
மைக்கேல் பேரின்பநாயகம்
02.08.1934 - 12.06.2019
Birth Place : யாழ். ஆனைக்கோட்டை
Lived : கனடா
யாழ். ஆனைக்கோட்டை உயரப்புலத்தைப் பிறப்பிடமாகவும், கனடா வதிவிடமாகவும் கொண்ட மைக்கேல் பேரின்பநாயகம் அவர்கள் கடந்த 12ஆம் திகதி அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மிக்கேல்பிள்ளை பிறான்ஸ்கம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான பொன்னையா சிசீலியா தம்பதிகளின் பாசமிகு மருமகனும், இந்திரா அவர்களின் அன்புக் கணவரும்,
சந்திரா மீரா, கசில்டா, பிறிஜிட்டா, யூடி, கொலின் ஆகியோரின் அன்புத் தந்தையும், டீநசயெசன, ஸ்ரீராம், நகுலன், வரா, ஆன்சலா ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்ற குணம் செல்வம் மற்றும் புஸ்பநாயகி ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்08கொள்கின்றோம்.
Published : 2019-06-18
| கிரியை: 17.06.2019
Birth Place : யாழ். ஆனைக்கோட்டை
Lived : கனடா
யாழ். ஆனைக்கோட்டை உயரப்புலத்தைப் பிறப்பிடமாகவும், கனடா வதிவிடமாகவும் கொண்ட மைக்கேல் பேரின்பநாயகம் அவர்கள் கடந்த 12ஆம் திகதி அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மிக்கேல்பிள்ளை பிறான்ஸ்கம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான பொன்னையா சிசீலியா தம்பதிகளின் பாசமிகு மருமகனும், இந்திரா அவர்களின் அன்புக் கணவரும்,
சந்திரா மீரா, கசில்டா, பிறிஜிட்டா, யூடி, கொலின் ஆகியோரின் அன்புத் தந்தையும், டீநசயெசன, ஸ்ரீராம், நகுலன், வரா, ஆன்சலா ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்ற குணம் செல்வம் மற்றும் புஸ்பநாயகி ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்08கொள்கின்றோம்.