இந்தியா

கரையை கடந்த யாஸ் புயல் : ஒரு கோடிபேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு!

யாஸ் புயல் காரணமாக மேற்கு வங்க மாநிலத்தில் சுமார் ஒருகோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. யாஸ் புயல் நேற்று (புதன்கிழமை) கரையை கடந்த...

Read more

இந்தியாவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மறைக்கப்படுகிறதா: சர்வதேச ஊடகம் ஒன்றில் வெளியான தகவலால் அச்சத்தில் மக்கள்!

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையில் ஏராளமானவர்கள் உயிரிழந்துள்ள நிலையில், இது குறித்து பல்வேறு விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. உண்மையில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையில், நாளொன்றில்...

Read more

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை அண்மைய நாட்களில் வேகமாக குறைந்து வருகிறது. அந்தவகையில் நேற்று (புதன்கிழமை) ஒரேநாளில் 2 இலட்சத்து 11 ஆயிரத்த 553 பேர்...

Read more

தமிழகத்தில் ஐந்தாவது நாளாகக் குறைந்து வருகிறது கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று தீவிர தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் கடந்த ஐந்து நாட்களாக ஒரேநாளில் தொற்றாளர்கள் கண்டறியப்படும் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதன்படி, இன்று (புதன்கிழமை)...

Read more

லட்ச தீவுகளை அழிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது – ராகுல்காந்தி

மத்தியில் ஆட்சி செய்பவர்கள் லட்ச தீவுகளை அழிக்க முயற்சி செய்வதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். சுற்றுலாவிற்கு பெயர்போன லட்சத்தீவுகளில் மத்திய அரசின்...

Read more

யாஸ் புயல் கரையை கடந்தது!

யாஸ் புயல் ஒடிசா அருகே கரையை கடந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ' வங்கக்கடலில்...

Read more

டெல்லியில் நூறுபேருக்கு  கறுப்பு பூஞ்சை தொற்று!

டெல்லியில் கடந்த 2 நாட்களில் நூறுபேர் கறுப்பு பூஞ்சை தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த...

Read more

கொரோனாவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டப்பிறகு தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் – ஸ்டாலின்

கொரோனாவுக்கு  முற்றுப்புள்ளி வைக்கப்பட்டப்பிறகு தி.மு.கவின் தேர்தல் வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். காஞ்சிப்புரம் மாவட்டம் நேமம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்...

Read more

கொரோனா தொற்றால் இறந்தவரின் உடல் மூலம் தொற்று பரவுவதில்லை – எய்ம்ஸ் மருத்துவமனை

கொரோனா தொற்றால் இறந்த ஒருவரது உடல் மூலம் மற்றவர்களுக்கு வைரஸ் தொற்று பரவ வாய்ப்பில்லை என எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள எய்ம்ஸ்...

Read more

யாஸ் புயல் இன்று கரையை கடக்கிறது!

யாஸ் புயல் இன்று (புதன்கிழமை) ஒடிசா மற்றம் மேற்கு வங்காளத்திற்கு இடையில் கரையை கடக்கவுள்ளது. இதன்போது மணிக்கு 165 கிலோமீற்றர் முதல் 185 கிலோமீற்றர் வரையில் காற்று...

Read more
Page 308 of 362 1 307 308 309 362
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist