Tag: அனலைதீவு
-
அனலைதீவில் சட்டத்துக்குப் புறம்பாக பசு மாடு ஒன்றை இறைச்சிக்கு கொலை செய்த நிலையில் கும்பல் ஒன்று தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அண்மைக்காலமாக பசு வதை அதிகரித்து வரும் நிலையில் இந்தச் சம்பவம் நேற்று(புதன்கிழமை) அனலைதீவு 5ஆம் வட்ட... More
அனலைதீவில் பசுவதை அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு!
In இலங்கை December 10, 2020 5:18 am GMT 0 Comments 534 Views