வாகன இறக்குமதி தொடர்பில் அறிவிப்பு!
2024-04-02
இந்தியாவில் மதம் மற்றும் அரசியல் சார்ந்த கூட்டங்களினாலேயே கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்த ஆய்வுகளை மேற்கொண்ட குறித்த அமைப்பு...
Read moreதமிழகத்தில் நேற்று (வியாழக்கிழமை) ஒரே நாளில் 30 ஆயிரத்து 621 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், '...
Read moreகொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் செயற்பட்டு வருவதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலக வளாகத்தில் நடைபெற்றக் கூட்டத்தில்...
Read moreகொவிஷீல்டு தடுப்பூசியின் முதல் டோஸுக்கும் இரண்டாவது டோஸுக்கும் இடையிலான கால அளவை 16 வாரங்களாக நீட்டித்து மத்திய சுகாதார துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது குறித்து...
Read moreஇந்தியாவில் இன்னும் 5 மாதங்களில் 216 கோடி தடுப்பூசி உற்பத்தி செய்யப்படும் என நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர்,...
Read moreகங்கை ஆற்றில் கடந்த சில நாட்களாக இறந்தவர்களின் உடல்கள் மிதந்து வந்த நிலையில், இது குறித்து விரிவான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என காங்கிரஸ் பொதுச் செயலாளர்...
Read moreகொடைக்கானல் மலைக்கிராம பகுதிகளில் மர்ம காய்ச்சல் பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கூக்கால், போளுர், கிளாவரை உள்ளிட்ட பகுதிகளில் 100 இற்கும் மேற்பட்ட டமக்கள் மேற்படி மர்ம...
Read moreஇந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைவடைந்து செல்கின்றது. அந்தவகையில் நேற்று (வியாழக்கிழமை) ஒரேநாளில் 3 இலட்சத்து 43 ஆயிரத்து 288 பேர்...
Read moreஇந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து செல்கின்ற நிலையில், அதனை கட்டுப்படுத்துவதற்காக 43 நாடுகள் துணை நிற்பதாக உறுதியளித்துள்ளன. இதன்படி பல்வேறு மருத்துவ உபகரணங்கள் நாட்டிற்கு வந்து...
Read moreதடுப்பூசி மருந்துகள் மீதான ஜி.எஸ்.டி வரியை குறிப்பிட்ட காலத்திற்கு இரத்து செய்ய வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்....
Read more© 2021 Athavan Media, All rights reserved.