Tag: அஜித் ரோஹன
-
இலங்கையில் சுமார் 90 ஆயிரம் பேர் தங்களது இல்லத்தில் தனிமைப்படுத்தப்பட்ட நடைமுறைகளைப் பின்பற்ற உத்தரவிடப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) கர... More
-
கொவிட் தொற்றுநோய் காரணமாக வருடாந்திர பொலிஸ் இடமாற்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ்மா அதிபரும் பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். ஜனவரி 15ஆம் திகதி திட்டமிடப்பட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளின் வருடாந்திர இடமாற்றம் ... More
-
எதிர்வரும் நாட்களில் பண்டிகைக்காலம் ஆரம்பமாகவுள்ளதால், குற்றவாளிகள் மற்றும் திருடர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதை காணக்கூடியதாக இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், இப்பண்டிகை காலங்களில் பயணங்களை மேற்கொள்ளும்போது குற்றவாளிகள் மற... More
-
பண்டிகைக் காலத்தில் முடிந்த அளவுக்கு கொண்டாட்டங்களையும் விருந்துபசாரங்களையும் தவிர்க்குமாறு பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹன கேட்டுக்கொண்டுள்ளார். பண்டிகைக் காலத்தில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவுகின்ற அபாயம் அதிகமாக காணப்படுவதாக அவர் தெரி... More
-
மஹர சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பாக மேலும் 29 பேரிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் வாக்குமூலத்தினை பதிவுசெய்துள்ளது. அந்தவகையில் 09 சிறை அதிகாரிகளிடமும் 20 கைதிகளிடமிருந்தும் சாட்சியங்களை பதிவு செய்துள்ளதாக பொலிஸ் பே... More
-
சுகாதார விதிமுறைகளை மீறியக் குற்றச்சாட்டில் இதுவரையில், ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். குறிப்பாக முகக் கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியைப் ... More
-
மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவத்தில் படுகாயமடைந்த மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இந்நிலையில், மஹர சிறைச்சாலை மோதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. ராகமை வைத்த... More
-
மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த ஒருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனையடுத்து உயிரிழப்புகளின் மொத்த எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. அதேநேரம் இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்களின் ... More
-
பயங்கரவாதிகளின் தினங்களைக் கொண்டாடுவது குற்றவியல் சட்டத்தின் கீழ் குற்றச் செயற்பாடாகும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரன் 1999... More
-
மக்கள் ஒத்துழைப்பு வழங்கினால் முடக்கப்பட்ட பகுதிகள் விரைவில் வழமைக்கு திரும்பும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில்... More
இலங்கையில் சுமார் 90 ஆயிரம் பேர் வரையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்
In ஆசிரியர் தெரிவு January 3, 2021 10:25 am GMT 0 Comments 448 Views
வருடாந்திர பொலிஸ் இடமாற்றம் ஒத்திவைப்பு
In இலங்கை December 25, 2020 8:29 am GMT 0 Comments 474 Views
பண்டிகைக் காலத்தில் கவனமாக இருக்குமாறு மக்களிடம் பொலிஸார் கோரிக்கை
In இலங்கை December 24, 2020 2:31 pm GMT 0 Comments 383 Views
கொரோனா பரவல் – பொதுமக்களிடம் பொலிஸார் முன்வைத்துள்ள அவசர கோரிக்கை
In இலங்கை December 23, 2020 2:34 am GMT 0 Comments 581 Views
மஹர சிறைச்சாலை அமைதியின்மை : இதுவரை 145 பேரிடம் வாக்குமூலம் பதிவு
In இலங்கை December 8, 2020 8:08 am GMT 0 Comments 489 Views
சுகாதார விதிமுறைகளை மீறியக் குற்றச்சாட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கைது
In இலங்கை December 7, 2020 9:16 am GMT 0 Comments 318 Views
மஹர சிறை வன்முறை: உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!
In இலங்கை December 1, 2020 2:18 pm GMT 0 Comments 602 Views
UPDATE: மஹர சிறைச்சாலை மோதல் – உயிரிழப்பு மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
In இலங்கை December 1, 2020 7:32 am GMT 0 Comments 607 Views
பயங்கரவாதிகளின் தினங்களைக் கொண்டாடுவது சட்டப்படி குற்றம்- அஜித் ரோஹன
In இலங்கை November 25, 2020 7:19 pm GMT 0 Comments 581 Views
மக்கள் ஒத்துழைப்பு வழங்கினால் முடக்கப்பட்ட பகுதிகள் விரைவில் வழமைக்கு திரும்பும்- அஜித் ரோஹன
In இலங்கை November 21, 2020 10:26 am GMT 0 Comments 571 Views