வாகன இறக்குமதி தொடர்பில் அறிவிப்பு!
2024-04-02
பாலித தெவரப்பெருமவின் உடல் நல்லடக்கம்!
2024-04-19
தமிழக சட்டசபை தேர்தல் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பல பிரபலங்களும் காலை ஏழு மணி முதல் வாக்களித்து வருகின்றனர். 234...
Read moreதுணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் செல்வம் பெரிய குளத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்துள்ளார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர், ' அதிமுக அருதி பெரும்பான்னை பெற்று...
Read moreதமிழக சட்டப்பேரவை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்ற நிலையில், திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையாற்றி வருகின்றனர். அந்தவகையில் தற்போது நடிகர் விஜய் நீலாங்கரை வாக்குச்சாடியில்...
Read moreதமிழக சட்டப்பேரவை தேர்தல் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை ஏழு மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடைபெறுகின்ற இந்த தேர்தலில் 3 ஆயிரத்து...
Read moreஅசாம் மாநிலத்திற்கான இறுதிகட்ட தேர்தல் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ளது. குறித்த மாநிலத்தில் மூன்று கட்டமாக தேர்தல் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது. இதன்படி இரண்டு கட்ட தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. இந்நிலையில்...
Read moreஇந்தியாவில் முதல் தடவையாக ஒரேநாளில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்படி, நேற்று ஒரே நாளில் ஒரு இலட்சத்து மூவாயிரத்து 793 பேருக்குத் தொற்றுக்...
Read moreதமிழகத்தில் 234 தொகுதிகளுக்குமான சட்டப்பேரவை தேர்தல் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறுவுள்ளது. ஒரே கட்டமாக நடைபெறவுள்ள இந்த தேர்தல் காலை ஏழுமணிக்கு ஆரம்பமாகி இரவு 7 மணிக்கு நிறைவடையவுள்ளது....
Read moreதமிழக சட்டப்பேரவை தேர்தல் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் இதுவரையான காலப்பகுதியில் 428 கோடி ரூபாய் பெறுமதியான பணம் மற்றும் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக...
Read moreஇந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்ற நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன்படி திரையரங்குகள், வணிக வளாகங்களை மூடுவதற்கு அரசு உத்தரவு...
Read moreவேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளின் போராட்டம் ஒரு போதும் வீண்போகாது என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். அரியானா மாநிலத்தில் நடைபெற்ற மகா...
Read more© 2021 Athavan Media, All rights reserved.