News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • அறிமுகப் போட்டியில் 5 விக்கெட்களை வீழ்த்திய லசித் அம்புல்தெனிய
  • பொதுக்கழிப்பறையில் படமாக்கப்பட்ட கபிலவஸ்து திரைப்படத்தின் டிரைலர் வெளியானது
  • ‘ஒருபோதும் மன்னிக்க மாட்டோம், பழிதீர்ப்போம்’: சிஆர்பிஎஃப்
  • சதிகளைக் கடந்தவர்: முதல்வர் பழனிசாமிக்கு தமிழிசை பாராட்டு
  • பிளவுபடாத நாட்டுக்குள் அனைவரும் ஒன்றிணைந்து வாழ்வதே எதிர்பார்ப்பு – சுரேன் ராகவன்
  1. முகப்பு
  2. இந்தியா
  3. #me too தவறாக பயன்படுத்தப்படுகிறது: ராதாகிருஸ்ணன்

#me too தவறாக பயன்படுத்தப்படுகிறது: ராதாகிருஸ்ணன்

In இந்தியா     October 15, 2018 5:16 am GMT     0 Comments     1390     by : Kemasiya

#me too  எனப்படுவது யார் மீது வேண்டுமானாலும் பழி சுமத்த பயன்படுத்தப்படும் ஒன்றாகிவிட்டது எனத்  தெரிவித்த, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஸ்ணன், ஒருவர் மீது தகுந்த ஆதரங்களுடன் குற்றச்சாட்டுக்களை முன்வைக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

பிரபலங்கள், தமக்கு நேர்ந்த பாலியன் சீண்டல்கள் தொடர்பில், #me too குறியீட்டின் மூலம் சமூகவலைத்தளங்களில் தகவல்களை வெளியிட்டு வருகின்றனர்.

இதில், சினிமாத்துறை மற்றும் விளையாட்டுத்துறை சார்ந்தவர்கள், அரசியல்வாதிகள் என பலர் மீதும் தற்போது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளமையால், இந்திய அளவில் இந்தப் சர்ச்சை பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்தநிலையில், இது தொடர்பில் செய்தியாளர்களிடத்தில் கருத்து வெளியிடும்போதே பொன். ராதாகிருஸ்ணன் மேற்படி கூறியுள்ளார்.

இதேவேளை, #me too எனப்படுவது பழிவாங்கலை மேற்கொள்ள முன்னெடுக்கப்படும் ஒரு நடவடிக்கையாக கூட இருலுக்கலாம் என, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் முதன்முதலில் இந்த குறியீட்டு பாவனை ஆரம்பிக்கப்பட்டு, தற்போது உலகளவில் விரிந்து செல்கிறது.

அந்தவகையில், இந்தியாவில் பிரபல பாடகி சின்மயி, கவிஞர் வைரமுத்து மீது சுமத்தியுள்ள பாலியல் குற்றம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பில் பலரும் பல்வேறுபட்ட கருத்துக்களையும் முன்வைத்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள புதிய விளம்பரம்  

    பிரான்ஸ் தலைநகர் பரிஸில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள விளம்பரம் ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

  • #me too விவகாரம்: கனிமொழி-குஷ்பு முன்வைக்கும் முரணான கருத்துக்கள்!  

    #me too விவகாரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மற்றும் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு ஆகியோர

  • சபரிமலை ஐதீகம் பேணப்பட வேண்டும்: ரஜினிகாந்த்  

    சபரிமலை விவகாரத்தில் காலம் காலமாக கடைப்பிடிக்கப்படும் ஐதீகம் பேணப்பட வேண்டுமென, நடிகர் ரஜினிகாந்த் த

  • #me too விவகாரம்: சட்டத்தை ஆராய புதிய குழு நியமனம்!  

    பாலியல் முறைப்பாடுகள் தொடர்பாக தற்போதுள்ள சட்டங்கள் குறித்து ஆராய, உட்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தலை

  • சபரிமலைக்கு பெண்கள் செல்வதை பாராட்ட முடியாது: பொன்.ராதாகிருஸ்ணன்  

    சபரிமலைக்கு பெண்கள் செல்லக் கூடாது என்பது நீண்ட காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் விடயம் என்றும், தற்


#Tags

  • Me too
  • சினிமாத்துறை
  • பொன்.ராதாகிருஸ்ணன்
    பிந்திய செய்திகள்
  • அறிமுகப் போட்டியில் 5 விக்கெட்களை வீழ்த்திய லசித் அம்புல்தெனிய
    அறிமுகப் போட்டியில் 5 விக்கெட்களை வீழ்த்திய லசித் அம்புல்தெனிய
  • பொதுக்கழிப்பறையில் படமாக்கப்பட்ட கபிலவஸ்து திரைப்படத்தின் டிரைலர் வெளியானது
    பொதுக்கழிப்பறையில் படமாக்கப்பட்ட கபிலவஸ்து திரைப்படத்தின் டிரைலர் வெளியானது
  • ஆர்யா – சாயிஷாவுக்கு காதல் திருமணம் இல்லை : சாயிஷா தாயார்
    ஆர்யா – சாயிஷாவுக்கு காதல் திருமணம் இல்லை : சாயிஷா தாயார்
  • காலநிலை மாற்றத்துக்கு எதிராக பாடசாலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!
    காலநிலை மாற்றத்துக்கு எதிராக பாடசாலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!
  • பயிற்சியாளர் மாணவனுக்கு கன்னத்தில் அறைந்த விவகாரம் – மஹேல கண்டனம்!
    பயிற்சியாளர் மாணவனுக்கு கன்னத்தில் அறைந்த விவகாரம் – மஹேல கண்டனம்!
  • பிக் பஷ் ரி-20 தொடர்: மெல்பேர்ன் ரெனிகேட்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்
    பிக் பஷ் ரி-20 தொடர்: மெல்பேர்ன் ரெனிகேட்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்
  • மனித உரிமைகள், ஜனநாயகம் குறித்து அமெரிக்கா அதிகம் வலியுறுத்தக் கூடாது – அட்மிரல் ஜயநாத் கொலம்பகே
    மனித உரிமைகள், ஜனநாயகம் குறித்து அமெரிக்கா அதிகம் வலியுறுத்தக் கூடாது – அட்மிரல் ஜயநாத் கொலம்பகே
  • மத தலைவர்களும் அரசியல் தலைவர்களுமே முட்டுக்கட்டையாக இருக்கின்றனர் – சம்பிக்க
    மத தலைவர்களும் அரசியல் தலைவர்களுமே முட்டுக்கட்டையாக இருக்கின்றனர் – சம்பிக்க
  • பிரெக்ஸிற் காலக்கெடு நீடிக்கப்படுவது சாத்தியம்: ஐரிஷ் பிரதமர்
    பிரெக்ஸிற் காலக்கெடு நீடிக்கப்படுவது சாத்தியம்: ஐரிஷ் பிரதமர்
  • யாழ்ப்பாணம் மட்டுவில் பகுதியில் கத்திக்குத்து – ஒருவர் படுகாயம்!
    யாழ்ப்பாணம் மட்டுவில் பகுதியில் கத்திக்குத்து – ஒருவர் படுகாயம்!
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.