இந்தியா

மூன்று மாதத்தில் ஆர்டிஐ இணையத்தை உருவாக்க வேண்டும் – அனைத்து உயர் நீதிமன்றங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

மூன்று மாதத்தில் தகவல் அறியும் ஆணைக்குழுவின் இணைய தளங்களை உருவாக்க வேண்டும் என அனைத்து உயர் நீதிமன்றங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தனியார் தன்னார்வ தொண்டு...

Read more

இலங்கை தமிழர்களுக்கு 223 கோடி செலவில் 3949 வீடுகள் – தமிழக அரசின் வரவு செலவுத்திட்டத்தில் அறிவிப்பு

இலங்கை தமிழர்களுக்கு 3949 வீடுகள் 223 கோடி செலவில் கட்டப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக சட்டசபையில் 2023 – 2024ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின்...

Read more

இரண்டு நாட்கள் அரசு பயணமாக ஜப்பான் பிரதமர் இந்தியா வருகை!

ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா அரசுமுறை பயணமாக இன்று (திங்கட்கிழமை) இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார். டெல்லி விமான நிலையத்தில் அவருக்கு மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் உற்சாக...

Read more

ஜனநாயகத்தின் வெற்றியை சிலரால் ஜீரணிக்க முடியவில்லை – பிரதமர் மோடி

நாட்டை மோசமாக காட்டுவதற்கும், அவநம்பிக்கையாக பேசுவது போன்ற நடவடிக்கையிலும் சிலர் ஈடுபட்டு வருவதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். இந்தியாடுடே நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், இந்தியாவின் ஜனநாயகம்...

Read more

காஷ்மீரில் முழுவீச்சுடன் ஜி-20 மாநாட்டிற்கான ஏற்பாடுகள் முன்னெடுப்பு!

இந்தியாவில் இவ்வாண்டு மே மாதம் நடைபெறவுள்ள ஜி20 மாநாட்டிற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் ஜம்மு காஷ்மீர் அரசு செய்து வருகிறது. இவ்வாறான நிலையில், சுற்றுலாத்துறையின் பார்வையில் இக்கூட்டம்...

Read more

உலக சந்தையில் இந்தியா முக்கிய பங்கு

இந்தியாவின் முதலீட்டு - தலைமையிலான வளர்ச்சிப் பாதையின் விளைவாக, பல வல்லுநர்கள் பொருளாதாரம் பற்றிய உற்சாகமான மதிப்பீட்டை வெளியிட்டுள்ளனர். இந்தியா தற்போது 5 ட்ரில்லியன் அமெரிக்க டொலர்கள்...

Read more

2024-ல் முழுப் பெரும்பான்மையுடன் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும் – அமித்ஷா

2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில், பாஜக முழுப் பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியமைக்கும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இந்தியா டுடேக்கு வழங்கிய...

Read more

11ஆவது வந்தே பாரத் ரயில் சேவை அடுத்த வாரம் ஆரம்பம்!

நாட்டின் 11ஆவது வந்தே பாரத் ரயில் டெல்லி-ஜெய்ப்பூர் தடத்தில் அடுத்த வாரம் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. அதிவிரைவு ரயிலான வந்தேபாரத் டெல்லி -ஜெய்ப்பூர் இடையே 20ஆம் திகதி முதல்...

Read more

உத்தரப்பிரதேசத்தில் ஆறு ஆண்டுகளில் 10 ஆயிரம் என்கவுண்ட்டர்கள்!

உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் ஆட்சிக்கு வந்த ஆறு ஆண்டுகளில், 10 ஆயிரம் முறை பொலிஸார், எதிர்பாரா தாக்குதல் அல்லது என்கவுண்ட்டர் நடத்தியிருப்பதாக தெரியவந்துள்ளது. கொடிய ரவுடிகள் உள்பட...

Read more

மீண்டும் களத்துக்கு வந்த விக்ரமாதித்யா

இந்தியக் கடற்படையின் விமானம் தாங்கி போர்க்கப்பலான ஐஎன்எஸ் விக்ரமாதித்யா, மறுசீரமைப்பிற்குப் பிறகு கடற்சோதனைகளை மேற்கொண்டு வருகின்றது ஐஎன்எஸ் விக்ரமாதித்யா, முன்பு கியேவ் கிளாஸ் போர்க்கப்பலான அட்மிரல் கோர்ஷ்கோவ்,...

Read more
Page 82 of 367 1 81 82 83 367
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist