Tag: அடைமழை
-
நாட்டில் பெய்து வரும் அடை மழை காரணமாக பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி களுத்துறை, கேகாலை, மாத்தறை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், களுத்துறை மா... More
நீடிக்கும் அடை மழை – நாட்டின் சில மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை
In இலங்கை December 24, 2020 3:38 am GMT 0 Comments 338 Views