
கைலாயநாதன் கணபதிப்பிள்ளை
05.01.1963 - 25.11.2019
Birth Place : யாழ். நெடுந்தீவு
Lived : இங்கிலாந்து
யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட கைலாயநாதன் கணபதிப்பிள்ளை அவர்கள் 25-11-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, சிவகாமியம்மா தம்பதிகளின் அன்பு மகனும், கந்தையா சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும், சுபாகினி அவர்களின் அன்புக் கணவரும், காலஞ்சென்ற சுவாமிநாதன்(கணேஷ்-லண்டன்), Dr. கோமளேஸ்வரி, கனகாம்பிகை, யோநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும், நாகேஸ்வரி, Dr.புவனேராஜா, கணேசமூர்த்தி, ரேவதி, ரமேஷ், உமேஷ் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Published : 2019-11-29
| கிரியை: 01.12.2019
Birth Place : யாழ். நெடுந்தீவு
Lived : இங்கிலாந்து
யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட கைலாயநாதன் கணபதிப்பிள்ளை அவர்கள் 25-11-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, சிவகாமியம்மா தம்பதிகளின் அன்பு மகனும், கந்தையா சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும், சுபாகினி அவர்களின் அன்புக் கணவரும், காலஞ்சென்ற சுவாமிநாதன்(கணேஷ்-லண்டன்), Dr. கோமளேஸ்வரி, கனகாம்பிகை, யோநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும், நாகேஸ்வரி, Dr.புவனேராஜா, கணேசமூர்த்தி, ரேவதி, ரமேஷ், உமேஷ் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.