
பூலோகசிங்கம் சுந்தரலிங்கம்
12.11.1928 - 21.05.2019
Birth Place : யாழ்ப்பாணம், சாவகச்சேரி
Lived : கனடா
யாழ்ப்பாணம்- சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட பூலோகசிங்கம் சுந்தரலிங்கம் கடந்த செவ்வாய்க்கிழமை காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பூலோகசிங்கம் பொன்னம்மா தம்பதிகளின் மகனும், காலஞ்சென்றவர்களான தங்கராசா ராசம்மா தம்பதிகளின் மருமகனும், நீலாம்பிகையின் கணவரும், மயூரன், சஞ்சேய், வரதன், மைதிலி ஆகியோரின் தந்தையும், காலஞ்சென்றவர்களான குமாரசுவாமி, வெற்றிவேலு, வேதநாயகி மற்றும் செல்வநாயகி, இராஜநாயகி ஆகியோரின் சகோதரரும், பவானி, ஜெயந்தினி, லக்ஷிதா, வேணுகோபன் ஆகியோரின் மாமனாரும், புஷ்பேஸ்வரி பாலசுப்பிரமணியம், விமலாம்பிகை பாலசுந்தரம், சங்கரப்பிள்ளை இரவீந்திரன் ஆகியோரின் மைத்துனரும், தாரணி, நகுலன், சுவேதா, சுஜித், கிறிஷ்னி, மாதங்கி, விஷாலி, வைஷ்ணவி, திவ்யா, வெங்கடேஷ் ஆகியோரின் பேரனும் ஆவார்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Published : 2019-05-23
Birth Place : யாழ்ப்பாணம், சாவகச்சேரி
Lived : கனடா
யாழ்ப்பாணம்- சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட பூலோகசிங்கம் சுந்தரலிங்கம் கடந்த செவ்வாய்க்கிழமை காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பூலோகசிங்கம் பொன்னம்மா தம்பதிகளின் மகனும், காலஞ்சென்றவர்களான தங்கராசா ராசம்மா தம்பதிகளின் மருமகனும், நீலாம்பிகையின் கணவரும், மயூரன், சஞ்சேய், வரதன், மைதிலி ஆகியோரின் தந்தையும், காலஞ்சென்றவர்களான குமாரசுவாமி, வெற்றிவேலு, வேதநாயகி மற்றும் செல்வநாயகி, இராஜநாயகி ஆகியோரின் சகோதரரும், பவானி, ஜெயந்தினி, லக்ஷிதா, வேணுகோபன் ஆகியோரின் மாமனாரும், புஷ்பேஸ்வரி பாலசுப்பிரமணியம், விமலாம்பிகை பாலசுந்தரம், சங்கரப்பிள்ளை இரவீந்திரன் ஆகியோரின் மைத்துனரும், தாரணி, நகுலன், சுவேதா, சுஜித், கிறிஷ்னி, மாதங்கி, விஷாலி, வைஷ்ணவி, திவ்யா, வெங்கடேஷ் ஆகியோரின் பேரனும் ஆவார்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.