இந்தியா

தமிழக சட்டசபை தேர்தல் : ஒரு மணி நேரம் கடந்துள்ள நிலையில்,தற்போதைய நிலைவரம்!

தமிழக சட்டசபை தேர்தல் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பல பிரபலங்களும் காலை ஏழு மணி முதல் வாக்களித்து வருகின்றனர். 234...

Read more

(UPDATES) சட்டப்பேரவை தேர்தல் : ஓ.பன்னீர் செல்வம் வாக்களித்தார்!

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் செல்வம் பெரிய குளத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்துள்ளார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர், ' அதிமுக அருதி பெரும்பான்னை பெற்று...

Read more

(update) தமிழக சட்டசபை தேர்தல் : நடிகர் விஜய் வாக்களிப்பு!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்ற நிலையில், திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையாற்றி வருகின்றனர். அந்தவகையில் தற்போது நடிகர் விஜய் நீலாங்கரை வாக்குச்சாடியில்...

Read more

தமிழக சட்டசபை தேர்தல் ஆரம்பமாகியது!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை ஏழு மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடைபெறுகின்ற இந்த  தேர்தலில் 3 ஆயிரத்து...

Read more

நிறைவுக்கு வரும் அசாம் தேர்தல்!

அசாம் மாநிலத்திற்கான இறுதிகட்ட தேர்தல் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ளது. குறித்த மாநிலத்தில் மூன்று கட்டமாக தேர்தல் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது. இதன்படி இரண்டு கட்ட தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. இந்நிலையில்...

Read more

இந்தியாவில் முதல் தடவையாக ஒரேநாள் கொரோனா பாதிப்பு ஒரு இலட்சத்தைக் கடந்தது!

இந்தியாவில் முதல் தடவையாக ஒரேநாளில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்படி, நேற்று ஒரே நாளில் ஒரு இலட்சத்து மூவாயிரத்து 793 பேருக்குத் தொற்றுக்...

Read more

சட்டப்பேரவை தேர்தல் குறித்த ஒரு பார்வை!

தமிழகத்தில் 234 தொகுதிகளுக்குமான சட்டப்பேரவை தேர்தல் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறுவுள்ளது. ஒரே கட்டமாக நடைபெறவுள்ள இந்த தேர்தல் காலை ஏழுமணிக்கு ஆரம்பமாகி இரவு 7 மணிக்கு நிறைவடையவுள்ளது....

Read more

தேர்தல் விதி மீறல்கள் : 428 கோடி ரூபாய் பெறுமதியான பணம் மற்றும் பொருட்கள் கைப்பற்றப்பட்டன!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் இதுவரையான காலப்பகுதியில் 428 கோடி ரூபாய் பெறுமதியான பணம் மற்றும் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக...

Read more

கொரோனா பரவல் : பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது ராஜஸ்தான் அரசு!

இந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்ற நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன்படி திரையரங்குகள், வணிக வளாகங்களை மூடுவதற்கு அரசு உத்தரவு...

Read more

விவசாயிகளின் போராட்டம் வீண்போகாது – அரவிந்த் கெஜ்ரிவால்

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளின் போராட்டம் ஒரு போதும் வீண்போகாது என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். அரியானா மாநிலத்தில் நடைபெற்ற மகா...

Read more
Page 353 of 367 1 352 353 354 367
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist