
ஜெயரட்ணம் சர்வேஸ்வரி
யாழ்ப்பாணம்- மானிப்பாய் - கொழும்பு- வத்தளை
Birth Place : 10.10.1934
Lived : 03.01.2019
யாழ்ப்பாணம்- மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கொழும்பு- வத்தளையை வதிவிடமாகவும் கொண்ட ஜெயரட்ணம் சர்வேஸ்வரி கடந்த வெள்ளிக்கிழமை காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை சந்தானம் தம்பதிகளின் மகளும், காலஞ்சென்ற ஜெயரட்ணத்தின் மனைவியும், காலஞ்சென்ற ஞானாம்பிகை, சொர்ணகாந்தி, மகேசன் ஆகியோரின் சகோதரியும், அருந்தவகுமார், ஜெயதீஸ்வரி, ரட்னேஸ்வரி, கனகேஸ்வரி, கமலேஸ்வரி, ஜெயகுமார், கௌரீஸ்வரி, சட்குணரட்ணம், மங்களேஸ்வரி, குமரேஸ்வரி ஆகியோரின் தாயாரும், சந்திரலதா, காலஞ்சென்ற ஜெகநாதன், சற்குணசிகாமணி, ரட்ணசாமி, மணிவண்ணன், தங்கராஜா, காலஞ்சென்ற சஹனாஸ், உபுல் சந்தன எராகொட, ஸ்ரீதரன் ஆகியோரின் மாமியாரும், ரஞ்சன், சஜீ, கீதா, தினேஸ், சுலக்ஷி, சுமதி, சஸ்மினா, கவாஸ்கர், குனேஷ், ரவிஷ்கர், ஷாமிலா, சுஜானி, லாவண்யா, ஜமேலா, சதீஷ், சுதேஸ், கேஷி, சஞ்சனா ஆகியோரின் பேத்தியும், அக்ஷயன், வருண், சஞ்ஜயன், அஜயன் ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை நாளை (ஞாயிற்றுக்கிழமை) வத்தளையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Published : 2019-05-04
Birth Place : 10.10.1934
Lived : 03.01.2019
யாழ்ப்பாணம்- மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கொழும்பு- வத்தளையை வதிவிடமாகவும் கொண்ட ஜெயரட்ணம் சர்வேஸ்வரி கடந்த வெள்ளிக்கிழமை காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை சந்தானம் தம்பதிகளின் மகளும், காலஞ்சென்ற ஜெயரட்ணத்தின் மனைவியும், காலஞ்சென்ற ஞானாம்பிகை, சொர்ணகாந்தி, மகேசன் ஆகியோரின் சகோதரியும், அருந்தவகுமார், ஜெயதீஸ்வரி, ரட்னேஸ்வரி, கனகேஸ்வரி, கமலேஸ்வரி, ஜெயகுமார், கௌரீஸ்வரி, சட்குணரட்ணம், மங்களேஸ்வரி, குமரேஸ்வரி ஆகியோரின் தாயாரும், சந்திரலதா, காலஞ்சென்ற ஜெகநாதன், சற்குணசிகாமணி, ரட்ணசாமி, மணிவண்ணன், தங்கராஜா, காலஞ்சென்ற சஹனாஸ், உபுல் சந்தன எராகொட, ஸ்ரீதரன் ஆகியோரின் மாமியாரும், ரஞ்சன், சஜீ, கீதா, தினேஸ், சுலக்ஷி, சுமதி, சஸ்மினா, கவாஸ்கர், குனேஷ், ரவிஷ்கர், ஷாமிலா, சுஜானி, லாவண்யா, ஜமேலா, சதீஷ், சுதேஸ், கேஷி, சஞ்சனா ஆகியோரின் பேத்தியும், அக்ஷயன், வருண், சஞ்ஜயன், அஜயன் ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை நாளை (ஞாயிற்றுக்கிழமை) வத்தளையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.