்புகள் குறைந்து வருவதால் எதிர்வரும்...

Read more

பயங்கரவாதத்துக்கான டிரோன்கள் குறித்து எச்சரிக்கை விடுக்கும் இந்தியா!

பயங்கரவாதத்துக்கான டிரோன்கள் உலகளாவிய ஆபத்து என இந்தியா தெரிவித்துள்ளது. ஐ.நா பொதுக்குழுவில் உலகளாவிய பயங்கரவாதம் குறித்த விவாதத்தின்போது ஜம்மு - காஷ்மீர் விமானப்படை தளம் மீதான தாக்குதல்...

Read more

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் 45 ஆயிரத்து 699 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 3 இலட்சத்து 61...

Read more

ஜம்மு- காஷ்மீரைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இராணுவ வீரர்களாக நியமனம்

ஜம்மு- காஷ்மீர் லைட் காலாட்படையில் இருந்த 600க்கும் மேற்பட்ட இளம் பணியாளர்கள், இராணுவ வீரர்களாக நியமனம் பெற்றனர். ஜம்மு காஷ்மீர் லைட் காலாட்படை மையத்தின் பனா சிங்...

Read more

நாம் ஓய்வெடுக்கக் கூடாது – ஹர்ஷ்வர்தன்

கொரோனா தொற்றின் இரண்டாவது அலை இன்னும் முடியவில்லை. எனவே நாம் ஓய்வெடுக்கக் கூடாது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்த...

Read more

கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் கட்டுமானப் பணிகள் ஆரம்பம்!

கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் 5 மற்றும் 6 ஆம் அணு உலைகளின் கட்டுமானப் பணிகள் ஆரம்பமாகியுள்ளன. சுமார் 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்,...

Read more

மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம்!

பிரமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நாளை (புதன்கிழமை) நடைபெறவுள்ளது. இதன்போது மத்திய அமைச்சரவை விரிவாக்கம் குறித்து விவாதிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பிரதமர்...

Read more

இந்தியாவில் தடுப்பூசி இயக்கத்தின் வேகம் அதிகரித்துள்ளது – நரேந்திர மோடி

இந்தியாவில் தடுப்பூசி இயக்கத்தின் வேகம் அதிகரித்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அமெரிக்காவை விட இந்தியாவில் அதிகளவு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இது குறித்து கருத்து...

Read more

குழந்தைகளுக்கு கொவிட் எதிர்ப்புத் திறன் உருவாகியுள்ளதாக அறிவிப்பு!

மும்பையில் 50 வீதத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கொவிட் எதிர்ப்புத் திறன் உருவாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மும்பை மாநகராட்சி சார்பில் நடத்தப்பட்ட செரோ ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது....

Read more
Page 287 of 366 1 286 287 288 366

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist