இந்தியா

மகாராஷ்ட்ராவில் துப்பாக்கிச் சண்டை- 13 நக்சலைட்டுகள் உயிரிழப்பு

மகாராஷ்ட்ரா- கட்ச்சிரோலி மாவட்டம், எட்டப்பள்ளி வனப்பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சண்டையில் 13 நக்சலைட்டுகள், பொலிஸாரினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மராட்டிய உள்துறை அமைச்சர் திலீப் வாட்சே பாட்டீல்,  இதனை...

Read more

கொரோனா அச்சுறுத்தல்- கேரளாவில் இம்மாத இறுதி வரை ஊரடங்கு நீடிப்பு

கேரளாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றமையினால்,  இம்மாத இறுதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. எனினும் எர்ணாகுளம், திரிச்சூர், திருவனந்தபுரம் ஆகிய மாவட்டங்களில்...

Read more

ஏர் இந்தியா நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுடைய விபரங்கள் திருடப்பட்டன

ஏர் இந்தியா நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுடைய விபரங்கள் இணையத்தின் வாயிலாக திருடப்பட்டுள்ளமையினால் சுமார் 45 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 2011 ஆகஸ்ட் மாதம் முதல் பெப்ரவரி...

Read more

தமிழகத்தில் மூன்று மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை!

தமிழகத்தில் மூன்று மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'வெப்பச்சலனம் மற்றும்...

Read more

இந்தியாவில் தஞ்சம் கோரும் மியன்மார் அகதிகள்!

இந்தியாவிற்குள் தஞ்சம் கேட்டு 6 ஆயிரம் மியன்மார் அகதிகள் காத்துக்கொண்டிருப்பதாக ஐ.நா தகவல் வெளியிட்டுள்ளது. இது குறித்து ஐ.நா அகதிகள் அமைப்பு தெரிவிக்கையில், மியன்மாரில் இருந்து இந்தியாவில்...

Read more

கருப்பு பூஞ்சை நோய் தற்போது சவாலாக மாறியுள்ளது – மோடி

கருப்பு பூஞ்சை நோய் தற்போது சவாலாக மாறியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் வாரணாசியில் உள்ள மருத்துவர்கள், துணை மருத்துவ ஊழியர்கள் மற்றும் முன்களப்...

Read more

இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாமில் 37 பேருக்கு கொரோனா!

இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாமில் 37 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், குறித்த பகுதிக்குள் வேறு நபர்கள் உள்நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஓசூர் அருகே...

Read more

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு பணி நியமன ஆணையை வழங்கினார் ஸ்டாலின்!

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த குடும்பத்தினரின் வாரிசுகளுக்கு பணி நியமன  ஆணையை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி வைத்துள்ளார். தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில்...

Read more

ஏழு பேரின் விடுதலையை அனுமதிக்க மாட்டோம் – கே.எஸ். அழகிரி!

தமிழர்கள் என்ற அடிப்படையில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் ஏழு பேரையும் விடுதலை செய்வதை காங்கிரஸ் கட்சி அனுமதிக்காது என...

Read more

மகாராஷ்டிர மாநிலத்தில் 13 நக்சல்கள் சுட்டுக்கொலை!

மகாராஷ்டிர மாநிலம் வனப்பகுதியொன்றில் பொலிஸாருடன் நடைபெற்ற மோதலில் 13 நக்சல்கள் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து கட்சிரோலி மாவட்ட பொலிஸ் அதிகாரி தெரிவிக்கையில், “ நக்சல்...

Read more
Page 319 of 369 1 318 319 320 369
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist