Tag: அஜித் ரோஹன
-
மேல் மாகாணத்தை விட்டு வெளியேறியவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட 504 விரைவான அன்டிஜன் பரிசோதனைகளில் ஆறு பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியமை கண்டறியப்பட்டுள்ளது. பிரதிப் பொலிஸ் மா அதிபரும், பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோஹன இதனைத் தெரிவித்துள்... More
-
முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சமூக இடைவெளியைப் பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டில் மேலும் 55 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் குறித்த சந்தேக நபர்கள் கை... More
-
மஹர சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட மோதல் குறித்து 116 பேரிடம் பெறப்பட்ட வாக்குமூலங்களின் அடிப்படையில் அறிக்கைகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிறைச்சாலையின் 11 சிறை அதிகாரிகள், இரண்டு மருத்துவர்கள் மற்றும் 25 கைதிகள... More
-
முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சமூக இடைவெளியைப் பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டில் இதுவரையில் 660 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒக்டோபர் 30 முதல் இன்று காலை வரையான காலப் பகுதியில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் ப... More
-
நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 150 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். மேலும், இதன்போது 21 வாகனங்கள் பறிமுத... More
-
பம்பலப்பிட்டி மற்றும் வெள்ளவத்தை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியான தகவல்கள் உண்மைக்கு புறம்பானவையென பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ் மா அதிபருமான அ... More
504 விரைவான அன்டிஜன் பரிசோதனையில் ஆறு பேருக்கு கொரோனா!
In இலங்கை January 14, 2021 9:26 am GMT 0 Comments 373 Views
சுகாதார விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 55 பேர் கைது
In இலங்கை December 15, 2020 10:40 am GMT 0 Comments 333 Views
மஹர சிறைச்சாலை மோதல் – 116 பேரிடம் பெறப்பட்ட வாக்குமூலங்களின் அடிப்படையில் அறிக்கைகள் பதிவு
In இலங்கை December 6, 2020 4:04 am GMT 0 Comments 349 Views
சமூக இடைவெளியைப் பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டில் இதுவரையில் 660 பேர் கைது
In இலங்கை November 26, 2020 4:02 am GMT 0 Comments 424 Views
ஊரடங்கு உத்தரவினை மீறிய மேலும் 150பேர் கைது
In இலங்கை November 7, 2020 3:18 am GMT 0 Comments 369 Views
பம்பலப்பிட்டி மற்றும் வெள்ளவத்தையில் ஊரடங்கு என வெளியான தகவல் – பொலிஸ் விளக்கம்
In இலங்கை October 25, 2020 4:18 am GMT 0 Comments 948 Views