
கணபதிப்பிள்ளை துரைராஜா
08.02.1939 - 02.08.2019
Birth Place : யாழ். நல்லூர்
Lived : பிரான்ஸ்
யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை துரைராஜா அவர்கள் கடந்த 02-08-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை மாணிக்கம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும், மல்லிகாதேவி அவர்களின் அன்புக் கணவரும், தயானாந்தன், ஜீவானந்தன், தேவானந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜெயறமணி, சிகிலா, தீபா ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்ற புஸ்பராணி, கருணவதி ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்றவர்களான ராஜேந்திரம், மகேந்திரம், பொண்ணுத்துரை ஆகியோரின் அன்பு மைத்துனரும், சுகி வசந்தன், சதிஸ்கண்ணன், கவிதா, சதீஸ்வரன், வினோத் ஆகியோரின் அன்பு மாமனாரும், டேய்சி, கேவின், கிறிஸ், டெனி, சஞ்சனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Published : 2019-08-08
| கிரியை: 12.08.2019
Birth Place : யாழ். நல்லூர்
Lived : பிரான்ஸ்
யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை துரைராஜா அவர்கள் கடந்த 02-08-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை மாணிக்கம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும், மல்லிகாதேவி அவர்களின் அன்புக் கணவரும், தயானாந்தன், ஜீவானந்தன், தேவானந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜெயறமணி, சிகிலா, தீபா ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்ற புஸ்பராணி, கருணவதி ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்றவர்களான ராஜேந்திரம், மகேந்திரம், பொண்ணுத்துரை ஆகியோரின் அன்பு மைத்துனரும், சுகி வசந்தன், சதிஸ்கண்ணன், கவிதா, சதீஸ்வரன், வினோத் ஆகியோரின் அன்பு மாமனாரும், டேய்சி, கேவின், கிறிஸ், டெனி, சஞ்சனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.