
நாகலிங்கம் கோபாலசிங்கம்
15.091939 - 28.04.2019
Birth Place : யாழ். குப்பிளானை
Lived : ஏழாலை கிழக்கு
யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், ஏழாலை கிழக்கை வதிவிடமாகவும் கொண்ட நாகலிங்கம் கோபாலசிங்கம் அவர்கள் கடந்த 28ஆம் திகதி அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி நாகலிங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி வேலுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற கண்மணி அவர்களின் ஆருயிர்க் கணவரும், இராசமலர், குலசிங்கம், சறோஜினிதேவி, கண்ணன், றஞ்சினி (கனடா), நிர்மலா (கனடா), நித்தியவதனி (கனடா), ஜெசுதா (கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும், கணேசநாதன்,
கிருபைராஜா (ஜேர்மனி), சுமதி, மோகனரூபன் (கனடா), நித்தியராஜா (கனடா), மனோகரதாஸ் (கனடா), மதிசங்கர் (கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும், பமிலன், கபிலன், காலஞ்சென்ற கிருத்திகா மற்றும் சஞ்சிதா, ஜனோசிகா, அபராஜிதன்- சரணியா, நர்மதா, சுகிர்தன், சயித் (கனடா), நிரோஸ் (கனடா), அஜந்தன் (கனடா), வர்சனா (கனடா), வினுசியா (கனடா), சர்மி (கனடா), தரிசிகா (கனடா), மதுஷ் (கனடா), நிதுஷ் (கனடா), யதுஷ் (கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும், இரு சிறார்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Published : 2019-04-29
| கிரியை: 29.01.2019
Birth Place : யாழ். குப்பிளானை
Lived : ஏழாலை கிழக்கு
யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், ஏழாலை கிழக்கை வதிவிடமாகவும் கொண்ட நாகலிங்கம் கோபாலசிங்கம் அவர்கள் கடந்த 28ஆம் திகதி அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி நாகலிங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி வேலுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற கண்மணி அவர்களின் ஆருயிர்க் கணவரும், இராசமலர், குலசிங்கம், சறோஜினிதேவி, கண்ணன், றஞ்சினி (கனடா), நிர்மலா (கனடா), நித்தியவதனி (கனடா), ஜெசுதா (கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும், கணேசநாதன்,
கிருபைராஜா (ஜேர்மனி), சுமதி, மோகனரூபன் (கனடா), நித்தியராஜா (கனடா), மனோகரதாஸ் (கனடா), மதிசங்கர் (கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும், பமிலன், கபிலன், காலஞ்சென்ற கிருத்திகா மற்றும் சஞ்சிதா, ஜனோசிகா, அபராஜிதன்- சரணியா, நர்மதா, சுகிர்தன், சயித் (கனடா), நிரோஸ் (கனடா), அஜந்தன் (கனடா), வர்சனா (கனடா), வினுசியா (கனடா), சர்மி (கனடா), தரிசிகா (கனடா), மதுஷ் (கனடா), நிதுஷ் (கனடா), யதுஷ் (கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும், இரு சிறார்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.